tag:blogger.com,1999:blog-8449807431956423489.post115446264140640562..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: கேள்விகள் கேள்விகள்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32216301083822930242017-08-13T17:19:26.181+05:302017-08-13T17:19:26.181+05:30When I really want to learn, if I dont understand ...When I really want to learn, if I dont understand meaning for a word or its antonym, I look it up in dictionary.<br /><br /><br />Let us say, a theist or an atheist..<br /><br />Dictionary says<br /><br />theist<br />/ˈθiːɪst/<br />noun<br />1. a person who believes in the doctrine of theism<br /><br />2.a person who believes in the existence of God or gods<br /><br />-------------------<br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28896387886926857872017-08-13T14:09:20.844+05:302017-08-13T14:09:20.844+05:30//particular about values in life...//
??????????...//particular about values in life...//<br /><br />???????????????.............. ?????.....!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45702265302116232682017-08-12T19:22:02.813+05:302017-08-12T19:22:02.813+05:30 //particular about values in life...//
?????????... //particular about values in life...//<br /><br />???????????????ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37906189806550117062017-08-12T08:42:41.727+05:302017-08-12T08:42:41.727+05:30நல்ல புரிதலோடு இருக்க வேண்டும் என்றும் என்று எண்ணு...நல்ல புரிதலோடு இருக்க வேண்டும் என்றும் என்று எண்ணுகிறேன் சார் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18653692453867928952017-08-12T08:41:09.502+05:302017-08-12T08:41:09.502+05:30அன்பின் வருண் பதிவுகளால் பிறரை மாற்ற முடியாது ஆனா...அன்பின் வருண் பதிவுகளால் பிறரை மாற்ற முடியாது ஆனால் ஒரு சுய விமரிசனத்துக்கு வழி வகுக்கலாம் என்று தெரிகிறது பின்னூட்டங்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளாமல் இருக்க முயற்சி வேண்டும் என்பதே என் விருப்பம் தொடர்ந்து வாருங்கள் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50130505794817179192017-08-12T08:36:25.133+05:302017-08-12T08:36:25.133+05:30என் பதிவுகள் ஒரு மனம் திறந்த கலந்தாடல்களுக்கு வழிவ...என் பதிவுகள் ஒரு மனம் திறந்த கலந்தாடல்களுக்கு வழிவகுக்கும் என்றே எண்ணினேன் பதிவின் அடிநாதமாக சில அறியாமைகளை எடுத்துக் கூற முயற்சித்திருக்கிறேன் ஆனால் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களேதோ எனக்கு நான் நாத்திகனா ஆத்திகன என்று சந்தேகம்போல் இருக்கிறது பதிவினூடே என் எண்ணம் திற்ந்தமனத்தோடு கேட்கப்பட்ட கேள்விகளைநோக்க வேண்டும் என்பது இருப்பது புரியும் ஆனால் பதிவை முழுமையாகவாசித்து உள்வாங்கி கருத்திடுவது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91517186254673810042017-08-12T07:32:02.088+05:302017-08-12T07:32:02.088+05:30ஆத்திகரா நாத்திகரா என்பதைவிட
நல்ல மனிதராக வாழ்வது ...ஆத்திகரா நாத்திகரா என்பதைவிட<br />நல்ல மனிதராக வாழ்வது முக்கியம்என்று எண்ணுகின்றேன்<br />தாங்கள் நல்ல மனிதர்தான்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2490445198072220452017-08-11T20:38:01.733+05:302017-08-11T20:38:01.733+05:30***அது பற்றித் தெரிந்த இண்டெலெச்சுவர்களும் தெரிந்த...***அது பற்றித் தெரிந்த இண்டெலெச்சுவர்களும் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்கிறார்களே தவிர எப்படி இந்த வார்த்தைகள் புழக்கத்தில் இருக்கும் அந்த அர்த்தத்தைக் கொண்டன என்று யாரும் சொல்லக் காணோம்.***<br /><br />People generally want to spend their time in a meaningful way. Because they have a limited to time to live. 30,000 days or so. It is very short time period human beings live.<br /><br />A student வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37284628675210564322017-08-11T19:20:28.847+05:302017-08-11T19:20:28.847+05:30I usually avoid visiting here as I make lot of peo...I usually avoid visiting here as I make lot of people uncomfortable with my agnostic beliefs. When I don't agree with someone, I SAY IT LOUDLY.<br /><br />What is sweet? <br /><br />Can you explain it?<br /><br />What is the difference between sweet mango's taste and sweet pomegranate taste?<br /><br />Both are sweet but it has a difference it taste. <br /><br />To solve such an issue, வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85137185296953487122017-08-11T19:18:27.707+05:302017-08-11T19:18:27.707+05:30 //தெரிந்த இண்டெலெச்சுவர்களும்//
தெரிந்ததாகச் சொல... //தெரிந்த இண்டெலெச்சுவர்களும்//<br /><br />தெரிந்ததாகச் சொல்லும் இண்டலெக்ட்களும் --<br /><br />என்று திருத்தி வாசிக்கவும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86915016993486228912017-08-11T18:24:16.564+05:302017-08-11T18:24:16.564+05:30சேச்சே! என்ன சார் இது?.. புரிபவைகளும், புரியாதவைக...சேச்சே! என்ன சார் இது?.. புரிபவைகளும், புரியாதவைகளும் இரண்டு பேருக்கும் சொந்தம் தானே?.. பரஸ்பரம் அக்கறையுடன் ஒரு விஷயத்தை அலசும் பொழுது அந்த மாதிரி சமயங்களில் மேற்கொண்டான புரிதலுக்கு எந்த மாதிரியான இருவருக்கும் புரிந்த உதாரணங்களைச் சொல்லி இருவருக்குமான புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சிப்பேன்.<br /><br />இந்த ஆத்திகர், நாத்திகர் விஷயத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன். இந்த இரு ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40360935821504986472017-08-11T16:40:56.118+05:302017-08-11T16:40:56.118+05:30பெரும்பாலான நேரங்களில் நான் புரிந்து கொள்ள சிரப்...பெரும்பாலான நேரங்களில் நான் புரிந்து கொள்ள சிரப்பட்டது உண்டு என்றும் எழுதி இருக்கிறேனே தவறாக ஏதும் சொல்லி விட்டேனா சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40953209503803066722017-08-11T15:01:29.955+05:302017-08-11T15:01:29.955+05:30//ஜீவியின் பாணி அது. ஒரு கருத்து கூறுவார் அதிலிருந...//ஜீவியின் பாணி அது. ஒரு கருத்து கூறுவார் அதிலிருந்து விவாதங்களோ கருத்துப்பறி மாற்றமோ நிகழலாம். //<br /> <br />என் பாணி பற்றிய தங்கள் கருத்துக்கு நன்றி, ஐயா.<br /><br />1. விவாதங்களுக்கும், வாக்கு வாதங்களுக்கும் நிரம்பவே வித்தியாசம் உண்டு. புரிபடாத எந்தப் பொருள் பற்றியும் அலசி ஆராய்வதே விவாதங்களின் நோக்கம். அப்படிப்பட்ட விவாதங்கள் தெளிவை நோக்கி நம்மை வழி நடத்துவதையே குறிக்கோளாகக் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70265046091335150572017-08-11T14:52:09.086+05:302017-08-11T14:52:09.086+05:30சிலைக்கும் கடவுளுக்கும் வித்தியாசம் தெரியாமல் எழு...சிலைக்கும் கடவுளுக்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதப்பட்ட பதிவு என்று நினைக்கிறீர்களா ஐயா இது அதற்கும் அப்பால் பட்டது உண்டு இல்லை என்ற கேள்விக்கு பதில் தேடவில்லை கடவுள் என்பது ஒரு கான்செப்ட் கடவுளை ஏற்றுக் கொண்டவருக்கு உங்கள் கருத்து intelectual level ல் தடவிக் கொடுக்கலாம்! அறீவியலில் உரசிப்பார்க்கும் போது கொஞ்சம் சிரமப்படும் ! / முன்பு ஒரு நண்பர் எழுதி இருந்தபின்னூட்டம் இப்போது இங்கே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29343689590657855842017-08-11T12:38:43.120+05:302017-08-11T12:38:43.120+05:30சிவாஜி கணேசன் நடித்த ‘பார்த்தால் பசி தீரும்’ படத்த...சிவாஜி கணேசன் நடித்த ‘பார்த்தால் பசி தீரும்’ படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்த உள்ளம் என்பது ஆமை – அதில்,உண்மை என்பது ஊமைஎன்று தொடங்கும் பாடலில் <br /><br />தெய்வம் என்றால் அது தெய்வம் - அது<br />சிலை என்றால் வெறும் சிலை தான்<br />தெய்வம் என்றால் அது தெய்வம் - அது<br />சிலை என்றால் வெறும் சிலை தான்<br />உண்டென்றால் அது உண்டு<br />இல்லை என்றால் அது இல்லை<br />இல்லை என்றால் அது இல்லை<br /><br வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54618409255559411362017-08-10T20:50:43.875+05:302017-08-10T20:50:43.875+05:30பதிவே நாத்திகரா ஆத்திகரா பற்றியது அல்ல. அது பதிவின...பதிவே நாத்திகரா ஆத்திகரா பற்றியது அல்ல. அது பதிவின் ஒரு பக்கம் அது இல்லாமல் நிறைய விஷயங்கள் பகிரப் பட்டிருக்கிறதே கடவுள் அறிவா உணர்வா என்னும்கேள்விக்கு பதில் சொல்ல முயன்றிருக்கிறேன் சுட்டியைப் படிக்க வில்லையா வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39421600163718083862017-08-10T20:47:11.571+05:302017-08-10T20:47:11.571+05:30@வருண் ஜீவியின் பாணி அது ஒரு கருத்து கூறுவார் அ...@வருண் ஜீவியின் பாணி அது ஒரு கருத்து கூறுவார் அதிலிருந்து விவாதங்களோ கருத்துப்பறி மாற்றமோ நிகழலாம் பெரும் பாலான நேரம் நான் புரிந்துகொள்ள சிரமப்படுவது உண்டு I AGREE EVERY ONE IS ENTITLED TO HIS VIEW.வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87429232223263149782017-08-10T20:41:36.560+05:302017-08-10T20:41:36.560+05:30@ அப்பாதுரை முன்பு ஒரு முறை நீங்கள் எழுதிய பின்னூ...@ அப்பாதுரை முன்பு ஒரு முறை நீங்கள் எழுதிய பின்னூட்டத்தில் பதிவுகள் ஒருகலந்துரையாடலுக்கு வழிவகுக்க வேண்டும் என்று எழுதி இருந்த நினைவு ஜீவியின் கருத்து அது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1471822383499359102017-08-10T17:44:45.462+05:302017-08-10T17:44:45.462+05:30***ஆத்திகர்--நாத்திகர் என்ற வார்த்தைகளே பொருளற்ற வ...***ஆத்திகர்--நாத்திகர் என்ற வார்த்தைகளே பொருளற்ற வார்த்தைகள்.***<br /><br />இந்த வாக்கியத்தை சரியாகப் புரிந்து கொள்வோம். பெரியவர் ஜீ வி யைப் பொருத்தவரையில் இவை இரண்டும் பொருளற்ற வார்த்தைகள். அவர் உங்களையும் என்னையும் இதில் அடக்கி உலகிலுள்ள அத்தனை பேருக்கும் பொருளற்ற வார்த்தைகள் என்று சொன்னதாகத் தவறாக புரிந்ந்து கொள்ளும் அபாயத்தைத் தடுக்க அவர் சொல்ல வந்ததைத் தெளிவு படுத்துகிறேன். அவரைப் வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78046787510944032822017-08-10T16:51:31.316+05:302017-08-10T16:51:31.316+05:30அப்படிப் பார்த்தால் எந்த வார்த்தைக்குத் தான் பொருள...அப்படிப் பார்த்தால் எந்த வார்த்தைக்குத் தான் பொருள் உண்டு?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26552609911098954382017-08-10T14:20:35.076+05:302017-08-10T14:20:35.076+05:30நாத்திகரோ ஆத்திகரோ அது முக்கியமில்லை . ஒரு நல்ல மன...நாத்திகரோ ஆத்திகரோ அது முக்கியமில்லை . ஒரு நல்ல மனிதனாக வாழ்கிறீர்கள் . அதுதான் முக்கியம் . அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54586249555322183132017-08-10T12:42:19.927+05:302017-08-10T12:42:19.927+05:30ஜி.எம்.பி சார்... 'அறியாமை' - இதை மதத் தலை...ஜி.எம்.பி சார்... 'அறியாமை' - இதை மதத் தலைவர்கள்தான் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு நான் செய்வது சரியாகத் தெரியும், மற்றவர்கள் செய்வதில் பிழை கண்டுபிடிக்க முடியும். இன்னொன்று, நம் வாழ்'நாளில் எல்லாவற்றையும் அலசி ஆராயமுடியாது. அதனால பெரும்பாலான விஷயத்துல நாம பெரியவங்க செய்ததைத் தொடர்கிறோம் (சின்ன வயசுலேர்ந்து). அப்புறம் மெச்சூரிட்டி வளர வளர, எது சரி எது தேவையில்லை என்று நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16958457971863551122017-08-10T11:26:01.384+05:302017-08-10T11:26:01.384+05:30நிறையவே தட்டச்சுப் பிழைகள் மன்னிக்கவும் நிறையவே தட்டச்சுப் பிழைகள் மன்னிக்கவும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42211084063918955162017-08-10T11:23:50.444+05:302017-08-10T11:23:50.444+05:30உண்மைதான் ஜீவி பொருள் இல்லாத வார்த்தைகளுக்கு பொரு...உண்மைதான் ஜீவி பொருள் இல்லாத வார்த்தைகளுக்கு பொருள்தேடி அலையும் போது புரிதலில் தவறு நேர்கிறது வருகக்கும் கருத்துப்பதிவுக்கும்நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41449537576503991172017-08-10T11:13:47.999+05:302017-08-10T11:13:47.999+05:30இம்மாதிரி வெகு எளிதாக எடுத்துக் கொள்வதே நாம் இன்ன...இம்மாதிரி வெகு எளிதாக எடுத்துக் கொள்வதே நாம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ள முயலவில்லை என்பதைக் காட்டுகிறது மேம் கோமதி அரசின் பின்னூட்டத்தையும் பார்க்க வேண்டுகிறேன் வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com