tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1176782547516574915..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: A MARRIAGE WITH A DIFFERENCE...!G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34133461080683344202014-01-09T07:30:51.531+05:302014-01-09T07:30:51.531+05:30மோஸ்தர் என்பது வட்டார வழக்குச் சொல்னு சொல்லலாமோ? ...மோஸ்தர் என்பது வட்டார வழக்குச் சொல்னு சொல்லலாமோ? பொதுவா நகைகளில் புது மோஸ்தர், புடைவைகளில் புது மோஸ்தர் என்பார்கள். அந்தக் கால தேவன் கதைகளிலும், அந்தக்கால எழுத்தாளர்கள் பலர் கதைகளிலும் மோஸ்தர் என்னும் சொல்லை நிறையவே பார்க்க முடியும்.<br /><br />புதியதொரு டிசைன் என்று கொள்ளலாம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30637958430439194442014-01-09T07:29:06.436+05:302014-01-09T07:29:06.436+05:30 //அஷ்டபதி கேள்விப்பட்டிருக்கிறேன், சப்தபதி? ஏழு ம... //அஷ்டபதி கேள்விப்பட்டிருக்கிறேன், சப்தபதி? ஏழு மலைகள்? ஏழு கணவர்கள்? ஏழு தலைவர்கள்? ஹ்ம்ம்ம்.. என்ன இது?//<br /><br />@அப்பாதுரை,<br /><br />என்ன இது அநியாயமா இல்லையோ? இந்த சப்தபதி முடிந்தால் தான் சட்டரீதியாக ஹிந்துத் திருமணங்கள் பூர்த்தி அடைந்ததாக இந்துத் திருமணச் சட்டம் சொல்கிறது. தாலி கட்டியதும் கல்யாணம் ஆயிடுச்சுனு எல்லாம் சொல்ல முடியாது, தெரியுமா? :))))) அதனால் தான் கோவிலில் வைத்துத் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12198853389720751132014-01-08T23:53:55.393+05:302014-01-08T23:53:55.393+05:30அஷ்டபதி கேள்விப்பட்டிருக்கிறேன், சப்தபதி? ஏழு மலை...அஷ்டபதி கேள்விப்பட்டிருக்கிறேன், சப்தபதி? ஏழு மலைகள்? ஏழு கணவர்கள்? ஏழு தலைவர்கள்? ஹ்ம்ம்ம்.. என்ன இது?<br /><br />மோஸ்தர் - இது என்ன சொல்? சுத்தமாகக் கேள்விப்பட்டதில்லை சார்!<br /><br />ஏதோ சாப்பாடு போட்டார்களே.. சமீபத்தில் நான் போக நேர்ந்த கல்யாண ரிசப்ஷனில் அங்கங்கே theme கணக்கில் பந்தல் போட்டு.. என்னென்னவோ செஞ்சு.. கல்யாண சாப்பாட்டை ஒரு வழி பண்ணிட்டாங்க. <br /><br />சரியாப் போச்சுனு நொந்து அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7468266985301930042014-01-07T22:05:22.508+05:302014-01-07T22:05:22.508+05:30இதுபோலவே தாங்கள் சென்றுவரும் ஒவ்வொரு வித்தியாசமான ...இதுபோலவே தாங்கள் சென்றுவரும் ஒவ்வொரு வித்தியாசமான நிகழ்ச்சிகளையும் பதிவிடவேண்டுகிறேன்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5979179235439404292014-01-07T18:37:55.288+05:302014-01-07T18:37:55.288+05:30வித்தியாசமான திருமண வைபவத்தை பாராட்டும் விதமாக ...வித்தியாசமான திருமண வைபவத்தை பாராட்டும் விதமாக எழுதியது நிஜமாகவே பாராட்டத்தக்கது .அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45338406942173382242014-01-07T18:02:35.030+05:302014-01-07T18:02:35.030+05:30கல்யாணத்தை நேரில் கண்ட திருப்தி, மணமக்கள் பல்லாண்ட...கல்யாணத்தை நேரில் கண்ட திருப்தி, மணமக்கள் பல்லாண்டு வாழ்க.Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32600644040502610802014-01-07T15:52:59.368+05:302014-01-07T15:52:59.368+05:30
@ கீதா சாம்பசிவம்
@ திண்டுக்கல் தனபாலன்
@ கோமத...<br /> @ கீதா சாம்பசிவம்<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br /> @ கோமதி அரசு<br /> @ ரமணி<br /> @ தமிழ் இளங்கோ<br /> @ வெங்கட் நாகராஜ்<br /> @ ராஜலக்ஷ்மி பரமசிவம்<br /> @ Dr.Jambulingam<br /> @ இராஜராஜேஸ்வரி<br /> @ வே.நடனசபாபதி<br /> @ டி.பி.ஆர்.ஜோசப்<br /> வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. நான் வேண்டுமென்றே சம்பந்தப்பட்டவர்களின் ஐடெண்டிடியைக் குறிப்பிடவில்லை. ஆனால் இந்தத் திருமணம் குறித்து G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29526334963531112022014-01-07T15:03:52.047+05:302014-01-07T15:03:52.047+05:30உண்மையில் இது ஒரு வித்தியாசமான திருமணம்தான். சம்பி...உண்மையில் இது ஒரு வித்தியாசமான திருமணம்தான். சம்பிரதாயங்களும் மதிப்பு கொடுத்து அதை அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கமும் கொடுத்தது மற்ற திருமணங்களில் இருந்து வேறுபடுத்தி காட்டியுள்ளது. பகிர்வுக்கு நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69985532306315161572014-01-07T07:12:36.749+05:302014-01-07T07:12:36.749+05:30//”வயதில் பெரியவர் ஒரு இளைஞனுக்கு பாத பூசை செய்வது...//”வயதில் பெரியவர் ஒரு இளைஞனுக்கு பாத பூசை செய்வது சரியா என்று தோன்றலாம்.//<br /><br />இன்றைக்கும் மாப்பிள்ளை வயதில் சிறியவராய் இருந்தாலும் பெண்ணின் பெற்றோர் அவரை மரியாதையோடு அழைப்பதுதானே வழக்கம். இது தொன்றுதொட்டு வரும் பழக்கம். இதற்கு காரணம் புரியாமல் இருந்தது. தங்கள் பதிவின் மூலம் விளக்கம் பெற்றேன். பகிர்ந்தமைக்கு நன்றி!<br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76704728425709974752014-01-06T22:53:27.935+05:302014-01-06T22:53:27.935+05:30”வயதில் பெரியவர் ஒரு இளைஞனுக்கு பாத பூசை செய்வது ச...”வயதில் பெரியவர் ஒரு இளைஞனுக்கு பாத பூசை செய்வது சரியா என்று தோன்றலாம். //<br /><br />ஒரு திருமணத்தில் நானும் பார்த்தேன் ..<br /><br />சமூக அக்கறையுள்ள செயல்கள் மகிழ்ச்சியளிக்கின்றன..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31108465295489680362014-01-06T22:00:39.442+05:302014-01-06T22:00:39.442+05:30ஐயா, இவ்வளவு நிகழ்வுகளையும் தாங்கள் நேரில் கண்டு உ...ஐயா, இவ்வளவு நிகழ்வுகளையும் தாங்கள் நேரில் கண்டு உணர்ந்து அதே சமயம் நமது பண்பாட்டுக்கூறுகளையும் இணைத்து எழுதி எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. வித்தியாசமான திருமணம் மட்டுமல்ல. வித்தியாசமான பதிவும் கூட. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29824517023101649932014-01-06T21:14:18.846+05:302014-01-06T21:14:18.846+05:30ஒரு வித்தியாசமான திருமனத்தப் பற்றிய தகவலை பகிர்ந்...ஒரு வித்தியாசமான திருமனத்தப் பற்றிய தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27552181962915602902014-01-06T19:44:15.292+05:302014-01-06T19:44:15.292+05:30வித்தியாசமான அனுபவம் தான்....
பகிர்ந்து கொண்டதற்க...வித்தியாசமான அனுபவம் தான்....<br /><br />பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70508809230059202552014-01-06T19:25:30.631+05:302014-01-06T19:25:30.631+05:30பழமையும் புதுமையும் கலந்த, நீங்கள் வகைப்படுத்தியது...பழமையும் புதுமையும் கலந்த, நீங்கள் வகைப்படுத்தியது போல, ஒரு வித்தியாசமான திருமணம்தான். வரிசைக் கிரமமாக எழுதி இருக்கிறீர்கள்! தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37973963824845592792014-01-06T18:58:57.851+05:302014-01-06T18:58:57.851+05:30தாங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல
வித்தியாசமான தி...தாங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல<br />வித்தியாசமான திருமணம் தான்<br />தங்கள் பதிவு நேரடியாகப் பார்ப்பதைப் போன்ற<br />அனுபவத்தைத் தந்தது<br />பெற்றோர் சம்மதிக்க நடக்கும் பல<br />காதல் திருமணங்கள் .இப்போதெல்லாம்<br />சம்பிரதாய முறைப்படித்தான் நடக்கின்றன<br />வேறு வேறு ஜாதியாக இருந்தாலும்....Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29098590283086504762014-01-06T18:36:40.659+05:302014-01-06T18:36:40.659+05:30திருமண சடங்கு முறைகள் மற்றும் பல் செய்திகளை விளக்க...திருமண சடங்கு முறைகள் மற்றும் பல் செய்திகளை விளக்கமாய் சொல்லி திருமண விழாவில் கலந்து கொண்ட அனுபவம் கிடைக்க செய்தீர்கள்.<br /> கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60012334380757443102014-01-06T17:35:49.773+05:302014-01-06T17:35:49.773+05:30பாத பூசை செய்வது இங்கும், இன்னும் இருக்கிறதே...
...பாத பூசை செய்வது இங்கும், இன்னும் இருக்கிறதே...<br /><br />இந்த திருமணம் மிகவும் வித்தியாசமாகத் தான் இருக்கு ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29276182651413401782014-01-06T17:06:07.242+05:302014-01-06T17:06:07.242+05:30இப்போதெல்லாம் எல்லாக் கல்யாணங்களிலும் வைதிகத்தை மு...இப்போதெல்லாம் எல்லாக் கல்யாணங்களிலும் வைதிகத்தை முன்னிறுத்திப் பல விஷயங்களை முன் கூட்டியே சொல்கின்றனர். உதாரணமாக சப்தபதி முடியும் முன்னர் கை குலுக்க வேண்டாம், பரிசளிக்க வேண்டாம் என்பதும், அக்ஷதையை இருந்த இடத்தில் இருந்தே போட வேண்டாம் என்பதும், திருமங்கல்யம் சுற்றி வருகையிலேயே அக்ஷதை, பூக்கள் வழங்குவது என்பதும் அநேகமாக எல்லாக் கல்யாணங்களிலும் பார்க்க முடியும். மாலை மாற்றும்போதும் மாமாக்கள் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com