tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1251202595237360053..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: மன சாட்சி ( நாடகம்.)-5G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13564649620740950942013-04-24T05:43:07.978+05:302013-04-24T05:43:07.978+05:30ரவியின் செய்கைகளும் எண்ணங்களும் சந்தேகத்துக்கிடமாக...ரவியின் செய்கைகளும் எண்ணங்களும் சந்தேகத்துக்கிடமாகவே இதுவரை தென்படுகின்றன. அவன் ஷீலாவைத் திருமணம் செய்துகொண்டபின்னும் முறையான இல்லறவாழ்வைத் தவிர்ப்பதன் பின்னணி என்னவாக இருக்கும்? அடுத்துவரும் பகுதிகள் தெளிவுபடுத்தும் என்று எண்ணுகிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91883918322516189862013-03-26T05:29:25.160+05:302013-03-26T05:29:25.160+05:30கதையின் கரு சிக்கலானதுதான்கதையின் கரு சிக்கலானதுதான்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51178113663080710952013-03-25T20:32:15.204+05:302013-03-25T20:32:15.204+05:30
@ ஜீவி
எந்த இடத்திலும் அநாகரிகமான வார்த்தைகள்...<br /> @ ஜீவி<br /> எந்த இடத்திலும் அநாகரிகமான வார்த்தைகள் உபயோகப் படுத்தவில்லை. கதையின் கரு சற்று சிக்கலானது. கதைபோலவோ கட்டுரைபோலவோ மறுபடி படித்துப் புரிந்து கொள்ள முடியாதது. கூடியவரை நாசூக்காகத்தான் கூறி இருக்கிறேன். அதற்கு மேல் ............நாசுக்கு எது , எது இல்லை என்பதற்கு அளவுகோல் இருப்பதாகத் தெரியவில்லை. உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61503176209665396982013-03-25T20:24:36.278+05:302013-03-25T20:24:36.278+05:30
@ கவியாழி கண்ணதாசன்
நாடகத்தை ஊன்றி கவனித்து வ...<br /> @ கவியாழி கண்ணதாசன்<br /> நாடகத்தை ஊன்றி கவனித்து வந்தீர்களானால் கதாபாத்திரங்கள் தங்களின் ஆத்திரத்தை காட்டும் வரிகளாகவே படும். உதாரணமாக எங்கும் கூறவில்லை என்பது புரியும். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42217026754425223472013-03-25T19:53:24.695+05:302013-03-25T19:53:24.695+05:30சில வரிகள் 18+
கவிதை அசத்தல் ஐயா...சில வரிகள் 18+ <br /><br />கவிதை அசத்தல் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33931142462422431672013-03-25T19:43:07.340+05:302013-03-25T19:43:07.340+05:30சில வார்த்தைகளை பொதுவில் நாடகம் போன்று நிறையப் பேர...சில வார்த்தைகளை பொதுவில் நாடகம் போன்று நிறையப் பேர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் உபயோகப்படுத்த முடியாது. நாசூக்காக நினைப்பதைச் சொல்ல அதற்காகவே நிறைய வார்த்தைகள் இருக்கின்றன. நீங்களும் அந்த வழியில் முயற்சிக்கலாமே? <br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55577201828182845192013-03-25T18:23:53.434+05:302013-03-25T18:23:53.434+05:30யாரிட்டயும் சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டே அதே மாத...யாரிட்டயும் சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டே அதே மாதிரி யாருட்டயும் சொல்லாம ஒரு குழந்தையும் பெத்துக்கிட்டு வந்துசொத்தைக் கேள்.... ஒப்படைக்கிறோம். ///இதுபோல் இருப்பது ஆபத்தான உதாரணம் என்று நினைக்கிறன்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com