tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1259487568063590932..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நாம் படைத்த கடவுள்கள்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32866336014697709262016-04-06T12:21:57.150+05:302016-04-06T12:21:57.150+05:30@ துளசிதரன் தில்லையகத்து
/இது பற்றிப் பேசவேண்டும் ...@ துளசிதரன் தில்லையகத்து<br />/இது பற்றிப் பேசவேண்டும் என்றால் நிறையப் பேசலாம் சார்/ அதற்குத்தானே பதிவெழுதினேன் பேசவோ சொல்லவோ தயக்கம் ஏனோ.? வருகைக்கு நன்றி சார் /மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4027532715490638172016-04-05T23:50:09.141+05:302016-04-05T23:50:09.141+05:30கடவுளர்களின் உருவங்கள் மனிதர்கள் உருவாக்கியவை என்ப...கடவுளர்களின் உருவங்கள் மனிதர்கள் உருவாக்கியவை என்பது சரிதான்...தான் நம்பும் ஒன்றை வணங்கிட ஒரு உருவம் வேண்டும் என்பதற்காகத்தான். இதுபற்றிப் பேச வேண்டும் என்றால் நிறைய பேசலாம் சார். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32817717991322087202016-03-23T15:22:47.964+05:302016-03-23T15:22:47.964+05:30 @ வருண்
நான் வலைத்தளத்தில் எழுதுவது எனது எண்ணங்க... @ வருண்<br /> நான் வலைத்தளத்தில் எழுதுவது எனது எண்ணங்களை. அதற்குத்தானே வலைத்தளம் என் எண்ணங்களை யார் மீதும் திணிப்பதில்லை. யாருடனும் விவாதமும் செய்வதில்லை. ஒருவேளை விவாதத்தில் நான் வென்றால் ஒரு நட்பை இழக்க நேரலாம் உங்களது இங்கு பதித்திருக்கும் கருத்துக்களில் எனக்கு உடன் பாடே. வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18436927200228890482016-03-23T02:24:05.136+05:302016-03-23T02:24:05.136+05:30நல்ல பதிவு சார். அதாவது திறந்த மனது என்பார்கள். எத...நல்ல பதிவு சார். அதாவது திறந்த மனது என்பார்கள். எதையும் அலசி ஆராய்வது. தான் வாழ்பூராம் நம்பியிருந்த ஒன்றை இன்று வெக்கமின்றி "நான் நினைத்தது தவறு" என்று சபையில் ஏற்றுக்கொள்வது. அதை நீங்கள் கடவுள் பக்தர்களிடம் பார்ப்பது அரிது. நான் நம்புகிறேன். என் நம்பிக்கை என்றாகிவிட்டாலே அங்கே திறந்த மனதில்லை. எந்த நம்பிக்கையுமே அளவு மீறும்போது அது அபாயகரமானது, கடவுள் நம்பிக்கையும்தான். <br /><br />வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72513412645643260432016-03-18T19:25:52.209+05:302016-03-18T19:25:52.209+05:30தங்கள் உணர்ந்த பதிலுக்கு நன்றி, ஐயா!
ஏகப்பட்ட வே...தங்கள் உணர்ந்த பதிலுக்கு நன்றி, ஐயா!<br /><br />ஏகப்பட்ட வேலைகளின் சுமையின் அழுத்தத்தில் தான் மதியம் பூராவும் யோசனைக்குப் பிறகு இதையும் எழுதினேன். எழுதியது வீணாகவில்லை என்று தெரிகிறது. மீண்டும் நன்றி. இத்துடன் இந்த விஷயத்தை முடித்துக் கொள்வோம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5475889559488098602016-03-18T19:16:05.350+05:302016-03-18T19:16:05.350+05:30
@ வே நடனசபாபதி
/ ஐயா! ஆத்திகன் இறைவனைக் புறக் கண...<br /> @ வே நடனசபாபதி<br />/ ஐயா! ஆத்திகன் இறைவனைக் புறக் கண்ணால் காண இயலாததால் தான் அவனுக்குத் தெரிந்த வடிவம் கொடுத்து இறைவனை வணங்குகிறான்./ இதைத்தானேசார் நான் பதிவாக எழுதி இருக்கிறேன் ஆராய்ச்சி என்பதெல்லாம் கிடையாது மனதில் தோன்றியது எழுத்தில் வந்தது அவ்வளவே வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33524217245383450972016-03-18T19:12:40.159+05:302016-03-18T19:12:40.159+05:30
@ ஜீவி
நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி என் மீதும்...<br /> @ ஜீவி<br /> நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி என் மீதும் என் எழுத்தின் மீதும் நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள அக்கறையே இதனை எழுத வைக்கிறது என்பதும் தெரியும் எனக்கென்னவோ என் எழுத்துக்களுக்குச் சாயம் பூசிப் பார்க்கிறீர்கள் என்று தோன்றுகிறது கடவுளுக்கு உருவம் வந்தது பற்றிய எழுத்துக்களை முற்றிலும் மாறுபட்ட கோணங்களில் சிந்தித்து இதனை எழுதி இருக்கிறீர்கள் என் எழுத்துக்கள் யாரையும் புண்படுத்த G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38698128986759358012016-03-18T18:33:37.942+05:302016-03-18T18:33:37.942+05:30//இராமேஸ்வரத்தில் தரிசனம் என்று நான் கூறியது சிலைக...//இராமேஸ்வரத்தில் தரிசனம் என்று நான் கூறியது சிலைகளைக் கண்டேன் என்னும் பொருளில்தான் //<br /><br />தெய்வம் என்றால் அது தெய்வம்== அது<br />சிலை என்றால் வெறும் சிலை தான்<br />உண்டு என்றால் உண்டு<br />இல்லை என்றால் இல்லை<br /> -- கவியரசர்<br /><br />தெயவ சந்நிதானத்தில் நிச்சயம் கையெடுத்துக் கும்பிட்டிருப்பீர்கள் என்பது கணிப்பு. நிச்சயம் தெய்வ சந்திதானத்தில் கைகட்டி இருக்க ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88758880560972602812016-03-18T16:36:37.584+05:302016-03-18T16:36:37.584+05:30ஐயா! ஆத்திகன் இறைவனைக் புறக் கண்ணால் காண இயலாததால்...ஐயா! ஆத்திகன் இறைவனைக் புறக் கண்ணால் காண இயலாததால் தான் அவனுக்குத் தெரிந்த வடிவம் கொடுத்து இறைவனை வணங்குகிறான். இதில் ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியம் இல்லை என்பது என் கருத்துவே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54120383320575120612016-03-18T15:37:25.111+05:302016-03-18T15:37:25.111+05:30
@ கோமதி அரசு
கடவுள் என்பதே ஒரு கான்செப்ட் என்று...<br /> @ கோமதி அரசு <br />கடவுள் என்பதே ஒரு கான்செப்ட் என்று எண்ணுகிறவன் நான் As you sow . so you reap என்பதில் எனக்கு உடன் பாடு உண்டு அருளோ மருளோ அவரவர் எண்ணங்களில்தான் இருக்கிறது வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48678447398739831952016-03-18T15:33:29.397+05:302016-03-18T15:33:29.397+05:30
@ ஜீவி
/எனக்கு ஏன் ஏற்படவில்லை என்றால் அதற்கான அன...<br />@ ஜீவி<br />/எனக்கு ஏன் ஏற்படவில்லை என்றால் அதற்கான அனுபவங்கள் உங்களுக்கு ஏற்படவில்லை என்றால் நீங்களே தான் அதற்கான பதிலை கண்டறிய வேண்டும்/நான் எதையும் எண்ணிப்பார்க்கிறேன் இவர் சொன்னார் அவர் சொன்னார் என்று இருந்து விடுவதில்லை மேலும் இராமேஸ்வரத்தில் தரிசனம் என்று நான் கூறியது சிலைகளைக் கண்டேன் என்னும் பொருளில்தான் நானும் என்னையும் பிறரையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேனே எனக்கும் நல்லவற்றில் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24849559273388315302016-03-18T12:14:41.095+05:302016-03-18T12:14:41.095+05:30உருவ வழிபாடு, உருவமற்ற வழிபாடு இரண்டுமே மனிதர்களு...உருவ வழிபாடு, உருவமற்ற வழிபாடு இரண்டுமே மனிதர்களுக்கு வாழ்வில் நம்பிக்கையை கொடுக்கத்தான். <br />கடவுள் இல்லை என்போருக்கும், இருக்கிறது என்போருக்கும் இறைவன் அருள்புரிந்து கொண்டு தான் இருக்கிறார். அதை உணர்ந்தால் போதும்.<br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48017438443000792412016-03-18T12:03:22.754+05:302016-03-18T12:03:22.754+05:30http://gmbat1649.blogspot.in/2016/02/1.html
தரிச...http://gmbat1649.blogspot.in/2016/02/1.html<br /><br /> தரிசன வரிசையின் கூட்டத்தில் ஐக்கியமானோம் ஒரு வழியாக தரிசனம் முடிந்தது. இராமநாதஸ்வாமி விஸ்வநாதர் பர்வத வர்த்தினி அனைவரையும் தரிசித்தோம் <br /><br />-- மேலே காண்பது அந்த இராமேஸ்வரம் பதிவில் நீங்கள் சொன்னதே.<br /><br />ஆன்மீக விஷயங்களை எழுதுவதற்கு தனி ஆற்றலைத் தாண்டி உள்ளுணர்வு வேண்டும். ஏனென்றால் அறிவு, ஆராய்ச்சிகளால் இன்னும் இந்த ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48789178669984919102016-03-18T11:30:15.585+05:302016-03-18T11:30:15.585+05:30
@ ஜீவி
வணக்கம். நானே அடையாளங்கள் என்னும் பதிவில...<br /> @ ஜீவி<br /> வணக்கம். நானே அடையாளங்கள் என்னும் பதிவிலும் இதிலும் ஓரோர் கடவுளுக்கான அடையாளங்களைகுறிப்பிட்டிருக்கிறேன் எனது ஓவியத்தைதஞ்சாவூர் பாணி ஓவியமாகத்தான் கொள்ள வேண்டுமே தவிர நான் எங்கும் கடவுள் ஓவியம் என்று கூறிய நினைவில்லை மயில் பீலியோடு கூடிய குழந்தைப் படம் பெரும்பாலும் கிருஷ்ணர் என்றே அறியப் படுகிறார். கோவில்களுக்குப் போகிறேன் கடவுளை தரிசிக்க அல்லஎன்று பலமுறை கூறி விட்டேன் ஒரு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73960623650691700752016-03-18T10:26:57.862+05:302016-03-18T10:26:57.862+05:30தஞ்சாவூர் கலைப்பாணியில் மயில் பீலியோடு கடவுள் ஓவிய...தஞ்சாவூர் கலைப்பாணியில் மயில் பீலியோடு கடவுள் ஓவியம் வரைகிறீர்கள். எந்தக் கடவுள் இவர் என்று கேட்டால் கிருஷ்ணர் என்கிறீர்கள்.<br /><br />ராமேஸ்வரம் கோயிலில் போய் தரிசித்தேன் என்கிறீர்கள். சிலை தரிசனத்தைக் கடவுள் தரிசனமாகக் கொள்கிறீர்கள்.<br /><br />நீங்கள் எழுதும் வரிகளுக்கு உங்களை வைத்துத் தான் சொல்ல முடியும். என்ன உணர்வு இந்த ஓவியம் கிருஷ்ணர் ஓவியம் என்று தெரியப்படுத்தியதோ, எந்த உணர்வில் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10442892309914576082016-03-17T16:31:20.857+05:302016-03-17T16:31:20.857+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
உங்கள் பதிவைப் பார்வை இட்...<br />@ திண்டுக்கல் தனபாலன் <br /> உங்கள் பதிவைப் பார்வை இட்டேன் என் பதிவு தெய்வம் எங்கே இருக்கிறார் என்பதற்கான பதிலல்ல கடவுளர்களின் உருவங்கள் எவ்வாறு வந்தன என்பது பற்றிய ஒரு சிறு சிந்தனை ஓட்டமே நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67263769319232489332016-03-17T16:21:00.427+05:302016-03-17T16:21:00.427+05:30
@ தி தமிழ் இளங்கோ
எப்படியானாலும் கடவுள்களுக்கு ...<br /> @ தி தமிழ் இளங்கோ<br /> எப்படியானாலும் கடவுள்களுக்கு உருவம் கொடுத்ததுநாம்தானே ராஜா ரவிவர்மாஎல்லாம் மிகவும் பின்னால் வந்தவர்கள் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24439496910186790972016-03-17T16:17:54.934+05:302016-03-17T16:17:54.934+05:30
@ துரை செல்வராஜு
நாமே ஒரு உருவம் கொடுத்து அதை ந...<br /> @ துரை செல்வராஜு<br /> நாமே ஒரு உருவம் கொடுத்து அதை நியாயப் படுத்த தத்துவங்களை துணைக்கழைக்கலாம் இருந்தாலும் உங்கள் எண்ணங்களை எதிர் நோக்கி நன்றியுடன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58518021361813433152016-03-17T16:15:24.400+05:302016-03-17T16:15:24.400+05:30
@ டாக்டர் கந்தசாமி
தெளிவு குழப்பம் எல்லாமே அவரவ...<br /> @ டாக்டர் கந்தசாமி<br /> தெளிவு குழப்பம் எல்லாமே அவரவர் மூளையைப் பொறுத்தது வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43324106954267346412016-03-17T16:13:48.912+05:302016-03-17T16:13:48.912+05:30@ அஜய் சுனில்கர் ஜோசப்
ஒரு வேளை பல கதைகளில் தல புர...@ அஜய் சுனில்கர் ஜோசப்<br />ஒரு வேளை பல கதைகளில் தல புராணங்களில் வருவது போல் அவை சுயம்புவாக முளைத்ததாக எண்ணுகிறீர்களா ?<br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9978135632741317792016-03-17T16:11:31.729+05:302016-03-17T16:11:31.729+05:30
@ அஜய் சுனில்கர் ஜோசப்
இந்தப் பதிவைப் படித்தும்...<br /> @ அஜய் சுனில்கர் ஜோசப்<br /> இந்தப் பதிவைப் படித்தும் இதை என்னிடம் கேட்கலாமா நண்பரே நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12030152097308098712016-03-17T16:09:14.374+05:302016-03-17T16:09:14.374+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
உங்கள் பின்னூட்டத்துக்கு...<br /> @ திண்டுக்கல் தனபாலன் <br /> உங்கள் பின்னூட்டத்துக்கு மறு மொழியாக<br />/எண்ணி எண்ணி உன் குறைகள் மட்டும் ஏனோ<br />உன்னுகின்றாய். மண்ணில் நீயோர் ஒளிவட்டம்<br />மற்றவ் வட்டம் காண்போர் விழியின் வளைவே<br />வளைவெல்லாம் .என்றறிந்தவன் தானே நீ.?/ வருகைக்கு நன்றி <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9824144676790569722016-03-17T16:07:21.768+05:302016-03-17T16:07:21.768+05:30
@ கில்லர்ஜி
என் எண்ணங்களோடு ஒத்துப்போவது திருப்...<br /> @ கில்லர்ஜி<br /> என் எண்ணங்களோடு ஒத்துப்போவது திருப்தி தருகிறது வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85993356796937968352016-03-17T16:05:23.052+05:302016-03-17T16:05:23.052+05:30@ வி மாலி
ஐயா நான் திரு ராதாகிருஷ்ணனின் எழுத்தைப்...@ வி மாலி<br /> ஐயா நான் திரு ராதாகிருஷ்ணனின் எழுத்தைப் படிக்கவில்லை. என் கற்பனையோடு அவர் எழுத்தும் ஒத்துப்போவதிலொரு திருப்தி/ வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58035027092394104112016-03-17T16:02:46.096+05:302016-03-17T16:02:46.096+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
@ பரிவை சே குமார்
சில...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம் <br /> @ பரிவை சே குமார் <br /> சில பதில் தெரியாத விஷயங்களுக்கு அவரவர் மனம் பொறுத்தது என்று கூறி வெளியேறுகிறோம் வருகைக்கு நன்றி ஐயன்மீர் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com