tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1313426093286747531..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: என்னென்னவோ நினைவுகள்....G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66623245728821517672013-12-14T15:12:18.700+05:302013-12-14T15:12:18.700+05:30
@ கீதா சாம்பசிவம்
வருகை தந்து எண்ணச் சிறகுகளை ...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> வருகை தந்து எண்ணச் சிறகுகளை ரசித்தமைக்கு நன்றி.<br /><br /> @ தி. தமிழ் இளங்கோ<br /> என் பதிவுகளைத் தொடர்ந்து படிப்போருக்குத் தெரியும், நான் எதற்கும் அசைந்து கொடுப்பவனல்ல என்று. இருந்தாலும் சில நேரங்களில் வேண்டாத நினைவுகள் வருகின்றன. அதைப் பகிர்வதன் மூலம் என் போன்றோர் இதுவும் கடந்து போகும் என்று எண்ண ஒரு வாய்ப்பாகும் . வருகைக்கும்<br />கருத்துப் பதிவுக்கும் நன்றி.<G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3712016294952529512013-12-14T14:48:10.193+05:302013-12-14T14:48:10.193+05:30அன்புள்ளம் கொண்ட , எழுத்துலக அனுபவங்கள் நிறைந்த, வ...அன்புள்ளம் கொண்ட , எழுத்துலக அனுபவங்கள் நிறைந்த, வாழ்க்கையின் நிதர்சனங்களை தெளிவாக உணர்ந்து விவேகத்துடன் எழுதியுள்ள திரு. ஜீவி ஐயா அவர்களின் பின்னூட்டம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.<br /><br />அதுவும் அந்தக்கடைசி பாரா சூப்பரோ சூப்பர் தான்.<br /><br />வாழ்க !<br /><br />திரு. ஜீவி ஐயா அவர்களுக்கு அநேக நமஸ்காரங்களுடன் கோபு<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37885224280817996352013-12-14T14:34:29.817+05:302013-12-14T14:34:29.817+05:30என் வரிகளை நினைவு கொண்டமை க்கு நன்றி. இப்படித் தான...என் வரிகளை நினைவு கொண்டமை க்கு நன்றி. இப்படித் தான் சிலர் சொன்னது -- மனசுக்குப் பிடித்திருக்கணும்ன்னு கூட இல்லை, வார்த்தைகள் நம்மைக் கவர்ந்தால் போதும் -- பசுமரத்தாணி போல நினைவில் படிந்து விடும்.<br /><br />உங்கள் பெயரைப் பார்த்தாலே உங்கள் வரிகள் சில சட்டென்று என் நினைவுக்கு வரும். திருமணத்தைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது அதில் முதல் இடத்தைப் பிடிக்கும்.<br /><br />கணினியின் எழுத்துரு ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14226553031730374442013-12-10T22:00:17.561+05:302013-12-10T22:00:17.561+05:30GMB சார்! எப்போழுதும் போல இருங்கள்! கவிஞர் வாலி எ...GMB சார்! எப்போழுதும் போல இருங்கள்! கவிஞர் வாலி எல்லோருக்காகவும் ஒரு பாடல். எழுதி இருக்கிறார்1 <br /><br />உனக்கென்ன குறைச்சல் <br />நீயொரு ராஜா..<br />வந்தால் வரட்டும் முதுமை! <br />தனக்குத்தானே துணையென நினைத்தால்<br />உலகத்தில் ஏது தனிமை?<br /><br />கடந்த காலமோ திரும்புவதில்லை..<br />நிகழ்காலமோ விரும்புவதில்லை..<br />எதிர்காலமோ அரும்புவதில்லை..<br />இதுதானே அறுபதின் நிலை..<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58423216602381406532013-12-10T14:19:07.418+05:302013-12-10T14:19:07.418+05:30எண்ணச் சிறகுகள் அருமையாய்ச் சிறகடித்துப் பறந்திருக...எண்ணச் சிறகுகள் அருமையாய்ச் சிறகடித்துப் பறந்திருக்கின்றன. வாழ்த்துகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33233010235404439732013-12-10T12:28:31.704+05:302013-12-10T12:28:31.704+05:30
@ டி.பி.ஆர் ஜோசப்
நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக...<br /> @ டி.பி.ஆர் ஜோசப்<br /> நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆவாய் என்று சொல்வார்கள். நான் இப்படி நினைக்கிறேன். எண்ணங்களுக்குச் சக்தியுண்டு என்று நம்புபவன் நான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63696823920939264732013-12-10T12:25:02.461+05:302013-12-10T12:25:02.461+05:30
@ வே. நடன சபாபதி
கவிதையின் முத்தாய்ப்பான வரிகள்...<br /> @ வே. நடன சபாபதி<br /> கவிதையின் முத்தாய்ப்பான வரிகள் நிதரிசன எண்ணங்கள். வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16055638259108853322013-12-10T12:22:26.888+05:302013-12-10T12:22:26.888+05:30
@ டாக்டர் கந்தசாமி
எந்த விதிப்பயனாலும் எது நடந்...<br /> @ டாக்டர் கந்தசாமி<br /> எந்த விதிப்பயனாலும் எது நடந்தாலும் அது நன்றாகவே நடக்கும் என்னும் நம்பிக்கை இருக்கிறது. இப்படி இப்படி இருக்கக் கூடாது என்று விரும்புவது தவறில்லையே. வருகைக்கும் மேலான கருத்துக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25201379390744157952013-12-10T12:18:37.423+05:302013-12-10T12:18:37.423+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
/செய்திட வேண்டிய செயல்கள் இ...<br /> @ கரந்தை ஜெயக்குமார்<br />/செய்திட வேண்டிய செயல்கள் இன்னும் மீதமிருக்கின்றன ஐயா/மிச்சம் ஏதுமில்லாமல் செய்துவிட்டுத்தான் போவேன். போவது தெரியாதபடி நிகழவேண்டும் என்பதே உள்ளக் கிடக்கை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33933338746682336862013-12-10T12:15:51.855+05:302013-12-10T12:15:51.855+05:30
@ துரை செல்வராஜு
எழுதுவது எண்ணங்களைப் பகிரத்தான...<br /> @ துரை செல்வராஜு<br /> எழுதுவது எண்ணங்களைப் பகிரத்தானே தவிர யார் மனத்தையும் நோகடிக்க அல்ல. வரிகளின் பொருள் நிதர்சனம் என்று கூறியதற்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56300021945309294422013-12-10T12:13:02.529+05:302013-12-10T12:13:02.529+05:30
@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
/ மனதைப் பிசையும் கவிதை....<br /> @ ராஜலக்ஷ்மி பரமசிவம் <br /> / மனதைப் பிசையும் கவிதை./என்றோ எழுதியது. எழுதும் போது இருந்த மனநிலைக்கு ஒத்து வந்தது. மீள் பதிவாயிற்று. வருகைக்கு நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75023895188716369482013-12-10T12:10:07.483+05:302013-12-10T12:10:07.483+05:30
@ இராஜராஜேஸ்வரி
விண்ணில் பறக்கும் வண்ணச் சிறகுக...<br /> @ இராஜராஜேஸ்வரி<br /> விண்ணில் பறக்கும் வண்ணச் சிறகுகள்.!!வண்ணமெங்கே இருக்கிறது. கருமை நிறம் வண்ணத்தில் சேர்த்தியா.? வாருகைகு நன்றி மேடம். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10805146550113725132013-12-10T12:07:00.993+05:302013-12-10T12:07:00.993+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
பாராட்டுக்கு நன்றி டிடி....<br /> @ திண்டுக்கல் தனபாலன் <br /> பாராட்டுக்கு நன்றி டிடி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78367919704035033582013-12-10T12:05:42.764+05:302013-12-10T12:05:42.764+05:30
@ கோபு சார்
/இதுபோன்ற வாய்ப்பினைப் பெறுபவர்கள் உ...<br /> @ கோபு சார்<br />/இதுபோன்ற வாய்ப்பினைப் பெறுபவர்கள் உண்மையில் பாக்யவான்களே./ பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எப்படிப் பார்க்க முடியும் நானே இல்லாமல் ஆனபிறகு. வருகைக்கும் மருத்டுக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73925734828169026962013-12-10T10:40:50.073+05:302013-12-10T10:40:50.073+05:30
மூ டிய கண்கள் விழித்து விட்டால்
இன்ன...<br /> மூ டிய கண்கள் விழித்து விட்டால்<br /> இன்னும் இன்னும் நீ என்னில் எண்ணச் சிறகடிப்பாயே//<br /><br />அழகான வரிகள்.<br /><br />அந்தி நெருங்குவதாய் நமக்கு நாமே கற்பித்துக்கொள்வதால் ஏற்படும் விபரீதங்கள்தான் இத்தகைய எண்ணங்கள். வாழ்வதும் வீழ்வதும் நம் கையில் இல்லை என்பதை நாம் உணர்ந்துக்கொண்டாலே போதும். இறை நம்பிக்கையுடையவர்கள் இறைவன் கையிலும் மற்றவர்கள் இயற்கையின் கையிலும் அவர்களை டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56290627100454300662013-12-10T10:39:49.579+05:302013-12-10T10:39:49.579+05:30//மூ டிய கண்கள் விழித்து விட்டால்
இன்னும் இன்ன...//மூ டிய கண்கள் விழித்து விட்டால்<br /> இன்னும் இன்னும் நீ என்னில் எண்ணச் சிறகடிப்பாயே//<br /><br />கவிதையின் முத்தாய்ப்பான வரிகள் மனதை என்னவோ செய்தது. <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59396883175723381702013-12-10T06:18:47.046+05:302013-12-10T06:18:47.046+05:30இந்த வயதில் தோன்றும் இயற்கையான எண்ணங்கள்தான். இதுத...இந்த வயதில் தோன்றும் இயற்கையான எண்ணங்கள்தான். இதுதான் நிதரிசனம் என்றாலும் இதையே நினைத்துக் கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை.சோர்வுதான் மிஞ்சும். அனைத்தும் விதிப்பயனால் நடக்கும் என்று நம்பி, அந்த ஆண்டவன் பார்த்துக்கொள்வான் என்று விட்டு விட வேண்டியதுதான்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42590884200395624922013-12-10T05:17:23.175+05:302013-12-10T05:17:23.175+05:30//என்னுயிர்ப் பறவையே,
நான் கண்களை மூடிக்...//என்னுயிர்ப் பறவையே,<br /> நான் கண்களை மூடிக் கொள்கிறேன்<br /> நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.<br /> என் நெஞ்சுக்கூட்டை விட்டு<br /> அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.//<br />செய்திட வேண்டிய செயல்கள் இன்னும் மீதமிருக்கின்றன ஐயா<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35193721645871211122013-12-09T22:43:44.215+05:302013-12-09T22:43:44.215+05:30அன்பின் ஐயா!..
மனம் என்னவோ ஆகின்றது.. நிதர்சனம்...அன்பின் ஐயா!.. <br /><br />மனம் என்னவோ ஆகின்றது.. நிதர்சனம் தான் என்றாலும், <br /><br />மனம் வலிக்கின்றது. <br /><br />சுகானந்த சுகந்த அலைகள் எங்கும் பரவித் திகழ்வதாக!..<br /><br />சிவ.. சிவ..<br /><br /> துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5759186796426332212013-12-09T22:43:41.017+05:302013-12-09T22:43:41.017+05:30அன்பின் ஐயா!..
மனம் என்னவோ ஆகின்றது.. நிதர்சனம்...அன்பின் ஐயா!.. <br /><br />மனம் என்னவோ ஆகின்றது.. நிதர்சனம் தான் என்றாலும், <br /><br />மனம் வலிக்கின்றது. <br /><br />சுகானந்த சுகந்த அலைகள் எங்கும் பரவித் திகழ்வதாக!..<br /><br />சிவ.. சிவ..<br /><br /> துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-777570187617108802013-12-09T22:09:19.194+05:302013-12-09T22:09:19.194+05:30இந்தக் கவிதை அருமையாக இருக்கிறது. மனதைப் பிசையும்...இந்தக் கவிதை அருமையாக இருக்கிறது. மனதைப் பிசையும் கவிதை. RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89424616055667627902013-12-09T21:46:54.344+05:302013-12-09T21:46:54.344+05:30விண்ணில் பறக்கும் எண்ணச்சிறகுகள்..!!விண்ணில் பறக்கும் எண்ணச்சிறகுகள்..!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46910650194263874412013-12-09T21:03:32.478+05:302013-12-09T21:03:32.478+05:30எண்ணச் சிறகுகளில்... அருமை ஐயா... வாழ்த்துக்கள்......எண்ணச் சிறகுகளில்... அருமை ஐயா... வாழ்த்துக்கள்....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43166010149382004822013-12-09T19:27:56.462+05:302013-12-09T19:27:56.462+05:30//அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கி...//அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;<br /><br />வீடு நோக்கிப் பறப்பதே மீதி.<br /> <br />என்னுயிர்ப் பறவையே,<br />நான் கண்களை மூடிக் கொள்கிறேன்<br /><br />நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.<br /><br />என் நெஞ்சுக்கூட்டை விட்டு<br />அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.//<br /><br />அழகான வரிகள்.<br /><br />எல்லோரும் இதுபோன்றே உண்மையில் மனதில் நினைக்காவிட்டாலும், வாயால் வெளியில் சொல்வதுண்டு. <br /><வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com