tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1346228476227172580..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: இவன் இப்படித்தான் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61439458743621298212016-10-19T14:51:34.655+05:302016-10-19T14:51:34.655+05:30 @ கோமதி சரசு
ஒப்புமைக்காக என்று கேட்டதற்கிணங்க எல... @ கோமதி சரசு<br />ஒப்புமைக்காக என்று கேட்டதற்கிணங்க எல்லாப் படப் பாடல்களையும் சிலருடைய பழைய பதிவுகளில் இருந்து சிரமப்பட்டுத் தேடிக் கொடுத்த உங்களுக்கு என் மனம் கனிந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றியும் மேடம் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14419546717251158692016-10-19T12:22:48.765+05:302016-10-19T12:22:48.765+05:30http://kaipullai.blogspot.in/2009/06/blog-post_24....http://kaipullai.blogspot.in/2009/06/blog-post_24.html<br /><br />இரத்ததிலகம் பாடலை பகிர்ந்து கொண்டவர்.<br />இருவருக்கும் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42725425391646533512016-10-19T12:20:56.181+05:302016-10-19T12:20:56.181+05:30
புத்தன் வந்த திசையிலே போர்
புனித காந்தி மண்ணிலே ப...<br />புத்தன் வந்த திசையிலே போர்<br />புனித காந்தி மண்ணிலே போர்<br />சத்தியத்தின் நிழலிலே போர்<br />தர்மத் தாயின் மடியிலே போர்<br />போர்...போர்...போர்....<br />(புத்தன் வந்த திசையிலே...)<br /><br />பரத நாட்டுத் திருமகனே வா<br />பச்சை ரத்தத் திலகமிட்டு வா<br />பொருது வெண்தளத்தை நோக்கி வா<br />பொன்னளந்த மண்ணளக்க வா<br />வா...வா...வா...வா...வா...<br /><br />புத்தன் வந்த திசையிலே போர்<br />புனித கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48354433239573242772016-10-19T12:11:54.906+05:302016-10-19T12:11:54.906+05:30பூங்குழலி போட்டு இருந்த பதிவிலிருந்து இந்த பாடல் ...பூங்குழலி போட்டு இருந்த பதிவிலிருந்து இந்த பாடல் .<br />நீங்கள் கேட்டு கொண்டதற்காக<br /><br />http://mgrsongs.blogspot.in/2008/06/blog-post_8043.htmlகோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53958470712801923332016-10-19T12:09:29.102+05:302016-10-19T12:09:29.102+05:30வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே
வீர சங்க நாதம்...வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே<br />வீர சங்க நாதம் கேட்டு செல்க செல்கவே<br />படைகள் செல்க செல்கவே<br /><br />தாயின் ஆணை கேட்பதுக்கு<br />தலை வணங்கும் தங்கமே<br />தலை கொடுத்து தாயின் மானம் காத்திடுவாய் சிங்கமே<br />சென்று வா வென்று வா<br /><br />குழலைப் போலை மழலை பேசும்<br />குழந்தைகளின் முத்தம்<br />கொஞ்சுகின்ற அஞ்சுகத்தின்<br />கோல மொழி சத்தம்<br />உன் குன்று தோளில் புது பலத்தை<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76429099282979765912016-10-19T11:11:33.057+05:302016-10-19T11:11:33.057+05:30
@ ஜேகே 22384
நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் பி...<br /> @ ஜேகே 22384<br /> நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சி. உயிர் பற்றியும் கொலை பற்றியும் கூறப்பட்ட கருத்துகள் எனதல்ல இப்படி கூறுவதால் நான் என்பொறுப்பைத் துறக்கிறேன் என்னும் பொருளல்ல எனக்கு உடன் பாடான கருத்துகளும் அறியாதவையும் எடுத்திட்டிருக்கிறேன் கருத்துகள் மாறுபடும் போது எடுத்துக் கூறுவதை நான் வரவேற்கிறேன் உயிர் உள்ளவை எல்லாம் சுவாசிக்கின்றன என்றே நான் அறிந்ததுஇந்த G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24998562657504492642016-10-19T03:09:40.511+05:302016-10-19T03:09:40.511+05:30
/அணுமுதல் அண்டம்வரை எங்கும் உயிர்கள் நிறைந்திரு...<br />/அணுமுதல் அண்டம்வரை எங்கும் உயிர்கள் நிறைந்திருக்கிறது. நீரிலும் காற்றிலும் மண்ணிலும் இயங்கிக் கொண்டிருக்கும் உயிர்கள் ஒன்றை ஒன்று விழுங்கி வாழவும் வளரவும் செய்கின்றன.. ஓர் உயிர் மற்றோர் உயிரை வாங்காது உயிர் வாழ முடியாது.. இதுவே இயற்கையின் அமைப்பு. கண்மூடித்தனத்தை அகற்றிவிட்டு கொலைக்களமாகக் காண்பவரே உண்மையின் முதற்படியைக் காண்கின்றனர்/<br /><br />ஐயா<br /><br />உயிர் என்பது என்ன Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11598666996483546052016-10-18T15:52:12.076+05:302016-10-18T15:52:12.076+05:30
@ சிவகுமாரன்
நான் கீதைக்கு எழுதிய முன்னுரையி...<br /> @ சிவகுமாரன் <br /> நான் கீதைக்கு எழுதிய முன்னுரையின் சுட்டியை இத்துடன் இணைக்கிறேன் சுவாமி சித்பவாநந்தரின் விரிவுரையில் லிருந்து எடுத்தாளப்பட்டது மேலும் அதில் கண்ட கருத்துகள் என்னுடையது அல்ல என்றும் கூறி இருக்கிறேன் ) SURVIVAL OF THE FITTEST என்று கூறுவார்கள் விலங்கினம் உயிர் வாழக் கொல்கின்றன மனிதன் தன் இனம் வாழக் கொல்கிறான் யுத்தத்தில் கொலை செய்யாவிடில் கொல்லப்பட்டு விடுவோம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19080864335859574962016-10-18T14:41:33.934+05:302016-10-18T14:41:33.934+05:30This comment has been removed by the author.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24944065070760295372016-10-18T14:40:43.801+05:302016-10-18T14:40:43.801+05:30அய்யா, நான் இங்கு குறிப்பிடும் கொலையும் நீங்கள் சொ...அய்யா, நான் இங்கு குறிப்பிடும் கொலையும் நீங்கள் சொல்வதும் வேறு. உணவுச்சங்கிலிக்காக செய்யப்படுவை கொலைகள் அல்ல. சிங்கம் மானைக் கொல்வதும், கொக்கு மீனைத் தின்பதும் கொலையாகா. சிங்கம் சிங்கத்தைக் கொன்றால் அது கொலை.<br />எந்த நோக்கத்தில் செய்தாலும் ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொல்வது பாவச்செயல் தான். போர்க்கொலைகள் நியாயப் படுத்தப் படுகின்றன. அவ்வளவே.<br />நன்றி.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8175644704508216502016-10-18T08:02:06.123+05:302016-10-18T08:02:06.123+05:30
@ அருள்மொழிவர்மன்
வருகைக்கும் பாராட்டுக்கும் ...<br /> @ அருள்மொழிவர்மன் <br /> வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46281519199189381702016-10-18T08:01:13.939+05:302016-10-18T08:01:13.939+05:30
@ பானுமதி வெங்கடேஸ்வரன்
வருகைக்கும் பாராட்டுக்க...<br /> @ பானுமதி வெங்கடேஸ்வரன் <br />வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91563030878317076622016-10-18T08:00:18.593+05:302016-10-18T08:00:18.593+05:30
@ கோமதி அரசு
காஞ்சி தலைவன் மற்றும் இரத்தத்திலக...<br /> @ கோமதி அரசு<br />காஞ்சி தலைவன் மற்றும் இரத்தத்திலகம் பாடல்களிலும் சில வரிகள் குறிப்பிட்டிருந்தீர்களானால் நலமாய் இருந்திருக்கும் ஒரு ஒப்புமைக்காக. வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87557817176727141282016-10-17T23:56:02.216+05:302016-10-17T23:56:02.216+05:30அப்பப்பா வரிகளனைத்தும் சிறப்பு, இக்கவி இயற்றிய நண்...அப்பப்பா வரிகளனைத்தும் சிறப்பு, இக்கவி இயற்றிய நண்பருக்கு வாழ்த்துகள்! அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58690317005592132982016-10-17T23:18:08.378+05:302016-10-17T23:18:08.378+05:30நீங்கள் பள்ளியில் படித்த பாடல்,சிவகுமாரன் அவர்கள் ...நீங்கள் பள்ளியில் படித்த பாடல்,சிவகுமாரன் அவர்கள் புனைந்த பாடல் இரண்டுமே சிறப்பாக இருந்தன. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34939441323457899812016-10-17T21:12:55.384+05:302016-10-17T21:12:55.384+05:30நீங்கள் குறிப்பிட்ட கவிதையும், சிவகுமாரன் கவிதையும...நீங்கள் குறிப்பிட்ட கவிதையும், சிவகுமாரன் கவிதையும் அருமை.<br />காஞ்சி தலைவன் படத்தில் இது போல் பாடல் வரும் போரில் வெல்ல பாடிக் கொண்டு போவார்கள்.சி.எஸ் .ஜெயராமன் பாடல்.<br />இரத்ததிலகம் படத்திலும் இது போல் பாடல் வரும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62596549813449181022016-10-17T08:28:15.385+05:302016-10-17T08:28:15.385+05:30
@ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
வருகைக...<br /> @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம் <br />வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32980283076426647762016-10-16T21:23:33.897+05:302016-10-16T21:23:33.897+05:30சிந்திக்க வைக்கும்
அருமையான பதிவுசிந்திக்க வைக்கும்<br />அருமையான பதிவுYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11462154469015858002016-10-16T20:55:43.869+05:302016-10-16T20:55:43.869+05:30
@விமலன் பேராளி
போரில்லா உலகம் சமைத்தல் சாத்திய...<br /> @விமலன் பேராளி <br /> போரில்லா உலகம் சமைத்தல் சாத்தியமாக இருக்க வேண்டும் சாத்தியமாக்க வேண்டும் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82447277484887974762016-10-16T20:53:47.396+05:302016-10-16T20:53:47.396+05:30
@ துளசிதரன் தில்லையகத்து
சிவகுமாரன் குடத்திலிட...<br /> @ துளசிதரன் தில்லையகத்து<br /> சிவகுமாரன் குடத்திலிட்ட விளக்காக இருக்கிறார் எந்த ஆரவாரமும் இல்லாதவர் தனிப்பட்ட முறையில் பழக்கமானவர் அவரை குன்றின் மேல் ஏற்றுவது தமிழ் வலைப்பதிவர்களின் கடனாகும் சிவகுமாரனின் தமிழ் எளிமையானது ஒருஜினலானது மீண்டும் வந்ததற்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64840394718497676272016-10-16T20:49:46.127+05:302016-10-16T20:49:46.127+05:30
@ துளசிதரன் தில்லையகத்து
சந்தம் மிக்க வரிகளைத் ...<br /> @ துளசிதரன் தில்லையகத்து<br />சந்தம் மிக்க வரிகளைத் தொடர்ந்து உணர்ச்சி குன்றாமல் சிவகுமாரன் எழுதி இருப்பது பாராட்டுக்குரியது சிவகுமாரனின் தமிழுக்கு நான் அன்றிலிருந்தே அடிமை வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-217460119913210532016-10-16T19:25:40.848+05:302016-10-16T19:25:40.848+05:30போரில்லா உலகம் சமைத்தல் சாத்தியமே,,,/போரில்லா உலகம் சமைத்தல் சாத்தியமே,,,/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32274179721310349962016-10-16T18:52:24.471+05:302016-10-16T18:52:24.471+05:30சார் பேராசிரியர் ஹரணி அவர்கள் கருத்தை வழி மொழிகிறோ...சார் பேராசிரியர் ஹரணி அவர்கள் கருத்தை வழி மொழிகிறோம். எப்படி விஜு ஜோசஃப் அவர்களின் தமிழிற்கு ரசிகர்களோ அப்படியே சிவக்குமாரன் அவர்களின் ரசிகர்கள் நாங்கள். <br />இருவருமே அருமையான எழுத்தாளுமைகள்! வலையுலகில் அறியப்பட்டாலும் ஏனோ இன்னும் தமிழுலகில் அறியப்படவில்லையே என்று ஓர் ஆதங்கம் எழத்தான் செய்கிறது. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54691524209025571062016-10-16T18:42:53.440+05:302016-10-16T18:42:53.440+05:30நல்ல சந்தம் மிக்க பாடல் வரிகள் மிகவும் ரசித்தோம் ச...நல்ல சந்தம் மிக்க பாடல் வரிகள் மிகவும் ரசித்தோம் சார்.<br /><br />சிவகுமாரன் நினைவுக்கு வருகிறார். கூடவே விஜு ஜோசஃபும் நினைவுக்கு வருகிறார். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58223919717978536022016-10-16T17:30:12.757+05:302016-10-16T17:30:12.757+05:30
@ ஊமைக்கனவுகள்
வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கு...<br /> @ ஊமைக்கனவுகள்<br /> வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com