tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1349171412754690264..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: எனக்கு நானே......கடிதமா....?G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67397438582133821092015-06-11T10:57:34.566+05:302015-06-11T10:57:34.566+05:30
@ அப்பாதுரை
புரிந்தது சார்.என் பதிவு அந்தத் தொனி...<br /> @ அப்பாதுரை<br />புரிந்தது சார்.என் பதிவு அந்தத் தொனியில் இருந்ததா என்று கேட்டிருந்தேனே, வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79399060378096915332015-06-10T23:54:00.169+05:302015-06-10T23:54:00.169+05:30true. ஆனால் இந்த 'dear me' தனக்குத் தானே எ...true. ஆனால் இந்த 'dear me' தனக்குத் தானே எழுதிக்கொண்ட கடிதம். கவிதை வடிவில்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42127492118848754142015-06-08T15:05:24.484+05:302015-06-08T15:05:24.484+05:30
@ அப்பாதுரை
dear me என்று சொன்னால் it is an exp...<br /> @ அப்பாதுரை<br />dear me என்று சொன்னால் it is an expression of mild dismay or regret --Right sir...!<br />I am not dismayed or have any regret. அந்த மாதிரியான தொனியில் என் பதிவு இருந்ததா சார்,?<br /> G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23984885129909368152015-06-08T14:57:36.642+05:302015-06-08T14:57:36.642+05:30
@ அப்பாதுரை
நான் அத்யாதம ராமாயணம் படித்ததில்லை. ...<br /> @ அப்பாதுரை<br />நான் அத்யாதம ராமாயணம் படித்ததில்லை. தேடிப்பார்க்கிறேன்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77956535738506776622015-06-08T00:24:10.235+05:302015-06-08T00:24:10.235+05:30dear me என்று ஒரு பிரபல ஆங்கில கவிதை உண்டு. கல்லூர...dear me என்று ஒரு பிரபல ஆங்கில கவிதை உண்டு. கல்லூரியில் படித்தது.<br /><br />வித்தியாசமான குழப்பவாதியா?!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76327877200653088022015-06-08T00:20:44.499+05:302015-06-08T00:20:44.499+05:30துளசிதரன் பின்னூட்டங்கள் பிரமாதம்.
அத்யாத்ம ராமாய...துளசிதரன் பின்னூட்டங்கள் பிரமாதம்.<br /><br />அத்யாத்ம ராமாயணத்தில் ராமனின் இறப்பு சொல்லப்பட்டிருக்கிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38810929800751700072015-06-05T16:30:05.052+05:302015-06-05T16:30:05.052+05:30
@ துளசிதரன் தில்லையகத்து
என்னைப் பொறுத்தவரை இவற்ற...<br />@ துளசிதரன் தில்லையகத்து<br />என்னைப் பொறுத்தவரை இவற்றையெல்லாம் கற்பனைக் கதைகளாகவே காண்கிறேன் அதில் வரும் கதாபாத்திரங்களின் செயல்கள் கற்பனை செய்தவரின் கருத்துக்கள். இருந்தாலும் ராமாயணமும் மஹாபாரதமும் சிறந்த கற்பனைக் காவியங்கள்ராமாயணத்தில் ராமனின் பிறப்பு பற்றிப் படித்திருக்கிறேன் இறப்பு பற்றிய செய்திகள் உண்டா தெரியவில்லை. கிருஷ்ணரின் கதையில் பிறப்பு இறப்பு இரு செய்திகளும் உள்ளன, மற்ற G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44101655474241270622015-06-05T12:00:39.388+05:302015-06-05T12:00:39.388+05:30ஆம் உண்மைதான் வலை உலகில் பலரது எழுத்துக்களைப் படிப...ஆம் உண்மைதான் வலை உலகில் பலரது எழுத்துக்களைப் படிப்பவன் நான் சிறுகதை எழுதுவதில்பெயர் பெற்றவர்கள் என்று அறியப்பட்டவர்கள் என் கதைகளைப் படிக்க வேண்டும் என்னும் விருப்பம் உண்டு.//<br />எங்களுக்கும் உங்கள் சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்க ஆவல். இப்போது இருவருக்குமே கொஞ்சம் வேலைபளு....அதன் பின் ஒவ்வொன்றாக வாசிக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் இருக்கின்றது.....வித்தியாசமாக தாங்கள் சிந்திப்பதால் எங்களைக் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41170817693590957032015-06-03T15:43:13.005+05:302015-06-03T15:43:13.005+05:30
@ வே.நடனசபாபதி
பிறர் போற்றுவதோ தூற்றுவதோ எனக்குப...<br /> @ வே.நடனசபாபதி<br />பிறர் போற்றுவதோ தூற்றுவதோ எனக்குப் பொருட்டல்ல. என் மனக் கிடக்கைகளுக்கு பதிவுகள் ஒரு வடிகால் அது அதன் இலக்கை அடைந்தால் மகிழ்ச்சியே, கடிதம் மாதிரி துவங்கி முடிக்காமல்.....may be that shows i am different. வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9453105396447285832015-06-03T15:38:25.118+05:302015-06-03T15:38:25.118+05:30
@ துரை செல்வராஜு
தெரிந்த நம் குறைகளை மாற்றிக் க...<br /> @ துரை செல்வராஜு<br /> தெரிந்த நம் குறைகளை மாற்றிக் கொள்வதாலும் நாம் நாமாக இருக்கலாம் என்பதே என் துணிபு, வருகைக்கு நன்றி ஐயா. . G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57993027987801315972015-06-03T15:35:51.070+05:302015-06-03T15:35:51.070+05:30
@ கீதமஞ்சரி
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன...<br /> @ கீதமஞ்சரி<br />வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மேம் கூடியவரை அடுத்தவரை நேசிக்க முயலலாம். முடியாவிட்டால் வெறுக்காமலாவது இருக்கலாமே. உன்னிலும் நான் சிறந்தவன் என்னும் எண்ணமே உயர்வு தாழ்வுக்கு அஸ்திவாரம் என்பது என் கணிப்பு. மனதில் பட்டதை சற்றே வித்தியாசமாக எழுதினேன். அப்படியாவது எழுதுவது இலக்கை அடையாதா என்னும் நப்பாசைதான் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63270139400641503992015-06-03T15:30:55.890+05:302015-06-03T15:30:55.890+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
எழுதிய அப்போதைய பதிவையே ச...<br /> @ திண்டுக்கல் தனபாலன் <br />எழுதிய அப்போதைய பதிவையே சரியாக உள்வாங்கிக் கொள்ளாத வாசகர்கள் நிறைந்தது பதிவுலகம் இதில் நீங்கள் குறிப்பிடும் “ நடையைக் கட்டுங்கள் எதுவும் சொல்லவேண்டாம் “ பதிவில் வரும் வார்த்தைகளையா நினைத்துப் பார்ப்பார்கள்நாம் எழுதும்போது ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து எழுதுகிறோம் எழுதுவதன் gist-ஆவது உள்வாங்கப் பட்டால் நலமாயிருக்கும் நான் எழுதுவது என் கருத்துக்களே என்றாலும் வலை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77677861449846483222015-06-03T11:58:43.487+05:302015-06-03T11:58:43.487+05:30எழுத்தாளன் என்பவன் பிறர் தனது படைப்பை விமரிசிக்கவி...எழுத்தாளன் என்பவன் பிறர் தனது படைப்பை விமரிசிக்கவில்லையே என கவலைப்படக்கூடாது. ‘’ போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்<br />தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்’’ என்ற கவியரசர் கண்ணதாசனின் வரிகளை நினைவில் கொள்ளுங்கள். <br />அன்புள்ள .. என ஆரம்பித்த நீங்கள் கடைசியில் கடிதத்தை முடிக்கவில்லையே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37601807291730926702015-06-03T09:44:37.750+05:302015-06-03T09:44:37.750+05:30நேற்று பதிவு வெளியானதிலிருந்து இரண்டு - மூன்று தடவ...நேற்று பதிவு வெளியானதிலிருந்து இரண்டு - மூன்று தடவை படித்து விட்டேன்..<br /><br />>> சிலர் உன் எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்னும் ஆவல் உனக்கிருக்கிறது. அது நடைபெறாமல் போகும் போது ஏமாற்றமும் இருக்கிறது.<<<br /><br />நியாயமான வார்த்தைகள்..<br /><br />என்னிடமும் சில குறைகள் இருக்கின்றன.. <br />அவை நீங்கி விட்டாலோ அல்லது அவற்றை நீங்கி விட்டாலோ - நான் நானாக இருப்பது எப்படி!?..<br /><brதுரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53762474063396198532015-06-03T08:26:47.195+05:302015-06-03T08:26:47.195+05:30நம்மை நாமே நேசித்தால்தான் வாழ்க்கையை நேசிக்க முடிய...நம்மை நாமே நேசித்தால்தான் வாழ்க்கையை நேசிக்க முடியும். ஆனால் நம்மை நேசிப்பதைப் போலவே பிறரையும் நேசிப்பது... கொஞ்சம் கடினம்தான். <br /><br />\\உன்னிடம் எனக்குப் பிடித்ததே இதுதான் உன் குறை எது நிறை எது என்று பட்டவர்த்தனமாக ஆராய்கிறாயே\\ தங்களிடம் எனக்குப் பிடித்ததும் இதுதான்.<br /><br />பலராலும் தங்கள் நிறைகளை ஏற்றுக்கொள்வதுபோல் குறைகளை ஏற்றுக்கொள்ள இயல்வதில்லை. தங்களிடமும் குறை இருக்கும் என்று கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83475516791377047452015-06-03T08:20:51.387+05:302015-06-03T08:20:51.387+05:30எழுத்தை விமர்சிப்பதில் தவறே இல்லை ஐயா... படைப்பாளி...எழுத்தை விமர்சிப்பதில் தவறே இல்லை ஐயா... படைப்பாளியே இப்படித்தான் என்று ஒரு முடிவுக்கு வருவது தவறு - இல்லை இல்லை தப்பு...<br /><br />"நடையைக் கட்டுங்கள்... எதுவும் சொல்ல வேண்டாம்..." இந்த பதிவில் நண்பர்கள் + அடுத்தவர் + புலவர்கள் என்கிற இடத்திலெல்லாம் "பதிவர்கள்" என்று மாற்றி வாசித்துப் பார்த்தாலும் சரியாகவே வரும்... ஆனால் வலையுலகம் சிறிது... அதற்காக எழுதப்பட்ட பதிவே அல்ல அது திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18573549189082469502015-06-03T08:04:48.535+05:302015-06-03T08:04:48.535+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
எண்ணம் போன போக்கில் எழுத...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம்<br /> எண்ணம் போன போக்கில் எழுதியது ஒரு சுய மதிப்பீடாக அமைந்து விட்டது போல் தோன்றுகிறது. வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1601358839617336412015-06-03T08:03:00.488+05:302015-06-03T08:03:00.488+05:30
@ டாக்டர் கந்தசாமி
இரண்டாம் வாசிப்பில் சில கருத்...<br /> @ டாக்டர் கந்தசாமி<br />இரண்டாம் வாசிப்பில் சில கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறீர்கள். நான் என் கொள்கைகளில் திடமாக இருந்தாலும் மற்றவர்களின் எண்ணங்களையும் மதிக்கிறேன் வருகைக்கும் என்னைப் பற்றிய மதிப்பீட்டிற்கும் நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75824189060637457402015-06-03T07:59:09.356+05:302015-06-03T07:59:09.356+05:30
@ வெட்டிப்பேச்சு
நிறைய குழப்பி விட்டேனா. மனம் போ...<br /> @ வெட்டிப்பேச்சு<br />நிறைய குழப்பி விட்டேனா. மனம் போன போக்கில் என்னைப் பற்றி விமரிசித்துப் போகும் போது சில கனமான செய்திகளும் வந்து விழுகின்றன. பதிவு வாசகர்களின் நல்லெண்ணமே போதும் கடைசி வாக்கியம்.....? எனக்குப் புரியாதது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30265993951241212302015-06-03T07:53:03.463+05:302015-06-03T07:53:03.463+05:30
@ ஊமைக் கனவுகள்
நானே என்னைப் பற்றிய சுய மதிப்பீ...<br /> @ ஊமைக் கனவுகள் <br />நானே என்னைப் பற்றிய சுய மதிப்பீட்டில் கூறியதே உங்களுக்கும் தோன்றி இருக்கிறது. வருகைக்கு நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60225537361572254272015-06-03T07:51:23.599+05:302015-06-03T07:51:23.599+05:30
@ பகவான் ஜி
ஸ்ரீராம் கூறியது போல இது ஒரு கிசுகி...<br /> @ பகவான் ஜி<br /> ஸ்ரீராம் கூறியது போல இது ஒரு கிசுகிசுவாகவே இருக்கட்டும். கில்லர்ஜி அல்ல. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81970184363863733932015-06-03T07:49:26.949+05:302015-06-03T07:49:26.949+05:30
@ ஸ்ரீராம்
என்னை நான் நேசிப்பது உண்மை. அதேபோல் ப...<br /> @ ஸ்ரீராம்<br />என்னை நான் நேசிப்பது உண்மை. அதேபோல் பிறரையும் நேசிக்க முயற்சி செய்கிறேன் நான் என்னைப் பற்றித்தான் எழுதி இருக்கிறேன். அதில் ஒனறுதான் என் உடல் நலம் பற்றிய கருத்தும் இதுவரை யாரும் காரசாரமாக விமஎசிக்கவில்லை. என்னைப் பற்றிய செய்திகள் கிசு கிசு போல் தோன்றி விட்டதோ.?வருகைக்கு நன்றி. ஸ்ரீ. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35880070659317333382015-06-03T07:44:30.155+05:302015-06-03T07:44:30.155+05:30
@ கரந்தைஜெயக்குமார்
என் குழப்பங்களைத் தெரிந்து க...<br /> @ கரந்தைஜெயக்குமார்<br />என் குழப்பங்களைத் தெரிந்து கொள்ள இதுவும் ஒரு வழி. வருகைக்கு நன்றி ஐயாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32279889947572048832015-06-03T07:42:49.911+05:302015-06-03T07:42:49.911+05:30
@ டாக்டர் கந்தசாமி
முதல் வாசிப்பில் குழப்பி விட்...<br /> @ டாக்டர் கந்தசாமி<br />முதல் வாசிப்பில் குழப்பி விட்டேனா.?ஏதோமனம் போன போக்கில் எழுதியது. வருகைக்கு நன்றி சார்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28583737653044309222015-06-03T07:40:53.257+05:302015-06-03T07:40:53.257+05:30
@ கில்லர்ஜி
வருகைக்கும் மனம் நிறைந்த கருத்துரைக்...<br /> @ கில்லர்ஜி<br />வருகைக்கும் மனம் நிறைந்த கருத்துரைக்கும் நன்றி ஜிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com