tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1406970605688385254..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: உஷ்.......! தொந்தரவு செய்யாதீர்கள் இவனை.G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49466793924736866622015-01-11T16:25:58.591+05:302015-01-11T16:25:58.591+05:30
@ கீதா சாம்பசிவம்
வருகை தந்து பாராட்டியதற்கு நன...<br /> @ கீதா சாம்பசிவம்<br /> வருகை தந்து பாராட்டியதற்கு நன்றி மேடம். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45916581476425007472015-01-11T07:05:21.973+05:302015-01-11T07:05:21.973+05:30முன்னர் வந்தபோது இந்தப் பதிவு இல்லை என்றே செய்தி வ...முன்னர் வந்தபோது இந்தப் பதிவு இல்லை என்றே செய்தி வந்தது. பின்னர் நீங்கள் தகவல் கொடுத்தபோது நான் ஊரில் இல்லை. சென்னை சென்றிருந்தேன். நேற்றிரவு தான் ஶ்ரீரங்கம் திரும்பினோம். நல்லதொரு கவிதைப் பகிர்வுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14932793759386984272015-01-07T20:58:57.622+05:302015-01-07T20:58:57.622+05:30
@ டி.என் முரளிதரன்
ஆங்கிலக் கவிதைகளின் பக்கமே போ...<br /> @ டி.என் முரளிதரன்<br />ஆங்கிலக் கவிதைகளின் பக்கமே போகாதவன் நான்வித்தியாசமாக எழுத முயல்வதன் காரணமாக இருக்கலாம். வருகைக்கு நன்றி முரளி. என் இந்தப் பதிவும் நான் இணைக்காமலேயே தமிழ் மணத்தில் இணைக்கப் பட்டிருக்கிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84351986109821440492015-01-07T20:55:16.508+05:302015-01-07T20:55:16.508+05:30
@ உமேஷ் ஸ்ரீநிவாசன்
நானே உழைப்பாளியாயிருந்து முன...<br /> @ உமேஷ் ஸ்ரீநிவாசன்<br />நானே உழைப்பாளியாயிருந்து முன்னுக்கு வந்தவன் ஆதலால் என்னை அறியாமல் உழைப்பாளிக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் பதிவு அமைந்திருக்கலாம். வருகைக்கு நன்றி உமேஷ் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45563912246713814562015-01-07T20:15:19.152+05:302015-01-07T20:15:19.152+05:30வித்தியாசமான் கவிதைக் கரு. புதிய நடையாக தெரிகிறது...வித்தியாசமான் கவிதைக் கரு. புதிய நடையாக தெரிகிறது. மிக சிறப்பாக இருக்கிறது <br />உங்கள் கவிதையில் ஆங்கிலக் கவிதைகளின் தாக்கம் தெரிவது போல் எனக்குத் தோன்றுகிறது. டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77971746658715864542015-01-07T18:18:27.166+05:302015-01-07T18:18:27.166+05:30உழைப்பாளிக்குப் பெருமை சேர்க்கும் கவிதை உழைப்பாளிக்குப் பெருமை சேர்க்கும் கவிதை Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37862732177229607892015-01-07T12:28:29.693+05:302015-01-07T12:28:29.693+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும் ரசிப்புக்கும் ...<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br />வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி டிடி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76197127099673505632015-01-07T12:26:59.816+05:302015-01-07T12:26:59.816+05:30
@ செல்லப்பா யக்ஞசாமி
கவிதைகள் ஏதோ மூடில் எழுதும்...<br /> @ செல்லப்பா யக்ஞசாமி<br />கவிதைகள் ஏதோ மூடில் எழுதும் போது ’சில சமயம்’ நன்றாக வந்து விடுவதுண்டு. நன்றாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டு எழுதும் போது ஐடியாக்கள் மக்கர் செய்யும். பெங்களூரு வருகிறீர்களா.? எப்போது, எவ்வளவு நாட்கள்.? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் வருகைக்கு நன்றிசார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20438167082941163222015-01-07T12:22:18.698+05:302015-01-07T12:22:18.698+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
நெருடல் எங்கே என்று கூறி...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம்<br /> நெருடல் எங்கே என்று கூறி இருக்கலாமே. to be or not to be நம்கையில் இல்லையே. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45941717820604114942015-01-07T12:19:15.806+05:302015-01-07T12:19:15.806+05:30
@ வே நடன சபாபதி
வருகை தந்து பாராட்டியமைக்கு நன்ற...<br /> @ வே நடன சபாபதி<br />வருகை தந்து பாராட்டியமைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46439659614413475682015-01-07T12:18:02.799+05:302015-01-07T12:18:02.799+05:30
@ பகவான் ஜி
மிகவும் சரி ஜி. <br /> @ பகவான் ஜி<br />மிகவும் சரி ஜி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16063273878043052072015-01-07T12:16:30.401+05:302015-01-07T12:16:30.401+05:30
@ யாதவன் நம்பி
சாமானியனின் கனவு மெய்ப்பட வேண்டு...<br /> @ யாதவன் நம்பி<br />சாமானியனின் கனவு மெய்ப்பட வேண்டுவதற்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89525799746412654252015-01-07T12:14:16.321+05:302015-01-07T12:14:16.321+05:30
@ கில்லர்ஜி
தவறென்று தெரிந்தவுடன் திருத்திக்கொள்...<br /> @ கில்லர்ஜி<br />தவறென்று தெரிந்தவுடன் திருத்திக்கொள்ள தயக்கம் ஏதுமில்லை ஜீG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90161070158778788992015-01-07T12:12:31.537+05:302015-01-07T12:12:31.537+05:30
@ ஸ்ரீராம்
வருகைதந்து ரசித்ததற்கு நன்றி ஸ்ரீ<br /> @ ஸ்ரீராம்<br />வருகைதந்து ரசித்ததற்கு நன்றி ஸ்ரீG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8006673128933954352015-01-07T12:11:28.136+05:302015-01-07T12:11:28.136+05:30
@ துளசிதரன் தில்லையகத்து
ஊன்றிப் படித்து ரசித்தத...<br /> @ துளசிதரன் தில்லையகத்து<br />ஊன்றிப் படித்து ரசித்ததற்கு நன்றி சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13696941374457677402015-01-07T12:09:15.389+05:302015-01-07T12:09:15.389+05:30
@ டாக்டர் கந்தசாமி
வருகை- த்ந்து கவிதையை ரசித்தத...<br />@ டாக்டர் கந்தசாமி<br /> வருகை- த்ந்து கவிதையை ரசித்ததற்கு நன்றி சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31224968792378717902015-01-07T11:50:03.950+05:302015-01-07T11:50:03.950+05:30அருமை ஐயா...
மிகவும் ரசித்தேன்...அருமை ஐயா...<br /><br />மிகவும் ரசித்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41070752337402947652015-01-07T10:40:45.770+05:302015-01-07T10:40:45.770+05:30 இனி உங்களைத் தொந்தரவு செய்யவே மாட்டேன் -(இம்மாதம்... இனி உங்களைத் தொந்தரவு செய்யவே மாட்டேன் -(இம்மாதம் பெங்களூர் வரும்போதும் கூட-) provided நீங்கள் தொடர்ந்து இம்மாதிரி சுவையான கவிதைகளை எழுதுவதாக இருந்தால்! -இராய செல்லப்பா இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87449045653203149802015-01-07T07:19:37.506+05:302015-01-07T07:19:37.506+05:30வரிகளை ஊன்றிப் படித்தேன். மிகவும் நெருடலாக இருந்தத...வரிகளை ஊன்றிப் படித்தேன். மிகவும் நெருடலாக இருந்தது. ஏதோ ஒரு நிலையில் To be or not to be that is the question என்ற வசனமும் நினைவிற்கு வந்தது.அதில் தூக்கம் கிட்டத்தட்ட ஒரு மரணம் என்ற நிலையில் ஒரு வரி காணப்படும்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4132758415651455832015-01-07T06:46:36.407+05:302015-01-07T06:46:36.407+05:30உறக்கம் மனிதனுக்கு கிடைத்த பெருங்கொடை. அதை கருப்பொ...உறக்கம் மனிதனுக்கு கிடைத்த பெருங்கொடை. அதை கருப்பொருளாக்கி கவிதை புனைந்தமைக்கு வாழ்த்துக்கள்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83082544322019168182015-01-06T22:41:59.321+05:302015-01-06T22:41:59.321+05:30டாஸ்மாக் போதையில் மிதக்காமல் ,கனவு போதையில் மிதக்க...டாஸ்மாக் போதையில் மிதக்காமல் ,கனவு போதையில் மிதக்கும் இவன் போற்றப்பட வேண்டியவனே :)<br />த ம +1Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3050178983104982692015-01-06T22:34:41.569+05:302015-01-06T22:34:41.569+05:30"சாமானியன் வாழ்க்கைப் பயணத்தில்
கனவுகளில்... "சாமானியன் வாழ்க்கைப் பயணத்தில் <br /> கனவுகளில் மகிழ்ந்து முறுவல் செய்கிறான் "<br /> உஷ்.......! தொந்தரவு செய்யாதீர்கள்.<br /><br />சாமானியனின் கனவு மெய்ப் பட வேண்டும்<br />என்ற எனது வேண்டுதலை தெரிவித்து விடுங்கள்<br />அய்யா! <br />உஷ்.......! தொந்தரவு செய்யாமல்?<br /><br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59093513765984340742015-01-06T22:33:49.395+05:302015-01-06T22:33:49.395+05:30"சாமானியன் வாழ்க்கைப் பயணத்தில்
கனவுகளில்...<br /> "சாமானியன் வாழ்க்கைப் பயணத்தில் <br /> கனவுகளில் மகிழ்ந்து முறுவல் செய்கிறான் "<br /> உஷ்.......! தொந்தரவு செய்யாதீர்கள்.<br /><br />சாமானியனின் கனவு மெய்ப் பட வேண்டும்<br />என்ற எனது வேண்டுதலை தெரிவித்து விடுங்கள்<br />அய்யா! <br />உஷ்.......! தொந்தரவு செய்யாமல்?<br /><br />நன்றியுடன்,<br />புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18403603127797085932015-01-06T20:04:07.951+05:302015-01-06T20:04:07.951+05:30
கூடுதல் ஸூப்பர் ஐயா எனது வார்த்தைக்கும் மதிப்பளித...<br />கூடுதல் ஸூப்பர் ஐயா எனது வார்த்தைக்கும் மதிப்பளித்தமைக்கு நன்றி ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14950198958179050602015-01-06T20:00:39.098+05:302015-01-06T20:00:39.098+05:30ரசித்தேன்.ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com