tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1515864730193317371..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: சில நினைவுகள்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72876071100890715912019-12-28T12:32:27.094+05:302019-12-28T12:32:27.094+05:30சுட்டிகள் வழியே சென்று படித்தேன் நன்றாக அலசி உள்...சுட்டிகள் வழியே சென்று படித்தேன் நன்றாக அலசி உள்ளீர்கள் பொதுவாக என்க்கு இந்த ஜோதிஅங்களில் நம்பிக்கை இல்லை உல்க்ல் இருப்போரின் நாடிகள் எல்லா ஓரிடத்தில் இருப்பதே அவநம்பிக்கைதருவது நானே ஆர்வம்முமிகுந்து chiegos palmistry படித்து சிலருக்கு கை ரேகை பார்த்து ஆருடம் சொன்னதுண்டு அவற்றை நம்பி ப்லரும் என்னை ஒருகைரேகை நிபுணனாக எண்ணியகாலம் உண்டு எனக்கல்லவோ தெரியும் அதுவெறும் வாய்ஜாலம் என்று G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75672324452612410532019-12-28T11:20:55.884+05:302019-12-28T11:20:55.884+05:30எனது பதிவுகளுக்கான சுட்டிகளை கீழே தந்துள்ளேன்.
ந...எனது பதிவுகளுக்கான சுட்டிகளை கீழே தந்துள்ளேன். <br /><br />நம்பலாமா நாடி சோதிடத்தை? 1<br />https://puthur-vns.blogspot.com/2011/04/1.html<br /><br />நம்பலாமா நாடி சோதிடத்தை? 2<br />https://puthur-vns.blogspot.com/2011/04/2.html<br /><br />நம்பலாமா நாடி சோதிடத்தை? 3<br />https://puthur-vns.blogspot.com/2011/04/3.html<br /><br />நம்பலாமா நாடி சோதிடத்தை? 4<br />https://puthur-vns.blogspot.com/2011/வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32107042215423194122019-12-27T16:14:46.357+05:302019-12-27T16:14:46.357+05:30எல்லாமே ஏதோ நம்பிக்கைதான் ஐயா எல்லாமே ஏதோ நம்பிக்கைதான் ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8084921996097580722019-12-27T16:13:51.166+05:302019-12-27T16:13:51.166+05:30சுட்டி கொடுத்திருக்கலாமே சுட்டி கொடுத்திருக்கலாமே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2410041656900754552019-12-27T12:05:34.012+05:302019-12-27T12:05:34.012+05:30வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள ஒரு நாடி ஜோதிடரிடம் எனத...வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள ஒரு நாடி ஜோதிடரிடம் எனது கேரள நண்பர் ஜோதிடம் பார்க்க விரும்பியபோது அவருக்கு மொழிபெயர்ப்பாளராக சென்றிருந்தேன். எப்படி அவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதை எனது வலைப் பக்கத்தில் ‘நம்பலாமா நாடி ஜோதிடத்தை என்ற தலைப்பின் நான்கு பதிவுகள் ஏப்ரல் 2011 இல் எழுதியிருக்கிறேன் . வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57050286915701663052019-12-27T12:01:43.856+05:302019-12-27T12:01:43.856+05:30வைத்தீஸ்வரன் கோவிலில் வேண்டிக்கொண்டால் பிணிகள் தீர...வைத்தீஸ்வரன் கோவிலில் வேண்டிக்கொண்டால் பிணிகள் தீரும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். வைத்யநாத அஷ்டகத்தின் பொருளை விளக்கியமைக்கு நன்றி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63117220186865044242019-12-22T20:02:57.793+05:302019-12-22T20:02:57.793+05:30ஏகாந்தன், உங்களுக்கு நாடி பார்க்கணும்னு இருந்தால் ...ஏகாந்தன், உங்களுக்கு நாடி பார்க்கணும்னு இருந்தால் தான் அதுக்கெல்லாம் போக முடியும். நான் பலமுறை நாடி ஜோதிடரிடம் போயிருக்கேன், மத்தவங்களோடு! ஆனால் ஒருமுறை கூட எனக்காகப் பார்த்துக் கொண்டதே இல்லை. அதில் ஆர்வமும் இல்லை. ஆனால் வைத்தீஸ்வரன் கோயிலில் நாடி ஜோதிட வியாபாரம் தான் நடக்கிறது என உறுதியாகச் சொல்லுவேன். அங்கே எல்லாம் போய்ப் பார்க்காதீங்க. என் பதின்ம வயதில் ஓர் வள்ளுவன்(ர்) எனக்கு நாடி பார்த்துச் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53898631137311188452019-12-22T19:29:55.432+05:302019-12-22T19:29:55.432+05:30எனக்குநம்பிக்கை இல்லை பார்த்ததில்லை எனக்குநம்பிக்கை இல்லை பார்த்ததில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81588464700825273502019-12-22T18:27:22.042+05:302019-12-22T18:27:22.042+05:30நாடி ஜோஸ்யம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய ...நாடி ஜோஸ்யம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய பார்த்ததில்லை. அதற்கு வாய்ப்பு வருமோ ?ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64933502787929228102019-12-21T15:47:08.605+05:302019-12-21T15:47:08.605+05:30என்ன செய்திருப்பார் அவருக்கு தெரிந்த மருத்துவம் ப...என்ன செய்திருப்பார் அவருக்கு தெரிந்த மருத்துவம் பார்த்திருப்பர் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64436201213333889862019-12-21T14:34:52.054+05:302019-12-21T14:34:52.054+05:30மருத்துவர் இறை நம்பிக்கை உள்ளவர் போல் உள்ளது. போற்...மருத்துவர் இறை நம்பிக்கை உள்ளவர் போல் உள்ளது. போற்றத்தக்க பணி. <br />இறை நம்பிக்கை இல்லாதவர் இச்சூழலில் என்ன செய்திருப்பார் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63456441143329528932019-12-21T08:16:39.846+05:302019-12-21T08:16:39.846+05:30வைத்தீஸ்வரன் கோவில் அங்காரகனின் செவ்வாயின் தலமாக...வைத்தீஸ்வரன் கோவில் அங்காரகனின் செவ்வாயின் தலமாக கருதப்படுகிறது மேலும் இங்கு நாடி ஜோஸ்யம் பிரபலம்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68523224792376543972019-12-20T18:25:30.953+05:302019-12-20T18:25:30.953+05:30நான் வைத்தீஸ்வரன் கோவில் சென்றதில்லை. விபரங்கள் இங...நான் வைத்தீஸ்வரன் கோவில் சென்றதில்லை. விபரங்கள் இங்கே தெரிந்துகொண்டேன். ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5219035405899398392019-12-20T16:58:42.439+05:302019-12-20T16:58:42.439+05:30சில நச்ம்பிக்கைகள் கேள்விகளுக்கு அப்பாற்ட்டது சில நச்ம்பிக்கைகள் கேள்விகளுக்கு அப்பாற்ட்டது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53463007058461745832019-12-20T16:57:28.516+05:302019-12-20T16:57:28.516+05:30@கரந்தை ஜெயக்குமார் அது அவரது நம்பிக்கையோ @கரந்தை ஜெயக்குமார் அது அவரது நம்பிக்கையோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65585639127322923222019-12-20T16:56:24.075+05:302019-12-20T16:56:24.075+05:30நைனார் கோவில்சென்றதில்லை நைனார் கோவில்சென்றதில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40309213224981805872019-12-20T16:54:52.827+05:302019-12-20T16:54:52.827+05:30ஒவ்வொரு ஆண்டும் ஒருபுதுக்கோவில் செல்வது என்பதும்வ...ஒவ்வொரு ஆண்டும் ஒருபுதுக்கோவில் செல்வது என்பதும்வழக்கமாகி விட்டது ஓ அது அந்தக்காலம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1604020348291399732019-12-20T16:52:55.291+05:302019-12-20T16:52:55.291+05:30பொருள் தெரிந்து படிப்பதுநல்லது என்று தோன்ற்யதன் வி...பொருள் தெரிந்து படிப்பதுநல்லது என்று தோன்ற்யதன் விளைவே பதிவு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6725761819191484312019-12-20T09:40:10.323+05:302019-12-20T09:40:10.323+05:30Please correct refereed as referred
Please correct refereed as referred<br />Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12709137802791622322019-12-20T09:32:07.810+05:302019-12-20T09:32:07.810+05:30Doctor has refereed him to a specialist doctor Vai...Doctor has refereed him to a specialist doctor Vaidyanathan (expert doctor). Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32983778518583711672019-12-20T09:18:06.955+05:302019-12-20T09:18:06.955+05:30மருத்துவர் கோயிலுக்குப் போகச் சொன்னது விநோதம்மருத்துவர் கோயிலுக்குப் போகச் சொன்னது விநோதம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40937536453381029342019-12-20T08:53:29.816+05:302019-12-20T08:53:29.816+05:30இறைப்போலவே நைனார் கோவிலிலும் நேர்த்திக்கடன் செய்வா...இறைப்போலவே நைனார் கோவிலிலும் நேர்த்திக்கடன் செய்வார்கள் ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50626504194106476902019-12-20T08:05:55.825+05:302019-12-20T08:05:55.825+05:30விளக்கங்களுக்கு நன்றி ஐயா...விளக்கங்களுக்கு நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29386533781882228982019-12-20T06:29:41.007+05:302019-12-20T06:29:41.007+05:30நல்ல பதிவு. வைத்தீஸ்வரன் கோவில் வேண்டுதல் பற்றிக்...நல்ல பதிவு. வைத்தீஸ்வரன் கோவில் வேண்டுதல் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். நானும் என் பாஸ் பிறந்த நாள் சமயம் அவர் விருப்பப்படி ஏதாவது கோவில் சென்று வருவது வழக்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1397958576361232842019-12-20T06:15:48.736+05:302019-12-20T06:15:48.736+05:30நல்ல பதிவு. வைத்தியநாத அஷ்டகம் படித்தால் ரொம்ப நல்...நல்ல பதிவு. வைத்தியநாத அஷ்டகம் படித்தால் ரொம்ப நல்லது என்பார்கள். யாருக்கானும் ரொம்ப முடியாமல் போனால் படிப்பதும் உண்டு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com