tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1612862414919984610..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: தொடரும் தேடல்கள்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1846007483687005712012-09-15T17:11:41.670+05:302012-09-15T17:11:41.670+05:30ஓரளவிற்கு இதே நிலை. பாதி வயதை தாண்டி ஆகி விட்டது. ...ஓரளவிற்கு இதே நிலை. பாதி வயதை தாண்டி ஆகி விட்டது. மனம் இன்று வரை ஒன்று பட வில்லை. <br />மன சாட்சி என்ற கற்பிதத்திற்கு பயந்து பலவற்றை தைரியமாக செய்யாமல் விட்டேன். <br />குடும்பத்தில் இருந்து தியானம் பழகி எதை அடைவது. <br />நாம் மட்டும் எதையும் அடைந்து என்ன பயன்? எளியோரை போற்றி உதவி செய்து வாழ்வது ஓரளவிற்கு சரி என்று தோன்றுகிறது. <br />ஒரு மிருகம் வந்து இருந்து எதை சாதிக்கிறது. மனிதன் இருந்து sskhttps://www.blogger.com/profile/13099294505384216990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46872651883916866212010-11-30T10:16:42.960+05:302010-11-30T10:16:42.960+05:30திரு. ஜீவி அவர்களுக்கு,
சொல்ல நினைப்பது நிறையவே உள...திரு. ஜீவி அவர்களுக்கு,<br />சொல்ல நினைப்பது நிறையவே உள்ளன.ஆதரவுக்கு ந்ன்றி.<br /> திரு. காளிதாசுக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். குழப்பமில்லை. <br />ஆதங்கம்தான்.நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76154631717463241682010-11-29T21:30:26.147+05:302010-11-29T21:30:26.147+05:30உங்களை மாதிரியே நானும் ஒருவன்.இந்த மனக் குழப்பமெல்...உங்களை மாதிரியே நானும் ஒருவன்.இந்த மனக் குழப்பமெல்லாம் பட்டு விட்டு,செய்யும் வேலையில் திருப்தி காணுகிற ஜென்மமாக மாற்றிக்கொண்டேன்.எனக்கு இதெல்லாம் சாத்தியமில்லை என்ற நிலை.....<br />இன்னமும் சிறப்பா செயல் பட்டிரிக்கலாமோ என்ற ஆதங்கம் எனக்குள் எழும்.விட்டுத் தள்ளுங்க.சந்தோஷமா இருங்க என்பது என் பணிவன்பான வேண்டுகோள் .Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79004211066301282142010-11-29T18:18:39.917+05:302010-11-29T18:18:39.917+05:30மனசில் பட்டு உணர்வதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர...மனசில் பட்டு உணர்வதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com