tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1765147036636034336..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: காரண காரியங்கள் பதில்கள் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37206874661491167852014-02-08T11:22:31.314+05:302014-02-08T11:22:31.314+05:30முன்னோர் சொன்ன முன்னூறுனு பதிவுல போடுங்கள்.
சரி தவ...முன்னோர் சொன்ன முன்னூறுனு பதிவுல போடுங்கள்.<br />சரி தவறு என்ற விவாத எதிர்பார்ப்பே சரி தவறு என்ற பார்வையில் பார்க்கத் தோன்றுகிறதே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2514533057700548882014-02-07T16:58:03.768+05:302014-02-07T16:58:03.768+05:30
# வெங்கட் நாகராஜ்
எந்தப் புத்தகமாய் இருந்தாலும்...<br /> # வெங்கட் நாகராஜ்<br /> எந்தப் புத்தகமாய் இருந்தாலும் எழுதி இருப்பவை எல்லாம் சரி என்று இருக்கத் தேவையில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37075980708621245192014-02-07T16:56:06.285+05:302014-02-07T16:56:06.285+05:30
@ டி.பி.ஆர் ஜோசப்.
தோராயமான பதில்களாகத்தான் இர...<br /> @ டி.பி.ஆர் ஜோசப். <br /> தோராயமான பதில்களாகத்தான் இருக்கும். திட்ட வட்டமாகச் சொல்லி இருக்க முடியாது. ஆனாலும் இவற்றைப் பின் பற்றுவதால் தவறு ஒன்றும் இல்லை. பின் பற்றாவிட்டால் குடி முழுகிப் போய்விடாது. கண்ணதாசன் மட்டும் அவராகவா நினைத்துச் சொல்லி இருப்பார். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63958149005431993152014-02-07T16:51:12.284+05:302014-02-07T16:51:12.284+05:30
@ ரமணி.
ஐயா இந்த பதில்கள் என்னுடையதல்ல இதே போல...<br /> @ ரமணி. <br /> ஐயா இந்த பதில்கள் என்னுடையதல்ல இதே போல் முன்னூறுக்கும் மேற்பட்ட முன்னோர் சொன்னது என்று கைவசம் நிறையவே ஸ்டாக் இருக்கிறது. இது சரி இது சரி இல்லை என்று கூறி இருந்தால் ஒரு விவாதத்துக்கு வழி வகுத்திருக்கும். ! G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39231412237370202802014-02-07T16:46:58.841+05:302014-02-07T16:46:58.841+05:30
@ அப்பாதுரை
அதனால் குறை ஒன்றும் இல்லை சாரே.<br /> @ அப்பாதுரை <br /> அதனால் குறை ஒன்றும் இல்லை சாரே.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34060230349112334972014-02-07T16:46:11.417+05:302014-02-07T16:46:11.417+05:30
@ ஸ்ரீராம்
சொல்பவர்கள் சொன்னதை அப்படியே பின் ...<br /> @ ஸ்ரீராம் <br /> சொல்பவர்கள் சொன்னதை அப்படியே பின் பற்ற வேண்டும் என்னும் நினைப்பு மக்களை சிந்திக்க விடாமல் செய்து விடுகிறது வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70403833501461495512014-02-07T16:43:31.940+05:302014-02-07T16:43:31.940+05:30
# திண்டுக்கல் தனபாலன்
நடைமுறையில் அநேக விஷயங்கள...<br /> # திண்டுக்கல் தனபாலன்<br /> நடைமுறையில் அநேக விஷயங்கள் ஏன் எதற்காக என்று அறியாமலேயே பின் பற்றப் படுகின்றன. சொல்லியிருக்கும் பதில்கள் சரி தவறு என்று சொல்லமாட்டேன். மூத்தோர் கூறியுள்ள அநேக விஷயங்கள் அவர்களுக்குச் சரி என்று பட்டுச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். உலக மக்கட்தொகையில் இம்மாதிரி சொல்லிப் போன விஷயங்கள் அறியாதோரே மிகமிக அதிகம்.உலகின் ஒரு மூலையில்சிலர் அவர்களுக்குச் சரி என்று பட்டதை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33046754336010367702014-02-07T11:15:01.996+05:302014-02-07T11:15:01.996+05:30கேள்விகளுக்கான பதில்களையும் தந்தமைக்கு நன்றி. நான...கேள்விகளுக்கான பதில்களையும் தந்தமைக்கு நன்றி. நானும் அந்தப் புத்தகத்தினை தில்லி சென்றதும் எடுத்துப் படிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31458639703361639282014-02-07T10:39:04.912+05:302014-02-07T10:39:04.912+05:30பதில்கள் தோராயமாகத்தான் உள்ளன. ஆனாலும் ஏற்றுக்கொள்...பதில்கள் தோராயமாகத்தான் உள்ளன. ஆனாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவைகளாகவே உள்ளன. கண்ணதாசனின் புத்தகம் எத்தனை தேடியும் காணவில்லை. அடிக்கடி வீடு மாறுபவர்களுக்கு இதுதான் தொல்லை. கடைசி மாற்றம் வரை இருந்தது. அதில் இம்மாதிரியான பல கேள்விகளுக்கு அருமையாக விளக்கம் அளித்திருப்பார்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47623236685877432892014-02-07T07:03:48.689+05:302014-02-07T07:03:48.689+05:30ஓரளவு ஒப்புக் கொள்ளக்கூடிய
பதில்கள்தான்
பகிர்வுக்க...ஓரளவு ஒப்புக் கொள்ளக்கூடிய<br />பதில்கள்தான்<br />பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24598498399131185132014-02-07T00:08:12.653+05:302014-02-07T00:08:12.653+05:30ஒரு கேள்விக்கும் பதில் தெரியாது!ஒரு கேள்விக்கும் பதில் தெரியாது!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47439199202299308732014-02-06T19:21:42.447+05:302014-02-06T19:21:42.447+05:30கோவில்களில் பிரகாரம் சுற்றுவதும், நமஸ்காரம் செய்வத...கோவில்களில் பிரகாரம் சுற்றுவதும், நமஸ்காரம் செய்வதும் உடர்பயிற்சியாய் இருக்கலாம். உடற்பயிற்சி செய் என்று சொன்னால் யாரும் செய்ய மாட்டார்கள். இப்படிச் சொன்னால் எல்லோரும் செய்வார்கள்! :)) ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13963915649621146752014-02-06T18:29:40.026+05:302014-02-06T18:29:40.026+05:30உங்களின் கேள்விகளால் வலையில் உள்ள பல பதில்களை அறிய...உங்களின் கேள்விகளால் வலையில் உள்ள பல பதில்களை அறிய முடிந்தது... சொற்களை மாற்றி மாற்றி தேடினேன்... (வணங்குவதற்கு பதில் கும்பிடுவதற்கு - இப்படி பலவகையில்) அறியாதவற்றை விளக்கமாகவும் அறிய முடிந்தது... அதற்கு மிக்க நன்றி ஐயா... உங்களின் பதில்கள் கிட்டத்தட்ட 99.99% ஒத்துப் போகின்றன... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் ஐயா...<br /><br />கடவுள், மதம், ஜாதி, அரசியல் + இன்றைய திரைப்பட நடிகர்கள் - இவைகளின் திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com