tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1928982877861645278..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: எனக்கென்ன செய்தாய் நீ.? .G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42354448490714944312015-10-20T11:31:22.444+05:302015-10-20T11:31:22.444+05:30 @ இனியா
பொதுவாக இந்த பக்திச் சமாச்சாரம் எனக்கு த... @ இனியா<br />பொதுவாக இந்த பக்திச் சமாச்சாரம் எனக்கு தெரியாதது. முருகனின் கதை படித்திருக்கிறேன் அதையே என் பாணியில் எழுதினேன் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74677105298739671312015-10-20T10:09:16.887+05:302015-10-20T10:09:16.887+05:30என்ன ஐயா இந்த மாதிரி எழுதி அசத்தி விட்டீர்களே உண்ம...என்ன ஐயா இந்த மாதிரி எழுதி அசத்தி விட்டீர்களே உண்மையில் நான் அசந்து தான் விட்டேன். அவ்வளவு அருமையாக உள்ளது. கேள்வியும் நியாயமானதே. இதுவும் பக்தி தான் ஐயா உரிமையோடு கேட்பது. கெஞ்சிக் கேட்பது. என்று பல வகை உண்டு தானே ஐயா <br />நன்றி நன்றி ! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80052560003195559142014-06-15T16:17:47.133+05:302014-06-15T16:17:47.133+05:30
@ துரை செல்வராஜு
ஆண்டவன் பிறர்க்கருளியது எனக்கெ...<br /> @ துரை செல்வராஜு<br /> ஆண்டவன் பிறர்க்கருளியது எனக்கெனக் கொள்ளும் பக்குவம் இல்லை. எனக்கென அருளியதையும் கடைசியில் எழுதி இருக்கிறேனே. வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42877603938410718182014-06-15T12:09:33.788+05:302014-06-15T12:09:33.788+05:30அன்பின் ஐயா..
தன்னுடைய அடியார்களான - அருணகிரி நாத...அன்பின் ஐயா..<br /><br />தன்னுடைய அடியார்களான - அருணகிரி நாதர், குமர குருபரர், கச்சியப்ப சிவாச்சாரியார் ஆகியோருக்கு, முருகன் அருளியது அனைத்தும் நமக்காகத் தானே.. <br /><br />அறுமுகனின் திருவிளையாடலை கவிதைச் சரமாக கோர்த்து விட்டீர்கள்.<br /><br />இனிய பதிவினை வழங்கியமைக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43710891087808083462012-02-12T04:12:57.847+05:302012-02-12T04:12:57.847+05:30எனக்கென்ன செய்தாய் என்று கேட்பதையும் பொருத்தருள வே...எனக்கென்ன செய்தாய் என்று கேட்பதையும் பொருத்தருள வேண்டுமா? ஒருவேளை முருகன் 'எனக்கென்ன செய்தாய்' என்று பதிலுக்குக் கேட்டால் தயாராக இருக்க வேண்டும் போலிருக்கிறதே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89133883413439462662012-02-11T21:38:01.497+05:302012-02-11T21:38:01.497+05:30முருகன் அடியெடுத்துக் கொடுத்த விவரம் தெரியாது..int...முருகன் அடியெடுத்துக் கொடுத்த விவரம் தெரியாது..interesting.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37574152730902999922012-02-06T11:56:40.011+05:302012-02-06T11:56:40.011+05:30மிகவும் ரசித்தேன்.மிகவும் ரசித்தேன்.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74821529622282780552012-02-05T21:48:24.202+05:302012-02-05T21:48:24.202+05:30அருணகிரி நாதர், குமரகுருபரர், கச்சியப்ப சிவாசாரியா...அருணகிரி நாதர், குமரகுருபரர், கச்சியப்ப சிவாசாரியாருக்கு, எல்லாம் கந்தன் அருளியதை அழகாய் கவிதையில் சொல்லி விட்டீர்கள்.<br /><br />கவிதை அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80238416990794825422012-02-04T17:25:02.404+05:302012-02-04T17:25:02.404+05:30பரவசப்படுத்துகிறது...பரவசப்படுத்துகிறது...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28981555277151051422012-02-04T17:11:25.720+05:302012-02-04T17:11:25.720+05:30@ரவிசந்திரன்,
@ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி
@டாக்டர் க...@ரவிசந்திரன்,<br />@ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி<br />@டாக்டர் கந்தசாமி<br />வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14346882963015865542012-02-03T22:16:48.928+05:302012-02-03T22:16:48.928+05:30அருமை சார்...அருமை சார்...”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81242768927660519512012-02-03T20:36:20.717+05:302012-02-03T20:36:20.717+05:30Very nice SirVery nice SirR.Ravichandranhttps://www.blogger.com/profile/03695948719482845559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74743646751783148012012-02-03T18:58:08.996+05:302012-02-03T18:58:08.996+05:30@ரமணி சாதாரணமாக ஒரு நாள் விட்டுத்தான் பின்னூட்டங்க...@ரமணி சாதாரணமாக ஒரு நாள் விட்டுத்தான் பின்னூட்டங்களைப் பார்ப்பேன் ஏதோஒரு ஆர்வமுந்த பார்த்தால் முதல் வருகை உமது. மிக்க நன்றி. பக்தி இடுகை என்றாலும் என் குணம் என்னையும் அறியாமல் வெளிப்படுகிறது. மீண்டும்நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91343685739403611002012-02-03T18:50:51.949+05:302012-02-03T18:50:51.949+05:30ஒரு கவிதைக்குள் இத்தனை அரிய தகவலகளை
ரசிக்கும் படிச...ஒரு கவிதைக்குள் இத்தனை அரிய தகவலகளை<br />ரசிக்கும் படிச் சொல்லிச் சென்றவிதம் மனம் கவர்ந்தது<br />"ஐயோ " எமன் மனைவியின் பெயரா<br />ஐயோ இத்தனை நாள் அறியாது அல்லவா இருந்திருக்கிறேன்<br />மனம் கவர்ந்த பதிவுYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com