tag:blogger.com,1999:blog-8449807431956423489.post1998116911293133643..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: சந்திப்புகள் திருச்சி மற்றும் சில இடங்கள்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43557461974682893072017-12-25T11:42:24.741+05:302017-12-25T11:42:24.741+05:30வருகைக்கு நன்றி சார் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91252205325156473442017-12-25T04:45:43.875+05:302017-12-25T04:45:43.875+05:30இனிய சந்திப்பு. நல்ல செய்திகளைப் பகிருகிறது.இனிய சந்திப்பு. நல்ல செய்திகளைப் பகிருகிறது.Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89761452415541290102017-12-19T15:30:48.684+05:302017-12-19T15:30:48.684+05:30பின்னூட்டங்களை நான் மிஸ் செய்வதில்லை அது ஒரு காரண...பின்னூட்டங்களை நான் மிஸ் செய்வதில்லை அது ஒரு காரணமானால் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58088686048615144482017-12-19T15:03:46.115+05:302017-12-19T15:03:46.115+05:30ஜி.எம்.பி சார்... நேரம் கிடைக்கும்போது உங்களுடைய ப...ஜி.எம்.பி சார்... நேரம் கிடைக்கும்போது உங்களுடைய பழைய இடுகைகளைப் படிக்கிறேன். ஆனால் பின்னூட்டம் இடுவதில்லை (ஏன்னா.. நீங்கள் பார்க்கும் சந்தர்ப்பம் குறைவு என்பதால்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69597566703137577702017-12-19T08:14:12.346+05:302017-12-19T08:14:12.346+05:30ஆஆ எத்தனை நாட்களுக்குப்பின் உங்கள் பின்னூட்டம்...ஆஆ எத்தனை நாட்களுக்குப்பின் உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சி தருகிறது நீங்கள் இருப்பது ஆஸ்திரேலியா துளசி மேடம் மாதிரி இந்தியப் பயணம் இல்லை என்று தெரிகிறது பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பும் குறைவே வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71747759840129014132017-12-19T03:34:35.430+05:302017-12-19T03:34:35.430+05:30பலரையும் தேடிப்போய் சந்தித்திருக்கிறீர்கள். அவற்றை...பலரையும் தேடிப்போய் சந்தித்திருக்கிறீர்கள். அவற்றை அழகாக நினைவேட்டில் பதிந்துவைத்துப் பகிர்கிறீர்கள். பலருக்கும் வாய்ப்புகள் அமைவதில்லை அல்லது அமைந்தாலும் பயன்படுத்திக்கொள்ள விழைவதில்லை. நான் இதுவரை பதிவுலகில் எவரையுமே சந்தித்ததில்லை. அனைவரையும் அவரவர் எழுத்தின் மூலமே அறிந்துள்ளேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81575559630666378792017-12-18T20:23:47.374+05:302017-12-18T20:23:47.374+05:30சந்தித்தபதிவர்களைப் பற்றி எழுதியாகி விட்டது என்றே ...சந்தித்தபதிவர்களைப் பற்றி எழுதியாகி விட்டது என்றே நினைக்கிறேன் இன்னும்பலரை சந்திக்க ஆவல் உண்டு ஆனால் இப்போது இருக்கும் நிலையில் அதிக பயணங்கள் இல்லாத நிலயில் நான் சென்று சந்திப்பது துர்லபம் பருடைய பதிவுகளயும் வாசிக்கிறேன் பதிவர்கள் என்னிடம் ஏற்படுத்தும் தாக்கம்பற்றியும் எழுதலாம் தானே ஆனால் சிலர் விரும்பமாட்டார்கள் நான் பொதுவாக எனது எண்ணங்களைக் கடத்தவே எழுதுகிறேன் என் சிறுகதைகளைப் படித்தால்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87680461062360239472017-12-18T17:12:02.921+05:302017-12-18T17:12:02.921+05:30நான் தொடருகின்ற பிரபல பதிவர்களைச் சந்தித்ததை இந்த ...நான் தொடருகின்ற பிரபல பதிவர்களைச் சந்தித்ததை இந்த இடுகையில் போட்டிருக்கீங்க. கோபு சார், தமிழ் இளங்கோ, கீதா சாம்பசிவம் மேடம், கரந்தை ஜெயக்குமார் சார், கோமதி அரசு மேடம், நீங்க, மற்றும் பலரைச் சந்தித்ததைப் பற்றிப் படிக்க நல்லா இருந்தது.<br /><br />ஜோதிஜி அவர்கள் சொன்னபின்பு, அவர் எங்க இருக்கிறார் என்பதையும் பார்த்தேன்.<br /><br />பதிவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் எண்ணுவதை, நம்புவதை எழுதுகிறார்கள். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53361502289774066292017-12-18T15:53:55.258+05:302017-12-18T15:53:55.258+05:30என் தளத்தில் பின்னூட்டங்கள் காணாமற்போவதுகிடையாதே எ...என் தளத்தில் பின்னூட்டங்கள் காணாமற்போவதுகிடையாதே எந்த மட்டறுத்தலும் இல்லையே எங்கே காணோமே என்றிருந்தேன் வாருங்கள் சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46295119521335262322017-12-18T15:51:45.414+05:302017-12-18T15:51:45.414+05:30@விநாயகம் தருமியின் பல பதிவுகளை நான் வாசித்திருக்க...@விநாயகம் தருமியின் பல பதிவுகளை நான் வாசித்திருக்கிறேன் நீங்கள் குறிப்பிடும் சம்பவப் பதிவு என் நினைவுக்கு வரவில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55934890184848135562017-12-18T15:00:56.035+05:302017-12-18T15:00:56.035+05:30@கீதா சாம்பசிவம் தருமி பெராசிரியர் என்பது போதாதா...@கீதா சாம்பசிவம் தருமி பெராசிரியர் என்பது போதாதா எந்தப் பிரிவு என்பதில் சர்ச்சை வேண்டாமே தருமி என் நல்ல நண்பர் பல விஷயங்களில் என்கருத்துகளோடு ஒத்துப் போகிறவர் நல்ல எழுத்தாளர் பல நூல்கள் எழுதிப் பிரசுரித்தவர் மேலும் தகவல்கள் இப்போது நான் கூற வேண்டியதில்லை என்று நினைக்கிறேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69075141819524950332017-12-18T14:54:39.941+05:302017-12-18T14:54:39.941+05:30என் பதிவுகள் வாசிப்பவர்களின் கருத்துகளுக்கு எந்த த...என் பதிவுகள் வாசிப்பவர்களின் கருத்துகளுக்கு எந்த தடையுமில்லாமல் திறந்திருக்கும் பின்னூட்டம் இடுபவர்கள் தங்கள் கருத்துகளைக் கூறலாம் எனொரே எதிர்பார்ப்பு என்னவென்றால் கருத்துகள் பதிவைச் சார்ந்து இருக்கவேண்டும் சில நேரங்களில் அவை தவறிப் போவதும் உண்டுஇப்பதிவில் திரு சாம்ஜார்ஜின் பெயர் தவறாக இருப்பதாக காட்டியவர் ஸ்ரீ ராம் திரு இளங்கோ அல்ல தவறு என்றால் நான் திருத்திக் கொள்ளத்தயார் மேலும் தருமியின் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88818447099282131832017-12-18T10:27:34.613+05:302017-12-18T10:27:34.613+05:30என் பின்னூட்டத்தைக் காணலை. இன்றைக்கு மீண்டும் எழுத...என் பின்னூட்டத்தைக் காணலை. இன்றைக்கு மீண்டும் எழுதுகிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70159146078605003062017-12-18T10:12:40.575+05:302017-12-18T10:12:40.575+05:30Let me add two vignettes to yours.
There are two ...Let me add two vignettes to yours.<br /><br />There are two blog-posts he wrote. In one, he was describing his train journey to his college. He commuted by train to his college along with a few colleagues. He was working in some Northern Dist. The episode tells us about the gimmicks played on train. All were teachers of the same college.<br /><br />Another blog-post relates to Jeyakantan. In PVhttps://www.blogger.com/profile/15199331777121441458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81552653478961135222017-12-18T09:50:46.313+05:302017-12-18T09:50:46.313+05:30Yes, it could be an illusion.
You mistook his sur...Yes, it could be an illusion.<br /><br />You mistook his surname. A commenter (Mr Ilangko) corrected it. I added that his blog shows his photo and name. You’ve appreciated & accepted it. If a commenter mistakes an information, the blogger can care to correct it. Thus, we show mutual consideration. Whereas in his blog, not in one blog post, but in many, I took him for a Prof of English. He PVhttps://www.blogger.com/profile/15199331777121441458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16242609639227798092017-12-18T09:22:56.819+05:302017-12-18T09:22:56.819+05:30//திரு தருமி அவர்கள் ஒரு பேராசிரியராய் இருந்து ஓய்...//திரு தருமி அவர்கள் ஒரு பேராசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர் பேராசிரியர் என்றால் ஆங்கிலப் பேராசிரியராகத்தான் இருக்க வேண்டுமா/மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தருமி அவர்கள் ஆங்கிலப் பேராசிரியராகத் தான் இருந்து ஓய்வு பெற்றதாக அவரே சொல்லி இருக்கிறார். அவரின் ஆரம்பகாலப் பதிவுகளில் பார்த்திருக்கலாம். அவை எல்லாம் ப்ளாக்கர் மூலம் வந்தவை. அப்புறமா வேர்ட் ப்ரஸுக்கு மாறினப்புறம் எனக்கு அவ்வளவாத் தெரியாது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8821482832639008042017-12-18T07:41:12.278+05:302017-12-18T07:41:12.278+05:30திரு தருமி அவர்கள் ஒரு பேராசிரியராய் இருந்து ஓய்வு...திரு தருமி அவர்கள் ஒரு பேராசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர் பேராசிரியர் என்றால் ஆங்கிலப் பேராசிரியராகத்தான் இருக்க வேண்டுமா பல விஷயங்களை நீங்களே கற்பனை செய்கிறீர்கள் என்று தோன்று கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5790275319328865162017-12-17T22:40:03.672+05:302017-12-17T22:40:03.672+05:30No confusion. It was some sense of humor but it s...No confusion. It was some sense of humor but it seems to have failed. Please see my words: ‘’…to the extent I’ve read him’’. I added them as a careful after-thought because I know I’m an odd-man-out in Tamil blogosphere.. Not only his blogpost, but in his feedback comments in other blogs he surprised me. .<br /><br />Prof Sam George stoutly denied that he was a Professor of English when I PVhttps://www.blogger.com/profile/15199331777121441458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48593292853155479592017-12-17T15:59:31.514+05:302017-12-17T15:59:31.514+05:30அடையாளம் கண்டு கொள்ளாமல் என்று இருந்திருக்க வேண்ட...அடையாளம் கண்டு கொள்ளாமல் என்று இருந்திருக்க வேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47945566995847441942017-12-17T15:57:44.535+05:302017-12-17T15:57:44.535+05:30இனி என் பயணங்கள் முன்புபோல் இருக்காது எங்கு போவதான...இனி என் பயணங்கள் முன்புபோல் இருக்காது எங்கு போவதானாலும் துணை வேண்டி இருக்கிறது விரைவில் சந்திப்போம் என்று நம்புகிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16457468882909971352017-12-17T15:55:30.855+05:302017-12-17T15:55:30.855+05:30எல்லோருடனும் பழகுவதில் நான் உங்களிடம்கற்க நிறைய இ...எல்லோருடனும் பழகுவதில் நான் உங்களிடம்கற்க நிறைய இருக்கிறது வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61929518273522918572017-12-17T15:54:01.692+05:302017-12-17T15:54:01.692+05:30புதுக் கோட்டையில் எடுத்த படங்களிலா சார் தென்றல் ச...புதுக் கோட்டையில் எடுத்த படங்களிலா சார் தென்றல் சசிகலா வோடு உரையாடும்படத்திலா எனக்கு அப்போது உங்களை அறிமுகமில்லை அதுபோல் பலரையும் அறிமுகமில்லாமல் போய் விட்டது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59151434052247814042017-12-17T15:52:10.013+05:302017-12-17T15:52:10.013+05:30உங்களை சந்தித்தது என்பாக்கியம் மீண்டும் சந்தர்ப்ப...உங்களை சந்தித்தது என்பாக்கியம் மீண்டும் சந்தர்ப்பம்வாய்க்கும் போது சந்திப்போம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51515327837070136202017-12-17T15:50:33.884+05:302017-12-17T15:50:33.884+05:30ஏஞ்செல் நீங்களும்பட்டப் பெயர்களில் உலா வரத்துவங்கி...ஏஞ்செல் நீங்களும்பட்டப் பெயர்களில் உலா வரத்துவங்கி விட்டீர்களா இவர்களைத் தெரியுமா பதிவுகளில் வாசித்தது தவிர G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85028404830054377562017-12-17T15:36:49.701+05:302017-12-17T15:36:49.701+05:30தேவையில்லாத குழப்பம் என்று நினைக்கிறேன் திரு கோபால...தேவையில்லாத குழப்பம் என்று நினைக்கிறேன் திரு கோபால கிருஷ்ணனை நான்கோபு சார் என்றுதான் அழைப்பேன் ஆனால் வலையுலகில் அவரை வைகோ என்றே குறிப்பிடுகிறார்கள் வைகோவின் பதிவுகள் பற்றித் தெரிந்தது அவர் கொஞ்சம் மாறுபட்ட சிந்தனையாளர் எந்த வைகோவைக் கூறு கிறீர்கள் எனக்குத் தெரிந்தவரை கோபுசார் ஒரு சிறந்த கன்ஃபார்மிஸ்ட் தான் நான் தான் சற்று மாறுபட்டவன் என்பதிவுகளைப் படுஇத்து கோபுசாரை நினைத்துக் கொண்டீர்களா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com