tag:blogger.com,1999:blog-8449807431956423489.post2308577279417621461..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: இன்பம் தரும் இலக்கியம்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74233390913773438092013-01-27T20:28:22.708+05:302013-01-27T20:28:22.708+05:30
@ ரிஷபந்-அறிவித்தபடி தருமிக்கே பரிசை கொடுத்துவிட...<br /> @ ரிஷபந்-அறிவித்தபடி தருமிக்கே பரிசை கொடுத்துவிட நக்கீரனார் சொல்ல வாய்ப்பே இல்லையே. அவர்தான் அரனாரின் கழல் வெம்மையால் வீழ்ந்துவிட்டாரே. நீங்கள் கடைசியில் சொல்வதுபோல் அவை எல்லாம் காலத்தின் கட்டாயமாக இருந்திருக்கலாம். வருகை தந்து கருத்திடதற்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6929131376450639682013-01-26T18:00:22.317+05:302013-01-26T18:00:22.317+05:30குற்றம் குற்றமே என்ற நக்கீரனின் நேர்மைக்கு முன் அர...குற்றம் குற்றமே என்ற நக்கீரனின் நேர்மைக்கு முன் அரனாரின் ஆவேசம் சரியா என்னும் கேள்வி எனக்குள் எழுகிறது.அவரை ஆட்கொள்ள வேண்டியே என்றும் சப்பைக் கட்டு கட்டலாம். <br /><br />அப்புறம் ஏன் அறிவித்தபடி பரிசை தருமிக்கே கொடுத்து விடுங்கள் மன்னா என்று நக்கீரன் சொல்கிறார்??<br /><br />எனக்கென்னவோ இவை எல்லாம் அரசர்.. தமிழ்.. சட்ட திட்டங்கள்.. எல்லாம் தாண்டி வறுமையில் இருப்பவரை மன்னன கவனிக்க வேண்டிய அவசியம் ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57829337024384272392013-01-25T16:04:58.815+05:302013-01-25T16:04:58.815+05:30This comment has been removed by the author.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30797800001898732512013-01-25T16:04:38.023+05:302013-01-25T16:04:38.023+05:30This comment has been removed by the author.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44716731197268876492013-01-25T16:03:47.268+05:302013-01-25T16:03:47.268+05:30This comment has been removed by the author.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74724810569323014882013-01-25T16:03:40.894+05:302013-01-25T16:03:40.894+05:30This comment has been removed by the author.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28318014235307486252013-01-25T16:03:35.405+05:302013-01-25T16:03:35.405+05:30This comment has been removed by the author.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77749471795249501512013-01-25T16:02:55.736+05:302013-01-25T16:02:55.736+05:30
@ வை.கோபாலகிருஷ்ணன்,பதிவுகளில் பார்ப்பதும் கருத்...<br /> @ வை.கோபாலகிருஷ்ணன்,பதிவுகளில் பார்ப்பதும் கருத்துக்கள் படிப்பதும் கடந்து விட்டன நாட்கள் பல. மீண்டும் வருகைக்கு நன்றி. <br />@ கோமதி அரசு. திரைப்படங்கள் மூலம் இலக்கியப் பாடல்கள் பலரையும் சென்றடைவதைக் காட்டவே இப்பதிவு. வருகைக்கு நன்றி. <br />@ டாக்டர் கந்தசாமி. இலக்கியத் தாகம் என்றுமே உண்டு. அண்மையில் வலையில் எழுத ஆரம்பித்த பிறகுதான் பகிர்ந்து கொள்ள முடிகிறது. <br />@ ஸ்ரீராம். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86553884481379046792013-01-24T21:01:16.641+05:302013-01-24T21:01:16.641+05:30 “ உள்ளப்போழ் ஓணம் . இல்லெங்கில் ஏகாதசி.” இலக்கியங... “ உள்ளப்போழ் ஓணம் . இல்லெங்கில் ஏகாதசி.” இலக்கியங்களைப் படித்து மகிழ வேண்டும் படித்ததை பகிர்ந்தும் மகிழ்கிறேன் நான்.<br /><br />இனிய பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66854961574378695922013-01-24T11:19:04.973+05:302013-01-24T11:19:04.973+05:30தமிழ் இலக்கிய இன்பம்! படிக்க படிக்க இனிமை!தமிழ் இலக்கிய இன்பம்! படிக்க படிக்க இனிமை!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47807264345564971752013-01-24T08:16:51.642+05:302013-01-24T08:16:51.642+05:30படித்து சுவைத்து மறந்து போனதை மீண்டும் நினைவுபடுத்...படித்து சுவைத்து மறந்து போனதை மீண்டும் நினைவுபடுத்தி சுவைக்க கொடுத்த உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.<br /><br />வாழ்க வளமுடன்... இது போல மேலும் பல பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் ஐயாAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8921238622368699962013-01-23T20:32:37.042+05:302013-01-23T20:32:37.042+05:30படிக்கச் சுகமாகவும், நினைவில் வைத்துக் கொள்வது கடி...படிக்கச் சுகமாகவும், நினைவில் வைத்துக் கொள்வது கடினமாகவும் இருக்கிறது! ஹிஹி....!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66497473585584430742013-01-23T12:48:25.616+05:302013-01-23T12:48:25.616+05:30இலக்கிய தாகம் ரொம்ப அதிகமாப் போயிடுச்சு போல.இலக்கிய தாகம் ரொம்ப அதிகமாப் போயிடுச்சு போல.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74886673047031736942013-01-23T09:44:13.929+05:302013-01-23T09:44:13.929+05:30உங்கள் இலக்கிய பதிவுக்கு மிக்க நன்றி....தொடர்ந்து ...உங்கள் இலக்கிய பதிவுக்கு மிக்க நன்றி....தொடர்ந்து எழுதுங்கள்.....<br /><br />நன்றி,<br />மலர்<br />http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71485246406243367492013-01-23T07:07:34.815+05:302013-01-23T07:07:34.815+05:30முதல் பாடலை மறக்க முடியுமா?
ஏ.பி. நாகராஜன், நாகே...முதல் பாடலை மறக்க முடியுமா?<br />ஏ.பி. நாகராஜன், நாகேஷ், சிவாஜிகணேசன் மூவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்தது.<br />ஏ.பி நாகராஜன் வசனங்கள் இன்னும் காதில் ஒலிக்கிறது. உங்கள் பாடல் பகிர்வை படித்தவுடன்.<br /><br />இலக்கியங்களை படித்து அதை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி சார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72208342456665784242013-01-22T22:22:20.553+05:302013-01-22T22:22:20.553+05:30இன்பம் தரும் இலக்கியப்பகிர்வு அருமை. பாராட்டுக்கள்...இன்பம் தரும் இலக்கியப்பகிர்வு அருமை. பாராட்டுக்கள்.<br /><br />//மலையாளத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு<br /><br />“ உள்ளப்போழ் ஓணம் . இல்லெங்கில் ஏகாதசி.” <br /><br />இலக்கியங்களைப் படித்து மகிழ வேண்டும் படித்ததை பகிர்ந்தும் மகிழ்கிறேன் நான்//<br /><br />எங்களுக்கும் ம்கிழ்ச்சி! ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com