tag:blogger.com,1999:blog-8449807431956423489.post2447027272314884358..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: ஒரு பாடலில் பிறந்த கதை G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14213079475998714112019-08-10T16:46:52.246+05:302019-08-10T16:46:52.246+05:30/கதை மிக நன்றாக இருக்கிறது சார்...முடிந்தால் இன்னு.../கதை மிக நன்றாக இருக்கிறது சார்...முடிந்தால் இன்னும் கொஞ்சம் விவரித்து கதையாகவே ஒரு பதிவு போடலாம் சார் நீங்கள்./ ஏன் இது கதையாக இல்லையா <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9311818850787989002019-08-10T05:12:50.603+05:302019-08-10T05:12:50.603+05:30இந்தப் பாடல் மிகவும் பிடித்த பாடல் சார்.
அட! கதை ...இந்தப் பாடல் மிகவும் பிடித்த பாடல் சார்.<br /><br />அட! கதை அருமையான சிந்தனைகளின் வெளிப்பாட்டுடன் தொடங்கி இறுதியில் ..ஆமாம் சார் பல மத்தியத்ர வர்க குடும்பங்களில் பெண்களே கூட பிரியும் முடிவு எடுப்பதில்லை. <br /><br />படித்த பெண்களும் சரி, படிக்காதவர்களும் சரி. படிக்காதவர்களும் சரி. பல பெண்களின் நிலை இதுவே. கணவனிடம் இருந்து பிரியும் முடிவை பெண் எடுத்தாலும் கூட அதுவும் பெற்றோரின் ஆதரவு இல்லாமல் பல Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22411861217112862442019-08-09T15:30:17.613+05:302019-08-09T15:30:17.613+05:30இந்த சினிமாப்பாடலுக்கு ஏற்றசிசுவேஷன் கதையாகி விட்ட...இந்த சினிமாப்பாடலுக்கு ஏற்றசிசுவேஷன் கதையாகி விட்டது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45197896052822791162019-08-09T07:52:59.027+05:302019-08-09T07:52:59.027+05:30சினிமா பாடல்கள் அந்த கதைக்கான சிச்சுவேஷனுக்காக எழு...சினிமா பாடல்கள் அந்த கதைக்கான சிச்சுவேஷனுக்காக எழுதப்படுபவை. நீங்கள் அதை திருப்பி விட்டீர்கள்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10067781397100732792019-08-08T20:38:28.386+05:302019-08-08T20:38:28.386+05:30பாடலில் அப்படியா சொல்லி இருக்கிற்து பாடலில் அப்படியா சொல்லி இருக்கிற்து G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13807281605109542332019-08-08T20:37:29.460+05:302019-08-08T20:37:29.460+05:30ஆணுக்குப் பெண்ணும்பெண்ணுக்கு ஆணும் தேவை அதுவல்ல பி...ஆணுக்குப் பெண்ணும்பெண்ணுக்கு ஆணும் தேவை அதுவல்ல பிரச்சனை பாட்ல்வரிகள் என்ன சொல்கிறது என்பதே பதிவுக்கு மூல காரணம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87751888598293425502019-08-08T18:32:30.417+05:302019-08-08T18:32:30.417+05:30அப்போது, ஏன் இப்போதும்கூட, நான் ரசிக்கும் பாடல்களி...அப்போது, ஏன் இப்போதும்கூட, நான் ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. கணவன் மனைவி என்ற கோணத்தில் மட்டுமே இப்பாடல் அணுகப்படவேண்டும் என்பது என் எண்ணம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81669698947230925382019-08-08T17:25:20.272+05:302019-08-08T17:25:20.272+05:30பெண்களின் நிலை அன்றும் இன்றும் என்றும் பரிதாபமே! இ...பெண்களின் நிலை அன்றும் இன்றும் என்றும் பரிதாபமே! இதிலாவது இந்தப் பெண் பொருளாதார ரீதியாகத் தனித்து இருக்கிறாள். அப்படி இல்லாமல் படிக்காத, வேலைக்குப் போக முடியாத பெண்கள் வீட்டு வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகின்றனர். அதையும் பார்த்து வருகிறோம். ஆணில்லாமல் பெண்ணால் தனித்து வாழ முடியும். ஆனால் ஆணுக்கு ஒரு பெண் தேவை. எந்த உருவிலாவது. அம்மா, மனைவி, சகோதரி, பெண் என எப்படியேனும் ஓர் உறவில்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79725091245645166872019-08-08T15:25:54.967+05:302019-08-08T15:25:54.967+05:30நம்நாட்டில் பெரும்பாலும் நடுத்தரவர்க்கப்பெண்கள் எத...நம்நாட்டில் பெரும்பாலும் நடுத்தரவர்க்கப்பெண்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள்அதுவே பாட்டை கேட்டதும்கதைஆயிற்று G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42389754953066209552019-08-08T15:23:06.423+05:302019-08-08T15:23:06.423+05:30ஒரு பாட்டு இன்னொரு பாட்டை நினைக்க வைக்கிறதோ ஒரு பாட்டு இன்னொரு பாட்டை நினைக்க வைக்கிறதோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28560503392939875062019-08-08T15:21:50.040+05:302019-08-08T15:21:50.040+05:30சில டும்களையும்டாம்களையும் வைத்து/ ஒருபதிவு எழுதி ...சில டும்களையும்டாம்களையும் வைத்து/ ஒருபதிவு எழுதி இருந்தேன் சுட்டி இதோ https://gmbat1649.blogspot.com/2017/12/blog-post_22.html G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42102421900658527162019-08-08T15:12:57.564+05:302019-08-08T15:12:57.564+05:30ஒரு பாட்டு கதைக்கச் சொன்னது ஒரு பாட்டு கதைக்கச் சொன்னது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35915224053748347472019-08-08T15:12:16.196+05:302019-08-08T15:12:16.196+05:30பெரும்பலான நடுத்தரக் குடும்பங்களில் விவாக ரத்து தட...பெரும்பலான நடுத்தரக் குடும்பங்களில் விவாக ரத்து தடுக்கப்படுகிறது எதையும் பொறுத்துக்கொள்ளும் பாரத நாரிமணிகள் இன்னுமிருக்கிறார்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-493000210216131952019-08-08T13:47:27.316+05:302019-08-08T13:47:27.316+05:30உரத்த சிந்தனைகளின் தொகுப்பு. ஆணாதிக்க மனோநிலையைச்...உரத்த சிந்தனைகளின் தொகுப்பு. ஆணாதிக்க மனோநிலையைச் சாடுகிறதோ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80635167333811694992019-08-08T11:25:04.418+05:302019-08-08T11:25:04.418+05:30வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் -
ஆனாலும் அன்பு மா...வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் - <br />ஆனாலும் அன்பு மாறாதது...<br />மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம் - <br />பிரிவென்னும் சொல்லே அறியாதது...<br />அழகான மனைவி அன்பான துணைவி -<br />அமைந்தாலே பேரின்பமே...<br />மடிமீது துயில சரசங்கள் பயில - <br />மோகங்கள் ஆரம்பமே...<br /><b>நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி...</b><br />நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி..<br />சந்தோஷ சாம்ராஜ்யமே...<br /><br />படம்: புது திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85258036717649788632019-08-08T10:08:15.021+05:302019-08-08T10:08:15.021+05:30வாழ்க்கையில் நடப்பதை வைத்துத் தானே கதைகளும் புனையப...வாழ்க்கையில் நடப்பதை வைத்துத் தானே கதைகளும் புனையப்படுகின்றன. அந்த சினிமாவிலும் கூட எல்லாமே வேண்டும் வேண்டும் என்று தான் வரிகள் முடியும். அதாவது அனைத்துமே நாயகனின் திருப்பங்கள். விருப்பங்கள் எல்லாம் நிறைவேறிவிட்டால் வாழ்க்கையில் சுவாரஸ்யமே இருக்காதே!TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71061316427661680792019-08-08T09:42:22.966+05:302019-08-08T09:42:22.966+05:30தேவகோட்டையாரை வழி மொழிகின்றேன்தேவகோட்டையாரை வழி மொழிகின்றேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26756719480150185662019-08-08T08:37:33.098+05:302019-08-08T08:37:33.098+05:30அலசல் நன்று ஐயா.
கணவனை சாராமல் வாழ்ந்தீ கடப்பது நம...அலசல் நன்று ஐயா.<br />கணவனை சாராமல் வாழ்ந்தீ கடப்பது நமது நாட்டுக்கு சரியாக வராது.<br /><br />இருப்பினும் இப்பொழுது விவாகரத்துகள் பெருகித்தான் விட்டது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com