tag:blogger.com,1999:blog-8449807431956423489.post2487904367104476965..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: தீர்வுதான் என்ன .?G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76940453282578257292015-08-13T14:49:21.379+05:302015-08-13T14:49:21.379+05:30
@ கீதமஞ்சரி
உண்மைதான் வாய்ச்சொல் வீரர்களை விட செய...<br />@ கீதமஞ்சரி<br />உண்மைதான் வாய்ச்சொல் வீரர்களை விட செயல் வீரர்கள் நம்மிடம் குறைவேஅதைவிட துர்பாக்கியமான நிலை சொல்வதொன்றும் செய்வதொன்றுமாக இருப்போரே அதிகம் மனதளவில் சாதி வேறுபாடுகள்காட்டாதிருக்கும் சமுதாயம் மலரவே நான் கூறியுள்ள கருத்துக்கள் உதவும்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54132606785752770662015-08-13T10:04:25.005+05:302015-08-13T10:04:25.005+05:30சாதிகளின் பெயரால் லாபம் சம்பாதிப்பவர்கள் எந்த நாளு...சாதிகளின் பெயரால் லாபம் சம்பாதிப்பவர்கள் எந்த நாளும் சாதியொழிப்புக்கு ஆதரவாய் இறங்கப்போவதில்லை. கல்வியால் அனைத்தும் வசப்படும் என்றாலும் கல்வி அனைவருக்கும் வசப்படுவதில் சிக்கல். அரசுப்பள்ளிகள் முறையாக இயங்கினாலே போதும், சாதியிலோ, பொருளாதாரத்திலோ, சமுதாயத்திலோ எந்த வகையில் பின்தங்கியிருந்தாலும் அவர்களை முன்னேற்றும் புதிய பாதை உருவாகும். அரசுப்பள்ளிகளை நெறிப்படுத்தும் செயலொன்றும் மலையைப் பெயர்ப்பது கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57858834358576310302015-08-12T07:47:02.149+05:302015-08-12T07:47:02.149+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
@ ஸ்ரீ ராம்
@ கில்லர்ஜி
...<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br /> @ ஸ்ரீ ராம்<br /> @ கில்லர்ஜி<br /> என் பதிவை வந்து பார்வை இட்டமைக்கு நன்றி. பின்னூட்டங்களே பதிவாக மாறி இருக்கும் போது உங்களது இந்தப் பின்னூட்டங்கள் மிகவும் சிக்கனமாக இருக்கிறது/ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15207128496027817452015-08-11T17:47:14.948+05:302015-08-11T17:47:14.948+05:30
தொலைநோக்கு பார்வையுடன் இருக்கிறது ஐயா பதிவு <br />தொலைநோக்கு பார்வையுடன் இருக்கிறது ஐயா பதிவு KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42697223367732325342015-08-11T11:59:03.893+05:302015-08-11T11:59:03.893+05:30யோசிக்க வைக்கிறது. யோசிக்க வைக்கிறது. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28268631686731470502015-08-11T11:59:01.443+05:302015-08-11T11:59:01.443+05:30யோசிக்க வைக்கிறது. யோசிக்க வைக்கிறது. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25319500213898809762015-08-11T11:58:54.318+05:302015-08-11T11:58:54.318+05:30யோசிக்க வைக்கிறது. யோசிக்க வைக்கிறது. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56786251702410794132015-08-11T09:17:27.277+05:302015-08-11T09:17:27.277+05:30நல்லதொரு பதிவு ஐயா...நல்லதொரு பதிவு ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14344273349282555492012-02-02T16:37:58.708+05:302012-02-02T16:37:58.708+05:30@சக்தி ப்ரபா
ஏற்ற தாழ்வுகள் இல்லை என்பது முழு பூசண...@சக்தி ப்ரபா<br />ஏற்ற தாழ்வுகள் இல்லை என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலாகும். இருக்கிறதா இல்லையா என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. எல்லோரும் ஒரு உடலின் உறுப்புகள் என்று நினைப்பது ப்ரபாவின் உயர்ந்த மனசால் முடியலாம். என் கட்டுரையே இவற்றின் ஆதார காரணங்களை களைந்தெறிய சம கல்வி அதிலும் வேறுபாடு இல்லாத இலவசக் கல்வி உதவலாம் என்பதுதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரபா.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6052644863010263102012-02-02T15:07:31.150+05:302012-02-02T15:07:31.150+05:30ஏற்ற தாழ்வுகள் என்பதே உண்மையில் இல்லை. எல்லோரும் ம...ஏற்ற தாழ்வுகள் என்பதே உண்மையில் இல்லை. எல்லோரும் முக்கியபங்கு வகிப்பவர்கள். நம் உடலில் உள்ள எந்த உறுப்பு உசத்தி எது மட்டம்?<br /><br />மனிதன் தாழ்வு ஏற்றம் இல்லை என்று உணர்ந்து அனைவரையும் சமமாக பாவிப்பது என்பது நடக்காது. இதற்கு தீர்வும் இருப்பதாக தெரியவில்லை. தனிமனிதன் வேண்டுமென்றால் மாறலாம்.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33014264146532490682012-02-01T11:58:02.348+05:302012-02-01T11:58:02.348+05:30@ ராதாகிருஷ்ணன்,
@ மதுரை சரவணன்
தங்கள் மேலான வருக...@ ராதாகிருஷ்ணன்,<br />@ மதுரை சரவணன்<br /><br />தங்கள் மேலான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. நான் முன்பே எழுதியுள்ள கல்வி மறுபக்கம் என்ற என்<br />இது தொடர்பான ஒரு பதிவையும் படிக்க வேண்டுகிறேன்.<br />http://gmbat1649.blogspot.in/2010/12blogspot_23.htmlG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71235695282708978542012-02-01T00:39:08.572+05:302012-02-01T00:39:08.572+05:30//.கட்டாயக் கல்வித் திட்டத்தில்
25% இடம் ஏழை மக்கள...//.கட்டாயக் கல்வித் திட்டத்தில்<br />25% இடம் ஏழை மக்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற விதியை<br />நடைமுறைப் படுத்தவோ, செயல்படுத்தவோ எந்த முனைப்பும்<br />இல்லாமல் மெத்தனமாக இருக்கிறார்கள்.// intha karuththai otti thaan inru en post...http://veeluthukal.blogspot.in/2012/01/blog-post_31.htmlமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57255853163405243762012-01-31T20:31:16.827+05:302012-01-31T20:31:16.827+05:30//எழுதும் போது எண்ணங்கள் எங்கெங்கோ செல்கின்றன. ஏற்...//எழுதும் போது எண்ணங்கள் எங்கெங்கோ செல்கின்றன. ஏற்ற<br />தாழ்வுகள் மறையாது. குறைக்கவாவது செய்ய வேண்டும்<br />என்றால், எல்லோருக்கும் கல்வி அறிவு அவசியம். அதுவும்<br />அனைவருக்கும் சமமாக இலவசமாக இருக்க வேண்டும்.<br />அடிப்படைக்கல்வியாவது வியாபாரமாக இல்லாமல் இருக்க<br />வேண்டும். அகக் கண்கள் திறந்தால் தீர்வுகள் தானாக வரும்.//<br /><br />மிகவும் அருமையான வாசகங்கள். நன்றி ஐயா. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54850739390724441602012-01-31T18:37:46.650+05:302012-01-31T18:37:46.650+05:30@ரமணி,
@தோழன்.மபா.
தங்கள் வருகைக்கும் கருத்துப் ப...@ரமணி,<br />@தோழன்.மபா. <br />தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89295983906708655962012-01-31T18:35:05.642+05:302012-01-31T18:35:05.642+05:30@அப்பாதுரை
ஏற்ற தாழ்வற்ற கல்வி இருந்தால் நிலைமை ஓர...@அப்பாதுரை<br />ஏற்ற தாழ்வற்ற கல்வி இருந்தால் நிலைமை ஓரளவுக்குச் சீர்திருந்தும் என்று நம்புகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9404801737308797052012-01-31T18:31:04.457+05:302012-01-31T18:31:04.457+05:30@இராஜராஜேஸ்வரி,
@டாக்டர் கந்தசாமி,
@சிவசங்கர்,
வரு...@இராஜராஜேஸ்வரி,<br />@டாக்டர் கந்தசாமி,<br />@சிவசங்கர்,<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13327258903530689272012-01-31T18:28:26.510+05:302012-01-31T18:28:26.510+05:30@ஹரணி.ஐயா, ,
உங்கள் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்க...@ஹரணி.ஐயா, ,<br />உங்கள் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி. நீங்கள் கூறுவது குறைந்த பட்சம் பள்ளி நிலையிலாவது அமல் படுத்தப் பட வேண்டும். இங்கு அடிமட்டத்திலிருக்கும் பல மக்களிடம் பேச்சுக் கொடுத்து ப் பார்த்தேன். அநேகமாக எல்லோரும் அரசுப் பள்ளிகளில் அவர்களது குழந்தைகளைச் சேர்த்தால் கெட்டுப் போய் விடுவார்கள் என்றே நம்புகிறார்கள். எல்லோருக்கும் ஆங்கில வழிக் கல்வி பயிற்றுவிக்க வேண்டும் என்பதே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14759753990796748872012-01-31T18:12:38.618+05:302012-01-31T18:12:38.618+05:30@குடிமகன்,
கல்வி ஒரு லாபம்தரும் வியாபாரமாகி விட்டத...@குடிமகன்,<br />கல்வி ஒரு லாபம்தரும் வியாபாரமாகி விட்டது. ஒரு தனியார் பள்ளி கேஜி வகுப்பில் சேர்க்க ரூ.95,000-/ வசூல் செய்கிறார்கள். அதில் சேர்க்க என்ன ஒரு போட்டி. இத்தகைய நிலைக்கு நாம்தான் காரணம். தனியார் பள்ளிகள் மேல் அப்படி ஒரு மோகம். இன்னும் சொல்லப் போனால் அது ஒரு ஸ்டேடஸ் சிம்பல் ஆகிவிட்டது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44672310820678513412012-01-31T18:06:16.077+05:302012-01-31T18:06:16.077+05:30@லக்ஷ்மி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி@லக்ஷ்மி<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91945205453243505192012-01-31T14:43:17.335+05:302012-01-31T14:43:17.335+05:30மிகச் சிறந்த பதிவென்றே இதை கருதுகிறேன்.
தொழிலி...மிகச் சிறந்த பதிவென்றே இதை கருதுகிறேன். <br /><br />தொழிலின் அடிப்படையில்தான் சாதியை பிரித்தான் அன்றைய முட்டாள் மனிதன். இன்று சாதியைவைத்து யாரும் தொழில் செய்வதில்லை. விவசாயத்தை தொழிலாகக் கொண்ட குடும்பத்தினரின் அடுத்த தலைமுறைகள், இன்று நகரங்களில் பணிபுரிகின்றனர். <br /><br /> வெள்ளாமைக் கண்டால்தான் வாழ்க்கை என்ற நிலை மாறி இருக்கிறது. இன்று கிராமங்களில் விவசாயம் செய்ய ஆள் இல்லை. <br /><br />-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54498511918377666282012-01-31T10:59:56.094+05:302012-01-31T10:59:56.094+05:30இதில் வருத்தமளிக்கும் விஷயம்
புறக்கணிக்கப் பட்ட பி...இதில் வருத்தமளிக்கும் விஷயம்<br />புறக்கணிக்கப் பட்ட பிரிவில் இருந்து<br />முன்னேறியவர்கள் அவர்களை<br />ஒரு புதிய உயர்ந்த ஜாதியாக<br />நினைத்துக் கொண்ட அவர்கள் இனத்தவர்களையே<br />தாழ்ந்தவர்களாக நடத்துவதுதான்<br />சிந்திக்கத் தூண்டிப்போகும் அருமையான பதிவு<br />பகிர்வுக்கு வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4599828748154840252012-01-31T07:06:17.424+05:302012-01-31T07:06:17.424+05:30வர்ணாசிரமம் ஜாதியாக மாறிய கொடுமையை அறியாமையை எடுத்...வர்ணாசிரமம் ஜாதியாக மாறிய கொடுமையை அறியாமையை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.கல்வியறிவு இதைப் போக்கிவிடும் என்பதை முழுமையாக ஏற்க முடியவில்லை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9934361461174005502012-01-31T06:27:44.704+05:302012-01-31T06:27:44.704+05:30ரொம்ப பெரிய சப்ஜெக்ட். கருத்து ஒன்றும் சொல்வதற்கில...ரொம்ப பெரிய சப்ஜெக்ட். கருத்து ஒன்றும் சொல்வதற்கில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5531078811105286562012-01-31T06:16:07.967+05:302012-01-31T06:16:07.967+05:30விசாலமான பார்வைகள்
நிஜமான யோசனைகள்
என்ன இருந்தால...விசாலமான பார்வைகள் <br />நிஜமான யோசனைகள் <br />என்ன இருந்தாலும் என்று மாறும் எந்த நிலை?Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59264809474942833192012-01-30T23:39:58.406+05:302012-01-30T23:39:58.406+05:30அகக் கண்கள் திறந்தால் தீர்வுகள் தானாக வரும்.நிச்சய...அகக் கண்கள் திறந்தால் தீர்வுகள் தானாக வரும்.நிச்சயமாக.. <br /><br />அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com