tag:blogger.com,1999:blog-8449807431956423489.post2513685927226006869..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: சிறு வியாபாரம் -எண்ணச் சரடுகள் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14032869640116176362020-10-09T09:49:37.612+05:302020-10-09T09:49:37.612+05:30வியபாரம் என்பது குறைந்த தெகைக்கு பொருள் வாங்கி நம்...வியபாரம் என்பது குறைந்த தெகைக்கு பொருள் வாங்கி நம் திறமைக்கும் மற்றவர்கள் தேவைக்கும் ஏற்றபடி விலை வைத்து சம்பாதிப்பதுதான் வியாபாரம்..விலை நிர்ணயம்,வாங்கும் பொருளின்தரம் விற்பவரின் பேச்சுதிறமை!ஆமங்க பேசத்தெறியனும்..நல்லாபழகனும்.வியபார உத்திகள். ஏதோதோழில்செய்யனும்எனபொருளை வாங்கினோம் கடை போட்டு விற்கலாம் என வியபாரம் கடமையாகதான் முடியும்..முதலிடு போட்டதுமே வருமானம் வருமான்னா..வராது எற்றம் இறக்கம் Anonymoushttps://www.blogger.com/profile/05425313296652590378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61693183108396224492014-04-27T12:40:34.858+05:302014-04-27T12:40:34.858+05:30தலைநகரில் சீசனுக்கு சீசன் மாறுபடும் சிறு வியாபாரிக...தலைநகரில் சீசனுக்கு சீசன் மாறுபடும் சிறு வியாபாரிகள் வியாபாரம் - குளிர் காலத்தில் வேக வைத்த முட்டை விற்பவர், கொஞ்சம் வெயில் வரும் வேளைகளில் நாவல் பழமோ, இல்லை சுட்ட மக்காச் சோளமோ விற்பார். இவர்களைப் பார்க்கும்போதெல்லாம் உழைத்து சம்பாதிக்க நினைக்கிறார்களே என்று பாராட்டத் தோன்றும். பல சமயங்களில் இவர்கள் வாழ்வு கடினமான ஒன்று தான்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71263880200681046812014-04-26T03:47:52.540+05:302014-04-26T03:47:52.540+05:30http://blogintamil.blogspot.fr/2014/04/blog-post_2...http://blogintamil.blogspot.fr/2014/04/blog-post_26.htmlதனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16092774701800913532014-04-25T21:11:04.415+05:302014-04-25T21:11:04.415+05:30
@ ரூபன்
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்...<br /> @ ரூபன்<br /> வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28363222094611124742014-04-25T17:55:10.654+05:302014-04-25T17:55:10.654+05:30வணக்கம்
ஐயா.
சிலருக்கு விருப்பமான தொழில் சிலருக்க...வணக்கம்<br />ஐயா.<br /><br />சிலருக்கு விருப்பமான தொழில் சிலருக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம்....இருந்தாலும் நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள்... ஐயா..<br /><br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19111264805860972662014-04-25T15:41:12.666+05:302014-04-25T15:41:12.666+05:30
# டி.பி.ஆர்.ஜோசப்
சிறு வியாபாரம் லாபகரமாக அபிவி...<br /> # டி.பி.ஆர்.ஜோசப்<br /> சிறு வியாபாரம் லாபகரமாக அபிவிருத்தியடைய you must plough back the money in the business. கந்து வட்டிக்காரரிடம் கடன்வாங்கி வியாபாரம் செய்பவர்கள் நிலை நினைத்துப் பார்க்க முடியவில்லை, வருகைக்கு நன்றிசார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47840101725529022862014-04-25T15:37:11.401+05:302014-04-25T15:37:11.401+05:30
@ வெங்கட்
வெகுநாட்களுக்குப் பின் உங்கள் பின்னூட்...<br /> @ வெங்கட்<br />வெகுநாட்களுக்குப் பின் உங்கள் பின்னூட்டம். நன்றி நீங்கள் கூறுவது பெரிய பிசினஸ் செய்பவர் பற்றி எனஎண்ணுகிறேன் எல்லோரும் வியாபாரம் செய்ய முடியாது என்பதும் என் கருத்து. சிறு வியாபாரம் பெருகி அபிவிருத்தியானால் நல்லது. அநேகம் பேர் அன்றாடப் பிழைப்புக்கு அல்லாடுகிறார்கள் என்று தோன்றுகிறது மீண்டும் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76805390177754855642014-04-25T15:30:03.283+05:302014-04-25T15:30:03.283+05:30
@ துரை செல்வராஜு
ஐயா நான் பொதுவாக சிறு வியாபாரி...<br /> @ துரை செல்வராஜு<br /> ஐயா நான் பொதுவாக சிறு வியாபாரிகளின் நிலை பற்றி விளக்கினேன் அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால் அவர்களின் செயலின் நியாயம் தெரியும்/ வாழைப்பழம் சப்போட்டா போன்ற பழங்கள் பெரிஷபிள்.எல்லாவற்றையும் விற்கமுடியாவிட்டால் நஷ்டம். ஆகவே எல்லாவற்றையும் கழித்துக் கட்டப் பார்ப்பார்கள்.அது ஒரு வியாபார தந்திரமோ என்னவோ. வருகைக்குக் கருத்துக்கும் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39763374742334902522014-04-25T11:37:51.259+05:302014-04-25T11:37:51.259+05:30தெரு ஓரங்களில் சிறிய கடைகளில் வணிகம் செய்து தங்கள்...தெரு ஓரங்களில் சிறிய கடைகளில் வணிகம் செய்து தங்கள் குழந்தைகளை மருத்துவம், பொறியியல் படிப்புவரை படிக்க வைத்தவர்களும் உள்ளனர். முறையாக வணிகம் செய்தால் சிறு வணிகம் நல்ல லாபகரமான வணிகம் என்பதை என்னுடைய வங்கி அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34976862762461345892014-04-24T23:20:21.723+05:302014-04-24T23:20:21.723+05:30வியாபரம் செய்ய வேண்டும் என்பது ஒரு மன நிலை. அந்த ம...வியாபரம் செய்ய வேண்டும் என்பது ஒரு மன நிலை. அந்த மன நிலையில் இருக்கும் என் போன்றவர்களால் வேலைக்குச் செல்ல சிரமமாக இருக்கும். வேலைக்குச் செல்வதில் இருக்கும் கட்டுப்பாட்டுக்காக அல்ல. தங்களுடைய திறமைகள் மீதுள்ள அபாரமான நம்பிக்கையும் தங்களுடைய சுதந்திரத்தின் மீதுள்ள தனியாத காதலும், ஒரு சிலருக்காவது வாழ்வாதரம் தரமுடிகிறது என்ற மனத் திருப்தியும் எங்களைச் சொந்த வியாபரத்தில் தள்ளி விடுகிறது. அதிக நாட்கள்S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58283648480376669912014-04-24T23:13:04.153+05:302014-04-24T23:13:04.153+05:30This comment has been removed by the author.S.Venkatachalapathyhttps://www.blogger.com/profile/02231437996306413398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75392848477083888202014-04-24T22:12:14.513+05:302014-04-24T22:12:14.513+05:30//சிறு வியாபாரம் செய்வதற்கு அதீத திறமையும் கொஞ்சம்...//சிறு வியாபாரம் செய்வதற்கு அதீத திறமையும் கொஞ்சம் ஏமாற்றும் தந்திரமும் தேவைப்படும்.// <br /><br />அன்பின் ஸ்கூல் பையன் அவர்கள் கூறுவது சரியே..<br /><br />சாலையோர சிறு வியாபாரிகள் அனைவரும் நேர்மையானவர்கள் அல்ல.. இங்கே கும்பகோணம் தஞ்சாவூர் பகுதிகளில் நேரில் காணலாம். <br /><br />ஒரு கிலோ சப்போட்டா பழம் பொறுக்கி எடுத்து கொடுத்தால் - அதை மேலும் கிண்டி கிளறி நாலு நாறப் பழங்களைப் போட்டுத் தரும் துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23731591419057534312014-04-24T21:07:42.337+05:302014-04-24T21:07:42.337+05:30
@ வே. நடனசபாபதி
உங்கள் கணிப்பு சரியே. <br /> @ வே. நடனசபாபதி<br /> உங்கள் கணிப்பு சரியே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86447246864203326812014-04-24T21:06:28.840+05:302014-04-24T21:06:28.840+05:30
@ ஸ்கூல் பையன்
நீங்களும் நம் கட்சியா.?<br /> @ ஸ்கூல் பையன் <br /> நீங்களும் நம் கட்சியா.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75205901511906620592014-04-24T21:05:26.155+05:302014-04-24T21:05:26.155+05:30
@ உமேஷ் ஸ்ரீநிவாசன்
ஒரு மாதம் மானத்தோடு வாழ எவ...<br /> @ உமேஷ் ஸ்ரீநிவாசன் <br /> ஒரு மாதம் மானத்தோடு வாழ எவ்வளவு பணம் தேவை விரலிக்கேத்த வீக்கம் என்று சொல்லி நழுவுகிறீர்கள். அது தெரியாமல் வறுமைக் கோட்டை நிர்ணயம் செய்வதெப்படி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2218628461623080482014-04-24T21:02:22.906+05:302014-04-24T21:02:22.906+05:30
@ தி. தமிழ் இளங்கோ
அது எனக்கும் தெரிந்ததே. அதைய...<br /> @ தி. தமிழ் இளங்கோ <br />அது எனக்கும் தெரிந்ததே. அதையே எழுதி இருக்கிறேன் வியாபார நெளிவு சுளிவுகள் எனக்கு சுட்டுப் போய்யாலும் தெரியாது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24903616352956339402014-04-24T21:00:06.492+05:302014-04-24T21:00:06.492+05:30
@ தளிர் சுரேஷ்
உழைத்து வாழ்பவர்கள் சரியாகச் சொ...<br /> @ தளிர் சுரேஷ் <br /> உழைத்து வாழ்பவர்கள் சரியாகச் சொன்னீர். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75297203191317439292014-04-24T20:58:20.849+05:302014-04-24T20:58:20.849+05:30
@ திண்டுக்கல் தனபாலன். சிறு வியாபாரிகள் சந்தோஷமா...<br /> @ திண்டுக்கல் தனபாலன். சிறு வியாபாரிகள் சந்தோஷமாக இல்லை என்று நான் கூறவில்லை. உழைப்பையும் ஊதியத்தையும் ஒப்பிட்டிருக்கிறேன் வாழ்வதற்கே பணம் அவசியம் என்னும் கருத்துள்ளவன் நான். அரசின் சலுகைகளை அதற்கு உரிமை இல்லாதவர்கள் பயன் படுத்துவது சரியல்ல என்பது என் கருத்து. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43981146093866931252014-04-24T20:56:39.125+05:302014-04-24T20:56:39.125+05:30எந்த தொழிலையும் வெளியிலிருந்து பார்க்கும்போது அதில...எந்த தொழிலையும் வெளியிலிருந்து பார்க்கும்போது அதில் கிடைக்கும் ‘இலாபம்’ மட்டும் தான் தெரியும். அந்த தொழிலில் இறங்கினால் தான் அதிலுள்ள கஷ்ட நஷ்டங்கள் தெரியும். அலுவலகப் பணி புரிவோரால் சரியாக வர்த்தகம் செய்ய இயலாது என்பதை நேரில் பாத்திருக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10588422671767511362014-04-24T20:53:20.260+05:302014-04-24T20:53:20.260+05:30
@ ஸ்ரீராம்
நான் எழுதியது ஒரு சாதாரண நாவிதன் பற்...<br /> @ ஸ்ரீராம்<br /> நான் எழுதியது ஒரு சாதாரண நாவிதன் பற்றி. green trends போன்ற இடங்கள்பற்றி அல்ல. நிறைய வசதிகளுடன் இருக்கும் பார்பர் ஷாப்களில் அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். ஒரு நாவிதர் தொடர்ந்து 12 மணிநேரம் வேலை செய்வது பற்றியும் அதிக பட்ச வாடிக்கையாளர் எண்ணிக்கை பற்றியும் எழுதி இருக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17710600819264617322014-04-24T20:48:27.810+05:302014-04-24T20:48:27.810+05:30
@ செல்லப்பா
நான் எழுதியது சிறு வியாபார்கள் பற்...<br /> @ செல்லப்பா <br /> நான் எழுதியது சிறு வியாபார்கள் பற்றி. அதைப் புரிந்துகொண்டு பின்னூட்டம் எழுதியதற்கு நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31664961651772219352014-04-24T20:40:57.281+05:302014-04-24T20:40:57.281+05:30சிறு வியாபாரம் செய்வதற்கு அதீத திறமையும் கொஞ்சம் ஏ...சிறு வியாபாரம் செய்வதற்கு அதீத திறமையும் கொஞ்சம் ஏமாற்றும் தந்திரமும் தேவைப்படும். இவை இல்லாத காரணத்தால் நம் போன்றவர்களுக்கு ஒயிட் காலர் வேலை தான் சரிப்படும்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91215075351796959272014-04-24T19:44:19.367+05:302014-04-24T19:44:19.367+05:30ஒரு மாதம் மானத்தோடு வாழ எவ்வளவு தேவை? # விரலுக்கேத...ஒரு மாதம் மானத்தோடு வாழ எவ்வளவு தேவை? # விரலுக்கேத்த வீக்கம் ! Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32487881674957049722014-04-24T19:38:14.340+05:302014-04-24T19:38:14.340+05:30நீங்கள் இப்படி புள்ளிக் கோலம் போட்டு கணக்கு பார்ப...நீங்கள் இப்படி புள்ளிக் கோலம் போட்டு கணக்கு பார்ப்பதால் – நீங்கள் அதுக்கு (சிறு வியாபாரத்திற்கு) சரிப்பட்டு வர மாட்டீர்கள்.<br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87348236885559056362014-04-24T19:04:15.583+05:302014-04-24T19:04:15.583+05:30சில்லறை வியாபாரம் ஆனாலும் உழைத்து வாழும் அவர்கள் ப...சில்லறை வியாபாரம் ஆனாலும் உழைத்து வாழும் அவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com