tag:blogger.com,1999:blog-8449807431956423489.post2627547343384341811..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: டிட்ஸ் பிட்ஸ் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67183613629043319202020-05-22T08:50:50.455+05:302020-05-22T08:50:50.455+05:30உணவே மருந்து என்பதை பலரும் சொல்கிறார்கள் ஆனால்...உணவே மருந்து என்பதை பலரும் சொல்கிறார்கள் ஆனால் உடல் நலமில்லாமல் போகும் போது மருத்துவரை நாடுகிறார்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-92141173032599791732020-05-21T16:01:42.918+05:302020-05-21T16:01:42.918+05:30நோயை வருவிப்பதும் உணவுதான் ... வந்த நோயை தீர்த்து ...நோயை வருவிப்பதும் உணவுதான் ... வந்த நோயை தீர்த்து வைப்பதும் உணவுதான் ... உணவையே மருந்தாக எடுத்து கொள்வதே சிறப்பு .... என் அனுபவத்தில் எல்லா உடல் பிரச்சனைக்கும் "மிளகு கஷாயம்" நலம் பயக்கும் என்று தோன்றுகிறது அய்யா ...Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37915564284733032962020-05-16T06:29:54.921+05:302020-05-16T06:29:54.921+05:30பிரார்த்தனைகள் பலரும் செய்கிறார்கள் கொரோனா தொற்றிய...பிரார்த்தனைகள் பலரும் செய்கிறார்கள் கொரோனா தொற்றியை அழிக்க இன்னுமொரு அவதாரம்தேவை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58629734969829620322020-05-16T06:27:46.106+05:302020-05-16T06:27:46.106+05:30உடல் ஒதுழைக்கவிட்டாலும் செய்ய முடியாததைச் செய்து ப...உடல் ஒதுழைக்கவிட்டாலும் செய்ய முடியாததைச் செய்து பொடுவார்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91267022499589695332020-05-15T09:34:49.910+05:302020-05-15T09:34:49.910+05:30நல்ல மனைவி அருகே இருந்தால் போதும். உண்ண நிறைய வாய்...நல்ல மனைவி அருகே இருந்தால் போதும். உண்ண நிறைய வாய்ப்புள்ளது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41728731716756922732020-05-15T09:34:19.337+05:302020-05-15T09:34:19.337+05:30மிக சரியான வார்த்தைகள் முரளி. படாதபாடுபட்டு விட்டே...மிக சரியான வார்த்தைகள் முரளி. படாதபாடுபட்டு விட்டேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30516516743937267342020-05-15T09:33:24.389+05:302020-05-15T09:33:24.389+05:30ரசித்தேன்.ரசித்தேன்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23469973637198891092020-05-14T23:21:34.761+05:302020-05-14T23:21:34.761+05:30காணொளிகள் அருமை...... உலகத்தில் எவரும் நலமோடு இருக...காணொளிகள் அருமை...... உலகத்தில் எவரும் நலமோடு இருக்க பிரார்த்தனையைத் தவிர வேறோன்றுமில்லை. உங்கள் குறுமிளகு tips மிக்க நன்றி...Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67174284528934722832020-05-14T15:23:00.803+05:302020-05-14T15:23:00.803+05:30நேரம் அதிகமிருப்பதால் வித விதமாக உண்கிறோம் ...நேரம் அதிகமிருப்பதால் வித விதமாக உண்கிறோம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57510877055345506662020-05-14T15:20:27.679+05:302020-05-14T15:20:27.679+05:30நன்கு பழக்கப்படுத்திய குழந்தை போல் இருப்பதாகத் தோன...நன்கு பழக்கப்படுத்திய குழந்தை போல் இருப்பதாகத் தோன்றியது இருந்தாலும் க்யூட் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4035132894757007352020-05-14T15:17:41.191+05:302020-05-14T15:17:41.191+05:30யான் பெற்ற இன்பம் வாசகர்களும் பெறவே பகிர்ந்தேன்...யான் பெற்ற இன்பம் வாசகர்களும் பெறவே பகிர்ந்தேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22714675099829908392020-05-14T15:15:58.491+05:302020-05-14T15:15:58.491+05:30அவரவர் உடல்நலம் அவர்கள்தான் பேணவேண்டும் சரிதான்...அவரவர் உடல்நலம் அவர்கள்தான் பேணவேண்டும் சரிதான் கருத்துக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34288322038284923482020-05-14T12:20:18.109+05:302020-05-14T12:20:18.109+05:30//பதில்களில் வரும் ஸ்டாண்டார்ட் பின்னூட்டம் அதற்கு...//பதில்களில் வரும் ஸ்டாண்டார்ட் பின்னூட்டம் அதற்குஅவர்களெதுவும் எழுதாமலே இருக்கலாம்நம் மீது அக்கறை காட்டுகிறார்களாம்//<br /><br />இந்த பதிலை நான் ரசிக்கவில்லை ஜி.எம்.பி சார். உடம்பு சரியில்லை என்று ஒருவரிடம் சொன்னால், டாக்டர்ட போங்க, உடம்பைப் பார்த்துக்கோங்க என்று சொல்வது நம் நாகரிகம். யாரையானும் பார்த்தால் 'செளக்கியமா' என்று கேட்பது, 'பார்த்து பத்திரமா போங்க' என்று சொல்வது நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69278718360459897552020-05-13T22:15:39.636+05:302020-05-13T22:15:39.636+05:30உணவே மருந்து . ஊரடங்குடன் சேர்ந்து நாவடங்கு உத்தர...உணவே மருந்து . ஊரடங்குடன் சேர்ந்து நாவடங்கு உத்தரவும் இருந்தால் நல்லது போல.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9789334421943520272020-05-13T20:51:07.310+05:302020-05-13T20:51:07.310+05:30குழந்தை காணொளி மிகவும் கவர்ந்தது ஐயா...குழந்தை காணொளி மிகவும் கவர்ந்தது ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48330194166233489742020-05-13T20:36:07.475+05:302020-05-13T20:36:07.475+05:30குழந்தை வீடியோ எனக்கும் வந்திருந்தது. மீண்டும் ஒரு...குழந்தை வீடியோ எனக்கும் வந்திருந்தது. மீண்டும் ஒரு முறை பார்த்து ரசித்தேன். <br /><br />முதல் காணொளியும் கண்டேன். <br /><br />டிட் பிட்ஸ் - நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47616403540714288372020-05-13T18:45:36.499+05:302020-05-13T18:45:36.499+05:30காணொளிகள் அருமை.
உடல்நலம் பேணுதல் அவரவர் கடமை. தான...காணொளிகள் அருமை.<br />உடல்நலம் பேணுதல் அவரவர் கடமை. தானாய் வரவேண்டும்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85106933150705509192020-05-13T17:56:41.444+05:302020-05-13T17:56:41.444+05:30ரசிப்புக்கு நன்றிரசிப்புக்கு நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9288653578105931132020-05-13T17:56:18.499+05:302020-05-13T17:56:18.499+05:30நல்லதுஏதும் விளைவிக்காவிட்டாலும் கெடுதல் ஏதும் இல்...நல்லதுஏதும் விளைவிக்காவிட்டாலும் கெடுதல் ஏதும் இல்லை தொடருங்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87218451685270300252020-05-13T17:53:13.054+05:302020-05-13T17:53:13.054+05:30அதனால் வியாதிகள் பெருகிவிட்டதா பிரசவம்தான் நடக்க வ...அதனால் வியாதிகள் பெருகிவிட்டதா பிரசவம்தான் நடக்க வில்லையா நாம்மருத்துவர்களுக்கு அதிககமுக்கியத்துவ தருகிறோமோG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88722172032843125252020-05-13T17:00:39.712+05:302020-05-13T17:00:39.712+05:30காணொளிகளைப் பார்த்தேன். குழந்தை வீடியோ கவர்கிறது....காணொளிகளைப் பார்த்தேன். குழந்தை வீடியோ கவர்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49322007545389762172020-05-13T16:59:59.464+05:302020-05-13T16:59:59.464+05:30நான் அதிகாலை மூன்று மிளகு, அதே அளவிலான மூன்று கல் ...நான் அதிகாலை மூன்று மிளகு, அதே அளவிலான மூன்று கல் உப்பை வாயில் அடக்கி உப்பு கரைந்ததும் மிளகை நன்று மென்று சாப்பிட்டு விடுகிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70049045846862025062020-05-13T16:58:23.327+05:302020-05-13T16:58:23.327+05:30சென்னையில் பெரிய மருத்துவமனைகளே நோயாளிகள் வருவதை ம...சென்னையில் பெரிய மருத்துவமனைகளே நோயாளிகள் வருவதை மறுக்கிறது. தவிர்க்க முடியாத பெரிய கேஸ்களே அட்டெண்ட் செய்யக் படுகின்றன. ஒரு மருத்துவமனை பிரசவ கேஸையே மருத்துவர் வரவில்லை என்று மறுத்து விட்டது! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8064794409484953732020-05-13T16:12:25.765+05:302020-05-13T16:12:25.765+05:30எதோ சொல்ல வேண்டுமே என்று சொல்வதுபோல் இருக்கும் ...எதோ சொல்ல வேண்டுமே என்று சொல்வதுபோல் இருக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41455450903222256622020-05-13T12:55:30.833+05:302020-05-13T12:55:30.833+05:30உடல்நலம் சரியில்லை எனில் உங்கள் உடலுக்கு நான் வைத்...உடல்நலம் சரியில்லை எனில் உங்கள் உடலுக்கு நான் வைத்தியம் சொல்வது சரியாகுமா? மருத்துவரிடம் கவனித்து உடல் நலம் பேணவும் என்னும் கருத்தில் தான் அனைவரும் சொல்வார்கள். நீங்கள் கொடுத்திருக்கும் காணொளிகள் இரண்டுமே பார்த்திருக்கேன். நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com