tag:blogger.com,1999:blog-8449807431956423489.post2934104233808354180..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நீதி கேட்கிறேன்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6336410285316543522019-08-02T15:35:34.612+05:302019-08-02T15:35:34.612+05:30மீண்டும் படித்தேன் ஐயாமீண்டும் படித்தேன் ஐயாKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24380766194041049902015-05-20T18:00:20.898+05:302015-05-20T18:00:20.898+05:30
@ துளசிதரன் வி. தில்லையகத்து
கீதாவின் கருத்து என...<br /> @ துளசிதரன் வி. தில்லையகத்து<br />கீதாவின் கருத்து என்று தெரிகிறது. நான் கேள்விகள் கேட்க விரும்புகிறேன். ஏனென்றால் பதில்காண விழையும் போது தெளிவு பிறக்கும் பலரும் சிந்திக்கலாம் .நான் உரக்க சிந்திக்கிறேன் எனக்கு இந்த மதங்களால் ஏற்படும் பிரிவினைகளைப் பொறுக்க முடிவதில்லை. தாமதமாக வந்தாலும் வருகைக்கு நன்றிமேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24028129989498088122015-05-20T17:05:06.293+05:302015-05-20T17:05:06.293+05:30அருமையான கேள்விகள்.
நமக்கும் மீறிய ஒரு சக்தி இர...அருமையான கேள்விகள். <br /><br />நமக்கும் மீறிய ஒரு சக்தி இருக்கின்றது என்பதில் நம்பிக்கை உண்டு. இயற்கையை நம்மால் எதிர்க்க முடியாதுதானே! <br /><br />ஆனால் அந்த சக்திக்கும் இங்கு நடக்கும் மனித அவலங்களுக்கும், சமூக அவலங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எல்லாம் நம்மால்தான். அதை நிவர்த்தி செய்வதும் நமது கையில் தானே தவிர அதை எல்லாம் அந்த சக்தி பார்த்துக் கொள்ளும் என்று சொல்ல முடியாதுதான். கொலைThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19217165639040653592015-05-10T16:19:49.739+05:302015-05-10T16:19:49.739+05:30
@ ஷக்திப்ரபா
நீங்கள் சொல்வது சட்ட ரீதியிலான அநீதி...<br />@ ஷக்திப்ரபா<br />நீங்கள் சொல்வது சட்ட ரீதியிலான அநீதிகளுக்கு உச்ச நீதி மன்றம் உடன் நீதி வழங்காமல் இருக்கலாம். ஆனால் நான் கேட்பது சமீக ரீதியிலான அநீதிகளுக்கு. நீண்ட இடைவெளிக்குப்பின் வருகைக்கு நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67088800045062807472015-05-10T15:39:25.948+05:302015-05-10T15:39:25.948+05:30அறிவீனத்தால் விளைந்த அநீதிகளோ?உச்சநீதிமன்றம் கூட உ...அறிவீனத்தால் விளைந்த அநீதிகளோ?உச்சநீதிமன்றம் கூட உடன் நீதி வழங்குவதில்லையே! Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26580851442696671212015-05-10T07:30:01.595+05:302015-05-10T07:30:01.595+05:30
@ தனிமரம்
மனுநீதியே தவறவில்லை அன்று. யோசிக்க வை...<br /> @ தனிமரம்<br /> மனுநீதியே தவறவில்லை அன்று. யோசிக்க வைக்கிறது. அன்றிலிருந்து தொடர்வதுதானே இந்த அநீதிகள் வருகைக்கு நன்றி ஐயா. , G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76727650532116384062015-05-10T07:27:25.183+05:302015-05-10T07:27:25.183+05:30
@ A.Durai
சாமர்த்தியமாகக் கழண்டு கொண்டேனா.... ந...<br /> @ A.Durai<br /> சாமர்த்தியமாகக் கழண்டு கொண்டேனா.... நானா... எப்படி என்று புரியலியே. மீள் வருகைக்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16878216552951505552015-05-10T07:25:09.005+05:302015-05-10T07:25:09.005+05:30
@ ஊமைக் கனவுகள்
லேட்டாக வந்தாலும் லேட்டெஸ்டாக வர...<br /> @ ஊமைக் கனவுகள்<br />லேட்டாக வந்தாலும் லேட்டெஸ்டாக வருவதற்கு நன்றி. முதல் வாசிப்பில் பொருள் விளங்கவில்லை என்பதே ஆச்சரியம் ஒரு மூறைக்கு மேல் வாசித்திருப்பீர்கள் என்றால் அதற்கும் நன்றி. எண்ணலங்காரம் இறையியல் ஏதும் நானறியேன் . நான் நினைத்துப் பார்க்காத ஒன்றைதேட முயன்றதாலொரு வேளை பொருள் விளங்காமல் போயிருக்கலாம் பாரம்பரியமாக என் குரல் ஒலித்துக் கொண்டிருந்தாலும் அவலங்கள் தொடர்வது துரதிர்ஷ்டமே/ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55618220944334701212015-05-10T04:07:02.754+05:302015-05-10T04:07:02.754+05:30நீதி கேட்பது அருமையாக இருக்கு! ஆனால் யார்தான் நீதி...நீதி கேட்பது அருமையாக இருக்கு! ஆனால் யார்தான் நீதி சொல்வது மனுநீதியே தவறவில்லை அன்று ஆனால் இன்று ஆட்சியினரே நீதியைக்கொல்லும் போது!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89080036080766785722015-05-10T02:16:35.652+05:302015-05-10T02:16:35.652+05:30சாமர்த்தியமாகக் கழண்டு கொண்டதற்கு ஒரு சபாஷ். :-)சாமர்த்தியமாகக் கழண்டு கொண்டதற்கு ஒரு சபாஷ். :-)msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21015045825301021442015-05-09T17:25:21.369+05:302015-05-09T17:25:21.369+05:30ஐயா வணக்கம்.
தாமத வருகைக்குப் பொறுத்தாற்றுங்கள்.
க...ஐயா வணக்கம்.<br />தாமத வருகைக்குப் பொறுத்தாற்றுங்கள்.<br />கவிதை நடையில் ஒரு பதிவு.<br />ஏனென்றால் முதல்வாசிப்பில் என்னால் பொருள்விளங்கக் கூடவில்லை.<br />எண்ணலங்காரமா என்றால் அதுவும் இல்லை.<br />இறையியலா என்றால் அதுவும் இல்லை.<br />இவற்றை எலலாம் செய்தவன் மனிதன்தானே....!<br />கடவுளின் பெயரால்........!<br />ஆனால் இக்குரல், உங்களின் குரல் இன்றொலிக்கப்பட்டதன்று.<br />பலநூற்றாண்டுப் பாரம்பரியம் ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3310220113064161692015-05-09T11:35:26.833+05:302015-05-09T11:35:26.833+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
நீதி கேட்பதன் மூலம் சிந்த...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம்<br />நீதி கேட்பதன் மூலம் சிந்திக்க வைப்பதும் ஒரு நோக்கம் வருகைக்கு நன்றி சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53120633622675743822015-05-09T11:33:20.944+05:302015-05-09T11:33:20.944+05:30
@ A.Durai
எப்போதாவது தர்மத்தை நிலைநாட்டியிரு...<br /> @ A.Durai<br /> எப்போதாவது தர்மத்தை நிலைநாட்டியிருந்தால் தானே இப்போ பிறந்து நிலைனாட்ட? யாரிடம் நீதி கேட்கிறீர்கள்? யாரோ சொன்னதாக யாரோ கட்டிய கதையெல்லாம் நம்பி உங்களை நீதி கேட்க வைக்கிறதே அதான் வருத்தம்./ அதையே சொல்லி வரும் சிலரது நம்பிக்கைகளை கொஞ்சம் உரசிப் பார்க்கவே அப்படி எழுதினேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12008197066467401432015-05-09T11:28:40.834+05:302015-05-09T11:28:40.834+05:30
@ A.Durai
ஒன்று இரண்டு வரிசையைப் பாராட்டியதற்கு...<br /> @ A.Durai<br /> ஒன்று இரண்டு வரிசையைப் பாராட்டியதற்கு நன்றி. உண்மை பொய், ஒளி இருள், என்பதோடு ஆண் பெண் இருமையைக் குறிக்கச் சொன்னதே தவிர குணங்களின் வேறுபாடுகளைக் குறிக்க அல்ல என்பது உங்க்ளுக்கும் தெரியும் என்பதும் எனக்கும் தெரியும் வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90565441210790697682015-05-09T11:23:26.148+05:302015-05-09T11:23:26.148+05:30
@ A.Durai
உங்களுக்குப் புரிகிறது. பலருக்கும் புர...<br /> @ A.Durai<br />உங்களுக்குப் புரிகிறது. பலருக்கும் புரிகிறது.வாழ்ந்து கொண்டிருக்கும் விதம் சிலருக்கு அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31455818566830107022015-05-09T10:42:10.500+05:302015-05-09T10:42:10.500+05:30நீதி கேட்க ஆரம்பித்து, அனைத்து அநீதிகளையும் கண்டு ...நீதி கேட்க ஆரம்பித்து, அனைத்து அநீதிகளையும் கண்டு கோபப்பட்டுள்ளதைத் தங்களின் பதிவு உணர்த்துகிறது. ஆங்காங்கே முடிந்தவரை நல்லன செய்ய முயற்சிப்போம். அந்நிலையில் எதிர்மறை நிகழ்வுகள் தானாகக் குறைய ஆரம்பிக்கும். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25912384543175174752015-05-09T02:00:33.235+05:302015-05-09T02:00:33.235+05:30எப்போதாவது தர்மத்தை நிலைநாட்டியிருந்தால் தானே இப்ப...எப்போதாவது தர்மத்தை நிலைநாட்டியிருந்தால் தானே இப்போ பிறந்து நிலைனாட்ட? யாரிடம் நீதி கேட்கிறீர்கள்? யாரோ சொன்னதாக யாரோ கட்டிய கதையெல்லாம் நம்பி உங்களை நீதி கேட்க வைக்கிறதே அதான் வருத்தம்.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28478486062688998022015-05-09T01:55:03.504+05:302015-05-09T01:55:03.504+05:30ஒன்று இரண்டு வரிசை நயமாக இருக்கிறது.
உண்மை பொய் ஒள...ஒன்று இரண்டு வரிசை நயமாக இருக்கிறது.<br />உண்மை பொய் ஒளி இருள் இதோடு ஆண் பெண் இருமை சேருமா? என்ன சொல்ல வருகிறீர்கள்? ஆண் உண்மை பெண் பொய்யா அல்லது மாற்றா? 😊msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59270304710317331362015-05-09T01:52:20.591+05:302015-05-09T01:52:20.591+05:30பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் ஒன்று போல் இருப்பதி...பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் ஒன்று போல் இருப்பதில்லை என்பதே மேலே ஒருவன் இருப்பதற்கான அத்தாட்சியா? முடிச்சு புரிகிறது. ஒன்று முழங்கால் என்பதும்.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86498721732768446872015-05-08T15:42:56.627+05:302015-05-08T15:42:56.627+05:30
@ கீதா சாம்பசிவம்
வாழ்க்கையில் எனக்கு நம்பிக்கை...<br /> @ கீதா சாம்பசிவம் <br />வாழ்க்கையில் எனக்கு நம்பிக்கை உண்டு. மூட நம்பிக்கைகள்தான் இல்லை/ வார்த்தைகளில் விளையாடுவது எனக்குப் பிடிக்காது. அம்மாதிரி அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே crusade என்று எழுதினேன் எல்லோரையும் நேசிக்கும் நான் ஆழ்மனதிலும் நல்லவன் என்றே நம்புகிறேன் உறுதியோடு செய்யும் செயலையே நான் வேள்வி என்றேன் செய்யும் எந்தச் செயலையும் புனிதமாகக் கருதுகிறேன் நீங்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87749081205909335042015-05-08T15:35:07.122+05:302015-05-08T15:35:07.122+05:30
@ கீதா சாம்பசிவம்
பலன்களைப் பற்றி நான் பேசவில்ல...<br /> @ கீதா சாம்பசிவம் <br />பலன்களைப் பற்றி நான் பேசவில்லைமுயற்சிக்கவே வாய்ப்புகள் மறுக்கப் படுவதுதான் ஆதங்கம் மீள் வருகைக்கு நன்றி மேம்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26386254444429058532015-05-08T15:32:13.630+05:302015-05-08T15:32:13.630+05:30
@ காஸ்யபன்
அந்த நம்பிக்கையிலேயே எழுதி வருகிறேன்...<br /> @ காஸ்யபன்<br /> அந்த நம்பிக்கையிலேயே எழுதி வருகிறேன் கருத்துக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34690237545419491892015-05-08T15:25:07.243+05:302015-05-08T15:25:07.243+05:30
@ யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
நீதி தேவதையின் கண்க...<br /> @ யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்<br />நீதி தேவதையின் கண்களைக் கட்டி விட்டிருக்கிறார்கள் கண்களைத் திறக்க வைப்போம். நீதி தேவதையின் கண்களைக்கட்டி விட்டிருப்பது விருப்பு வெறுப்பு இல்லாமல் நீதி வழங்கவே என்றே நினைக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88162892319306028092015-05-08T15:21:44.678+05:302015-05-08T15:21:44.678+05:30
@ கில்லர்ஜி
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஜி...<br /> @ கில்லர்ஜி<br /> வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஜிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32353611259861019952015-05-08T15:01:55.528+05:302015-05-08T15:01:55.528+05:30//இந்த மாதிரி சிந்தனைக்கு எதிராகத்தானே ஒரு புனித வ...//இந்த மாதிரி சிந்தனைக்கு எதிராகத்தானே ஒரு புனித வேள்வி போல் எழுதி வருகிறேன் crusade என்றால் இன்னும் சரியாக இருக்குமோ?.//<br /><br />உங்களையும் அறியாமல் ஆழ்மனதிலுள்ள நம்பிக்கை வெளிப்பட்டிருக்கிறது. வேள்வியைப் புனிதமாகக் கருதுகிறீர்களே! அதற்கு என் நன்றி. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com