tag:blogger.com,1999:blog-8449807431956423489.post2978135895124153872..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: வீழ்வேனென்று நினைத்தாயோ. ?G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42707532414155075562016-10-12T18:17:59.976+05:302016-10-12T18:17:59.976+05:30முழுவதும் படித்தேன் ஐயா
“ காலா, என்னருகே வாடா, ;உன...முழுவதும் படித்தேன் ஐயா<br />“ காலா, என்னருகே வாடா, ;உன்னை<br />சற்றேமிதிக்கிறேன் என் காலால்”<br />இது உங்களது பேவரிட் வார்த்தையாயிற்றே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60397817114635684052015-04-29T13:22:16.197+05:302015-04-29T13:22:16.197+05:30
@ கீதமஞ்சரி
பதிவைப் படிக்கத் தவறி இருந்தவர்கள்...<br />@ கீதமஞ்சரி<br /> பதிவைப் படிக்கத் தவறி இருந்தவர்கள் மேலும் ஒரு வாய்ப்புபெறவே சுயதம்பட்டத்தில் சுட்டி கொடுத்தேன் வாழ்க்கையின் சில அனுபவங்களைப் பகிர்வதில்சந்தோஷம் இருக்கிறது. வருகைக்கும் அருமையான கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மேடம்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65433626150613786502015-04-29T09:50:37.321+05:302015-04-29T09:50:37.321+05:30இந்தப் பதிவை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். ஆனால் எப்...இந்தப் பதிவை ஏற்கனவே வாசித்திருக்கிறேன். ஆனால் எப்படி பின்னூட்டமிடத் தவறினேன் என்று தெரியவில்லை. நினைவு தப்பிப்போய் தரையில் வீழ்ந்துகிடந்தபோதும் தன்னைப் பற்றிய சிந்தனையற்று மனைவியை ஆற்றுப்படுத்திய வார்த்தைகள் மனத்துக்கு இதம். கட்டிலில் இல்லையென்றாலே கீழே தேடுமளவுக்கு தங்கள் மனைவி பயந்துபோயிருக்கிறார்கள்... நியாயமான பயம்தானே... கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23350126147387810172014-06-04T12:59:31.996+05:302014-06-04T12:59:31.996+05:30
@ கீதா சாம்பசிவம்
வருகைக்கு நன்றி. இதில் குறிப...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> வருகைக்கு நன்றி. இதில் குறிப்பிட்ட நிகழ்வு நடந்து ஆகிறது ஏறத்தாழ மூன்று ஆண்டுகள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60494674583022048572014-06-03T18:28:27.437+05:302014-06-03T18:28:27.437+05:30இந்தப் பதிவை இப்போத் தான் படித்தேன். உடல் நலம் பேண...இந்தப் பதிவை இப்போத் தான் படித்தேன். உடல் நலம் பேணுங்கள். உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15803933351596634102013-10-28T17:33:13.597+05:302013-10-28T17:33:13.597+05:30தங்களின் நெஞ்சுரமும் மனப்பக்குவமும் முன்மாதிரியாக ...தங்களின் நெஞ்சுரமும் மனப்பக்குவமும் முன்மாதிரியாக இருக்கிறது. வெளிநாடுகளில் புற்றுநோய் வந்தவர்கள், சற்றும் கவலையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தம்மையொத்த பிற நோயாளிகளுடன் ஒரு சங்கம் அமைத்துக்கொண்டு, மாதமிருமுறை கலந்துரையாடுவர். மீதியிருக்கும் வாழ்நாளில் நிரவேர்ரத்தக்க சிறுசிறு லட்சியங்களை வகுத்துக்கொண்டு அதை நோக்கிய தமது முன்னேற்றத்தைப் பரிமாறிக்கொள்வர். மரணம் என்பது இயல்பானது, அதை வரவேற்போம் என்ற இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10310476571882055182013-05-28T12:27:26.795+05:302013-05-28T12:27:26.795+05:30Dear Sir
I just read this post. Even to a healthy ...Dear Sir<br />I just read this post. Even to a healthy adult, blackout can happen at times for no known reasons. I checked this in Google. Take care. <br />Anbudan<br />Packirisamy N<br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74143931008218107402012-09-15T23:45:23.906+05:302012-09-15T23:45:23.906+05:30உங்கள் கடமை முடிந்து விட்டதா...இப்போது தானே ஆரம்பி...உங்கள் கடமை முடிந்து விட்டதா...இப்போது தானே ஆரம்பித்துள்ளது சமுகத்துக்கு. <br />சமூகத்தினால் வாழ்கிறோம். உங்கள் அறிவின் தெளிவு இங்குள்ள பலருக்கு பயன். <br />நலம் நாடுங்கள் அய்யா. sskhttps://www.blogger.com/profile/13099294505384216990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24828371695774161852011-09-30T00:33:03.491+05:302011-09-30T00:33:03.491+05:30உங்களுக்கு நூறாயுசு சார்! இன்னும் நிறைய வேலை இருக்...உங்களுக்கு நூறாயுசு சார்! இன்னும் நிறைய வேலை இருக்கிறது....மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45140468504664860062011-09-27T17:30:54.731+05:302011-09-27T17:30:54.731+05:30Daddy!!!
You are amazing... You are the MAN whom ...Daddy!!!<br /><br />You are amazing... You are the MAN whom i have always admired so much and will always do forever.. <br /><br />Sorry for not writing in tamil...Prasadhttps://www.blogger.com/profile/13079285609761780835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35926647815776462682011-09-25T21:56:03.818+05:302011-09-25T21:56:03.818+05:30It was chilling to read this!
please take care s...It was chilling to read this! <br /><br />please take care sir! hope you get well soon... and write many many more great articles!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70542158598845382642011-09-25T13:35:37.585+05:302011-09-25T13:35:37.585+05:30ஐயா உங்களின் உடலை நல்ல முறயில் கவனித்துக் கொள்ளுங்...ஐயா உங்களின் உடலை நல்ல முறயில் கவனித்துக் கொள்ளுங்கள் இடுப்பு வலி வெந்தயம் நீரில் நினையவைத்து காலையில்மென்று தின்று தண்ணீர் குடிக்கவும் வாதம் உண்டாக்கும் பொருட்கள் வேண்டாம் விரைவில் குணமடைய வேண்டும் .மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48235296651134033302011-09-24T18:27:59.877+05:302011-09-24T18:27:59.877+05:30அன்பின் ஜி எம் பி அய்யா - உடல் நலம் பேணுக - நூறாண்...அன்பின் ஜி எம் பி அய்யா - உடல் நலம் பேணுக - நூறாண்டு வாழ்க <br /><br />இன்று என் பதிவில் வந்து நீங்கள் பின்னூட்டமிட்டது, மனதை நெகிழச் செய்துவிட்டது. பதிவெழுதியது மட்டுமில்லாது, எல்லாருடைய பதிவையும் உட்கார்ந்து படித்துக் கொண்டு வேறு இருக்கிறீர்களே என்று மனம் வாடியது. ஏன் இப்படி உங்களை சிரமப்படுத்திக் கொள்கிறீர்கள், ஐயா?..<br />தாங்கள் மேலும் பல்லாண்டு காலம், உடலும் உள்ளமும் நலமோடு வாழ இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68321818346677594672011-09-24T18:25:13.229+05:302011-09-24T18:25:13.229+05:30ஜி எம் பி ஐயா - உடல் நலம் பேணுக - நூறாண்டு வாழ்க ...ஜி எம் பி ஐயா - உடல் நலம் பேணுக - நூறாண்டு வாழ்க - <br /><br />இன்று என் பதிவில் வந்து நீங்கள் பின்னூட்டமிட்டது, மனதை நெகிழச் செய்துவிட்டது. பதிவெழுதியது மட்டுமில்லாது, எல்லாருடைய பதிவையும் உட்கார்ந்து படித்துக் கொண்டு வேறு இருக்கிறீர்களே என்று மனம் வாடியது. ஏன் இப்படி உங்களை சிரமப்படுத்திக் கொள்கிறீர்கள், ஐயா?<br /><br />தாங்கள் மேலும் பல்லாண்டு காலம், உடலும் உள்ளமும் நலமோடு வாழ இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68302946911658111942011-09-24T16:17:49.208+05:302011-09-24T16:17:49.208+05:30பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றி. உங்கள் அனைவ...பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றி. உங்கள் அனைவரின் அன்பு என்னை மிகவும் நெகிழச் செய்கிறது. சாதாரணமாகவே எனக்கு உடல் நலக் குறைவு என்று என்னை யாரும் விசாரிப்பதில் உடன்பாடு இல்லை. இருந்தும் இப்பதிவை நான் வெளியிட்டதே எனக்கு நேர்ந்த இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில்தான். கிட்டத்தட்ட மரணிக்கவே செய்து விட்டேன். ஆனால் மரணம் என்னை தீண்டி ஓடிவிட்டது. அந்த நிலை எனக்குள் ஒரு தைரியத்தை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26474857468266641812011-09-24T11:26:28.331+05:302011-09-24T11:26:28.331+05:30போதிய ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். அனுபவங்கள் இப்படித...போதிய ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். அனுபவங்கள் இப்படித்தான். திடீரென்று வந்து தாக்கும். வாழ்க்கையின் உண்மைகளை போதி மரம் போல சொல்லிக் கொடுத்து செல்லும். உங்கள் மனைவி மிகவும் கலங்கிப்போயிருப்பார்கள். அவர்களுக்கு என் ஆறுதலைச் சொல்லுங்கள்.<br /><br />நீங்கள் ரொம்ப நாட்களுக்கு எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துகள் உங்களுக்கு ஒரு வேளை இப்படிப்பட்ட பாதிப்புகளைக் கொடுத்திருக்கலாம். அந்த வழியிலும் மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74671391017801384502011-09-23T21:02:02.284+05:302011-09-23T21:02:02.284+05:30ஐயா, நேற்றே உங்களது இந்தப் பதிவைப் படித்து விட்டேன...ஐயா, நேற்றே உங்களது இந்தப் பதிவைப் படித்து விட்டேன். உடல்நிலை தேறிவிட்டது என்று நீங்கள் சொன்னாலும் அதற்குள் ஏன் பதிவெழுதுகிறார் என்கிற யோசனை யில் பின்னூட்டமிட்டு இன்னும் உங்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடாதென்று பேசாதிருந்தேன்.<br /><br />இன்று என் பதிவில் வந்து நீங்கள் பின்னூட்டமிட்டது, மனதை நெகிழச் செய்துவிட்டது. பதிவெழுதியது மட்டுமில்லாது, எல்லாருடைய பதிவையும் உட்கார்ந்து படித்துக் கொண்டு வேறு ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23617744529149978702011-09-23T19:28:09.090+05:302011-09-23T19:28:09.090+05:30உங்கள் துணிவும் தெளிவும் வியக்க வைக்கின்றன. என்ன க...உங்கள் துணிவும் தெளிவும் வியக்க வைக்கின்றன. என்ன காரணத்தினால் விழுந்தீர்கள் என்று மருத்துவராலும் கண்டு பிடிக்க முடியவில்லையா? உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாக ஓய்வு எடுங்கள். எங்கள் பிரார்த்தனைகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57767822099762053022011-09-22T17:31:21.313+05:302011-09-22T17:31:21.313+05:30//நான் எனக்கிடப்பட்ட எல்லா கடமைகளை
முடித்துவிட்டேன...//நான் எனக்கிடப்பட்ட எல்லா கடமைகளை<br />முடித்துவிட்டேன். இனி நான் இருப்பதால் எந்த பலனும் இல்லை.<br />போவதால் எந்த நஷ்டமும் இல்லை.//<br /><br />இந்தத் தெளிவு இருந்தால் போதும்.<br />ஆனாலும் உங்கள் துணைவியார் கலங்கத்தான் செய்வார்கள்.<br /><br />உடல் நலம் தேற ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67087504500493650992011-09-22T17:11:27.887+05:302011-09-22T17:11:27.887+05:30உடலினை உறுதி செய்யுங்கள், அது வரை உங்கள் உள்ளம் உற...உடலினை உறுதி செய்யுங்கள், அது வரை உங்கள் உள்ளம் உறுதியுடன் இருக்கும் என்ற நம்பிக்கையில் விடை பெறுகிறேன்..SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3823005522416461732011-09-22T16:26:45.094+05:302011-09-22T16:26:45.094+05:30நலம் பெற நானும் வேண்டுகிறேன்.நலம் பெற நானும் வேண்டுகிறேன்.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10785718703061372382011-09-22T15:29:32.798+05:302011-09-22T15:29:32.798+05:30தாங்கள் மேலும் பல்லாண்டு காலம், உடலும் உள்ளமும் நல...தாங்கள் மேலும் பல்லாண்டு காலம், உடலும் உள்ளமும் நலமோடு வாழ பிரார்த்திக்கிறேன். vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36464481796204933722011-09-22T14:56:39.988+05:302011-09-22T14:56:39.988+05:30நலமுடன் இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்.
//கடைசி அன...நலமுடன் இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்.<br />//கடைசி அனுபவம் பகிர்ந்துகொள்ள முடியாதது//<br />வலி மிகுந்த உண்மை!Nagasubramanianhttps://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20581594027980882172011-09-22T13:43:06.664+05:302011-09-22T13:43:06.664+05:30நமக்குன்னு வரும்போது எங்கேந்து தான் தைரியமும் துணி...நமக்குன்னு வரும்போது எங்கேந்து தான் தைரியமும் துணிச்சலும் கூடவே வருதோ. மத்தவங்க பயப்படும் அளவுக்கு பாதிக்கப்பட்டவங்க பயமே கொள்வதில்லே.உங்க மனதுணிவு அசாத்யம்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72882815186758958382011-09-22T12:57:34.858+05:302011-09-22T12:57:34.858+05:30அருமையான தலைப்பு
மீண்டும் நல்ல ஆரோக்கிய நிலைக்கு வ...அருமையான தலைப்பு<br />மீண்டும் நல்ல ஆரோக்கிய நிலைக்கு விரைவில்<br />வருவீர்கள் என்பதிலோ அதிக பதிவுகள் தருவீர்கள் என்பதிலோ<br />எனக்கும் துளியும் சந்தேகமில்லை<br />தொடர்ந்து சந்திப்போம் வாழ்த்துக்கள் <br />த.ம 3Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com