tag:blogger.com,1999:blog-8449807431956423489.post300548369857500457..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நரைத்திடாக் காதல்..........G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19504140589967945792012-10-06T12:25:13.870+05:302012-10-06T12:25:13.870+05:30
@ அப்பாதுரை, நான் இங்கு நரை என்று கூறுவது வயதாவத...<br /> @ அப்பாதுரை, நான் இங்கு நரை என்று கூறுவது வயதாவதைக் குறிக்கும் ஒரு குறியீடாகத்தான் என்றும் இளமையாய் இருக்க வேண்டிய காதலை,நரைத்திடாத காதலை, வேண்டுபவருக்கான மடல். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29582632242192864842012-10-06T03:03:41.413+05:302012-10-06T03:03:41.413+05:30'அன்பே இல்லாத காதலிக்கு' என்று தொடங்கி நிற...'அன்பே இல்லாத காதலிக்கு' என்று தொடங்கி நிறைய கடிதங்கள் எழுதியிருக்கிறேன் - இன்பமான பின் விளைவுகளை அனுபவித்திருக்கிறேன்.<br /><br />சுவாரசியமான மடல் - நரை என்று இங்கே காலக்கட்டத்தைக் குறிப்பிடுகிறீர்களென்று நினைக்கிறேன். முடியிழ்ந்தவனுக்கு நரையும் திரையும் ஒன்றுதான் :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87651066136005845582012-10-06T03:02:31.866+05:302012-10-06T03:02:31.866+05:30This comment has been removed by the author.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67426013895078857182012-10-04T22:22:50.983+05:302012-10-04T22:22:50.983+05:30GMB சார்!
என் பின்னூட்டம் தவறான புரிதலைக் தங்களுக...GMB சார்!<br /><br />என் பின்னூட்டம் தவறான புரிதலைக் தங்களுக்குக் கொடுத்து விட்டது போலிருக்கு.<br /><br />மூளையைக் கசக்கிக் கொண்டு எழுதும் பதிவுகளுக்கு எதிர்பார்க்கிற மாதிரி அதிகப் பின்னூட்டங்கள் வருவதில்லை என்று எழுதியிருக்கிறீர் கள். அதே மாதிரி ஒரு உணர்வு தான் இதுவும். <br /><br />என் அனுபவத்தில் பின்னூட்டம் தான் பதிவு எழுதுபவர்களுக்கு வாசித்தவரோடு கலந்து உரையாடும் வாய்ப்பு கிடைக்கும் தளம் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78706033469649492732012-10-04T17:10:56.886+05:302012-10-04T17:10:56.886+05:30
@ ஜீவி, என்னைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள்...<br /> @ ஜீவி, என்னைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள். படிப்பவர் பின்னூட்ட எழுதுவதில்லையே என்று நான் எண்ணியதுண்டு. அதை எழுதியுமிருக்கிறேன அது ஏக்கம் அல்ல. ஒரு குறிப்பிட்ட கருத்தின் தாக்கம் தெரியாது போவதன் வெளிப்பாடுதான் அது. உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்தப் பதிவை நான் எழுதியதே நாகசுப்பிரமணியத்தின் குறும் பாடல் ஒன்று கண்டுதான். நரைத்திடாக் காதல் வேண்டும் என்றிருந்த அவருடைய கவிதை, G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76805524838087468672012-10-04T15:19:16.615+05:302012-10-04T15:19:16.615+05:30பின்னூட்டங்களுக்காக ஏங்குகிறீர்கள். ஆனால் விரிவாகப...பின்னூட்டங்களுக்காக ஏங்குகிறீர்கள். ஆனால் விரிவாகப் பேசுவதற்கு பின்னூட்டங்களை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லையோ என்று பல சமயங்களில் நான் நினைத்தது உண்டு.<br /><br />இப்பொழுது நாகசுப்ரமணியன் குறிப்பிட்டிருக்கும் ஜெயகாந்தனின் கருத்து. அதை வைத்துக் கொண்டு எவ்வளவு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருக்கலாம்.. ஹூம்...ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64355538028315814042012-10-04T13:00:47.557+05:302012-10-04T13:00:47.557+05:30
@ அருணா செல்வம்.
” திரும்பவும் முயற்சிக்கிறேன...<br /> @ அருணா செல்வம்.<br /> ” திரும்பவும் முயற்சிக்கிறேன் “<br /> அப்போ முதல் முயற்சி. ? இதிலாவது பயன் விளைந்தால் மகிழ்வேன் அருணா செல்வம் அவர்களே. <br /> @ முனைவர் இரா. குணசீலன்,<br /> @ நாக சுப்பிரமணியம்<br /> வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68649636127270996922012-10-03T23:40:15.567+05:302012-10-03T23:40:15.567+05:30காதலைப் பற்றி ஜெயகாந்தன் குறிப்பிட்ட ஒரு வாசகம்:
க...காதலைப் பற்றி ஜெயகாந்தன் குறிப்பிட்ட ஒரு வாசகம்:<br />காதல் தோன்றுவதற்கும், மறைவதற்கும் அற்பமான காரணங்களே போதும். அது மேன்மை அடைவதும் , மலினம் ஆவதும் அந்த இரு நபர்களை சார்ந்த விஷயம். Nagasubramanianhttps://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83370893380436970742012-10-03T20:06:59.572+05:302012-10-03T20:06:59.572+05:30 நம் சமுதாயத்தில் பெண்களை நாற்றுக்கு ஒப்பிடுகிறார்... நம் சமுதாயத்தில் பெண்களை நாற்றுக்கு ஒப்பிடுகிறார்கள். அவள் வேறு ஒரு நிலத்தில் பயன் தர வேண்டியவள் என்று எண்ணுகிறார்கள்.நாற்று நடும்போது, நாற்று மண்ணும் சேர்ந்திருந்தால்தன் பயிரின் பலன் சிறப்பாய் இருக்கும் . ஆகவே பெண்ணின் பிறந்த வீட்டு நல்லெண்ணங்களுடன் அவள் வாழ்க்கை துவங்க வேண்டும்.<br /><br />அழகாகச் சொன்னீர்கள் ஐயா.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79745992781017517632012-10-02T23:46:12.357+05:302012-10-02T23:46:12.357+05:30ஓ.... காதலிக்கும் பொழுது இவ்வளவு யோசிக்கனுமா...?
ச...ஓ.... காதலிக்கும் பொழுது இவ்வளவு யோசிக்கனுமா...?<br />சரிங்க ஐயா. திரும்பவும் முயற்சிக்கிறேன். நன்றி ஐயா.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19827413522942629652012-10-02T21:46:48.489+05:302012-10-02T21:46:48.489+05:30
@ ஜீவி, சூடான கருத்துக்கு நன்றி. அன்புள்ள காதலிக...<br /> @ ஜீவி, சூடான கருத்துக்கு நன்றி. அன்புள்ள காதலிக்கு என்று எழுதியவன், அதற்கான காரணத்தையும் கொடுத்திருக்கிறானே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78495582319766942242012-10-02T20:50:10.901+05:302012-10-02T20:50:10.901+05:30காதலிக்குக் கூட, 'அன்புள்ள காதலி'க்கு என்ற...காதலிக்குக் கூட, 'அன்புள்ள காதலி'க்கு என்று ஆரம்பித்து கடிதம் எழுதினால், அந்த நெருக்கம் நெருக்கமாகத் தோன்றாது.<br /><br />அதெல்லாம் கதைகளில் தான்.<br /><br />'அன்புள்ள' என்று ஆரம்பித்து காதலியின் பெயரை சுருக்கி செல்லமாக அழைப்பதே, பக்கத்தில் காதலன் இல்லாத நேரத்திலும் இருக்கும் உணர்வை ஏற்படுத்தும். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com