tag:blogger.com,1999:blog-8449807431956423489.post3173419540863935175..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: இனிதான ஒரு காலை வேளையில் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21986882271120340952014-07-06T19:38:20.857+05:302014-07-06T19:38:20.857+05:30எண்ணச் சிறகுகள் அசையட்டும்
திசை நோக்கிச் செலுத்துவ...எண்ணச் சிறகுகள் அசையட்டும்<br />திசை நோக்கிச் செலுத்துவது உன் கையில். //<br /><br />கவிதை அருமை.<br />பழைய , புதிய புகைப்படங்கள் இரண்டும் அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62179111806813950892014-06-24T08:18:44.744+05:302014-06-24T08:18:44.744+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
சரியாகக் கணித்துள்ள உங்...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம் <br /> சரியாகக் கணித்துள்ள உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79514463988499700052014-06-24T08:16:20.928+05:302014-06-24T08:16:20.928+05:30
@ அப்பாதுரை
பின் எப்படித்தான் சொல்வது.?எழுத்தில்...<br /> @ அப்பாதுரை<br />பின் எப்படித்தான் சொல்வது.?எழுத்தில் எல்லோரையும் திருப்தி படுத்த இயலும் என்று தோன்றவில்லை.நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82843250160394830552014-06-24T07:00:14.528+05:302014-06-24T07:00:14.528+05:30கவிதையில் தன்னம்பிக்கை அதிகம் காணப்படுகிறது. கவிதை...கவிதையில் தன்னம்பிக்கை அதிகம் காணப்படுகிறது. கவிதையாக எடுத்துக்கொள்ளாமல் வாழ்க்கை நெறியாக நாங்கள் இதனை எடுத்துக் கொள்வோம். தங்களின் கவிதை வரிகள் எங்களுக்கு பயன் தரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27363416873257558082014-06-23T23:55:43.002+05:302014-06-23T23:55:43.002+05:30possible. ஆனால் பொதுவாக கடவுளைப் பற்றிச் சொல்லும் ...possible. ஆனால் பொதுவாக கடவுளைப் பற்றிச் சொல்லும் பொழுதெல்லாம் அறியாமல் தவறாகச் சொல்லக்கூடாது என்று ஆத்திகர்கள் சொல்கிறார்கள்..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37048251055824700772014-06-23T21:38:20.643+05:302014-06-23T21:38:20.643+05:30
@ கிங் ராஜ்
முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கு...<br /> @ கிங் ராஜ்<br /> முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47786430516040171752014-06-23T21:37:01.540+05:302014-06-23T21:37:01.540+05:30
@ துளசிதரன் தில்லையகத்து.
சிரமங்களுக்கிடையிலும...<br /> @ துளசிதரன் தில்லையகத்து. <br /> சிரமங்களுக்கிடையிலும் வந்து பின்னூட்ட மிட்டதற்கு நன்றி எனக்கும் இண்டெர்நெட் பிரச்சனை. மூண்ரு நாட்களுக்குப் பின் இப்போதுதான் சரியாயிற்று. கவிதைத் தொகுப்பாய் வெளியிடலாம்தான். சிறுகதைத் தொகுப்பு எத்தனை பேர் படித்தார்கள் என்று தெரியவில்லை. கவிதையை ரசித்ததற்கு நன்றி. என்னுடைய சிலகவிதைகளின் சுட்டிகளை மின் அஞ்சலில் அனுப்புகிறேன் படித்துப்பாருங்கள். மீண்டும் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90882370925042796012014-06-23T21:29:36.779+05:302014-06-23T21:29:36.779+05:30
@ அப்பாதுரை.
ஊன்றிப் படிப்பதற்கு நன்றி. Even by...<br /> @ அப்பாதுரை. <br />ஊன்றிப் படிப்பதற்கு நன்றி. Even by mistake one should not make a mistake இப்படிச் சொன்னால் சரியாக இருக்குமா.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87882016143600671722014-06-23T21:25:31.226+05:302014-06-23T21:25:31.226+05:30
@ வெங்கட் நாகராஜ்
சிறுகதைத் தொகுப்பே வலையில் இர...<br /> @ வெங்கட் நாகராஜ்<br /> சிறுகதைத் தொகுப்பே வலையில் இருக்கும் பலராலும் படிக்கப் படவில்லை. இந்நிலையில் கவிதைத் தொகுப்பு சிந்திக்க வேண்டிய விஷயம் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83339408909799976772014-06-23T21:22:04.900+05:302014-06-23T21:22:04.900+05:30
@ கீதமஞ்சரி
கேள்விகள் நிறையவே சுற்று வலம் வந்...<br /> @ கீதமஞ்சரி<br /> கேள்விகள் நிறையவே சுற்று வலம் வந்துவிட்டன, இரண்டு விதமாகப் பதில் கூறலாம். உண்மை மொழிவது. பிறரைக்கவர என்று கற்பனையாக பதில் கூறுவது. நாட்கள் செல்லட்டும். பிறிதொரு நாளில் எழுதுகிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2379874193952490822014-06-23T13:32:42.921+05:302014-06-23T13:32:42.921+05:30அழகிய கவிதை, ஆக்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.அழகிய கவிதை, ஆக்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81611020719547633462014-06-23T11:41:12.410+05:302014-06-23T11:41:12.410+05:30This comment has been removed by the author.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58312830276800402712014-06-23T11:41:12.169+05:302014-06-23T11:41:12.169+05:30This comment has been removed by the author.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8042088915674327682014-06-23T11:41:11.928+05:302014-06-23T11:41:11.928+05:30//உண்டு உறங்கி எழுவது தவிர வேறுவேலை இல்லை. வேறெதுவ...//உண்டு உறங்கி எழுவது தவிர வேறுவேலை இல்லை. வேறெதுவும் செய்யவும் இயலாது ஆனால் எண்ணங்கள் சிறகு விரிக்கத் தடையேதும் இருப்பதில்லையே. //<br /><br />ஐயா இவ்வளவு அழகான, ஆழமான கவிதை எழுதும் போது ஏனய்யா வேறெதுவும் செய்ய இயலாது என்பதை விட்டு அடுத்த வரிக்கு ஏற்றாற் போலும், GNB Writes என்பதற்கு இணங்க எழுதுங்கள் கவிதைகளை! தொகுப்பாய் வெளியிடலாமே! ஐயா! மிகவும் உஊனர்வு பூர்வமாய் ரசித்தோம்!<br /><br />எங்கள் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42950967511698497832014-06-23T11:41:11.627+05:302014-06-23T11:41:11.627+05:30This comment has been removed by the author.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1663079145958394432014-06-23T11:41:10.561+05:302014-06-23T11:41:10.561+05:30//உண்டு உறங்கி எழுவது தவிர வேறுவேலை இல்லை. வேறெதுவ...//உண்டு உறங்கி எழுவது தவிர வேறுவேலை இல்லை. வேறெதுவும் செய்யவும் இயலாது ஆனால் எண்ணங்கள் சிறகு விரிக்கத் தடையேதும் இருப்பதில்லையே. //<br /><br />ஐயா இவ்வளவு அழகான, ஆழமான கவிதை எழுதும் போது ஏனய்யா வேறெதுவும் செய்ய இயலாது என்பதை விட்டு அடுத்த வரிக்கு ஏற்றாற் போலும், GNB Writes என்பதற்கு இணங்க எழுதுங்கள் கவிதைகளை! தொகுப்பாய் வெளியிடலாமே! ஐயா! மிகவும் உஊனர்வு பூர்வமாய் ரசித்தோம்!<br /><br />எங்கள் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85112562869182951522014-06-23T03:57:39.276+05:302014-06-23T03:57:39.276+05:30அறியாமல் கூடத் தவறாகச் சொல்லக்கூடாது... முரண். அறி...அறியாமல் கூடத் தவறாகச் சொல்லக்கூடாது... முரண். அறியாமல் எப்படிச் சரியாகச் சொல்ல முடியும்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90446501520828606732014-06-23T03:55:13.764+05:302014-06-23T03:55:13.764+05:30ரமணியின் பின்னூட்டமும் உங்கள் பதிலும் ரசித்தேன்.ரமணியின் பின்னூட்டமும் உங்கள் பதிலும் ரசித்தேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82385149282847084062014-06-23T03:54:27.266+05:302014-06-23T03:54:27.266+05:30இங்கிலாத நரகமா.. கேட்ட கேள்வி.
இங்கிலாத சொர்க்கம...இங்கிலாத நரகமா.. கேட்ட கேள்வி.<br />இங்கிலாத சொர்க்கமா... கேட்காத கேள்வி?<br />அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46331172342865590372014-06-22T16:22:06.537+05:302014-06-22T16:22:06.537+05:30அருமையான கவிதை.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
கவ...அருமையான கவிதை. <br /><br />பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. <br /><br />கவிதைத் தொகுப்பு எப்போது?<br /> வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64529796501553575412014-06-22T11:51:38.541+05:302014-06-22T11:51:38.541+05:30தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் ஐயா. நேரம்...தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் ஐயா. நேரம் அமையும்போது தொடரவும். நன்றி. <br />http://geethamanjari.blogspot.com.au/2014/06/blog-post_22.html<br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59307099114185175362014-06-20T20:53:59.670+05:302014-06-20T20:53:59.670+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
வருகைக்கும் வாழ்த்துக்கும்...<br /> @ கரந்தை ஜெயக்குமார்<br /> வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62961795249340281882014-06-20T20:52:48.077+05:302014-06-20T20:52:48.077+05:30
@ ரமணி
நமக்கு மீறிய செயல்கள் நடக்கும்போது எழும் ...<br /> @ ரமணி<br />நமக்கு மீறிய செயல்கள் நடக்கும்போது எழும் சிந்தனையில் நிறையவே abstract ஆனஎண்ணங்கள் எழுகின்றன. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி நான் எண்ணுவதில்லை. எனக்கு abstract ஆன சிந்தனைகள் உடன்பாடில்லை. ஆகவேதான் தெளிவாக்க விளக்கம் கூறி இருந்தேன் அறியாமல்கூட தவறாக சொல்லக் கூடாது என்பதை உங்களைப் போன்றோர் இடும் பின்னூட்டங்கள் வலியுறுத்துகின்றன. வருகைக்கும் தெளிய வைக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29672692648983413552014-06-20T20:44:42.539+05:302014-06-20T20:44:42.539+05:30
@ இல.விக்னேஷ்
பிறரது பின்னூட்டங்களையும் பார்த்த...<br /> @ இல.விக்னேஷ்<br /> பிறரது பின்னூட்டங்களையும் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் அபிப்பிராய பேதங்கள் தெரியுமே. வருகைக்கு நன்றி விக்னேஷ்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19469065316828849632014-06-20T20:42:08.159+05:302014-06-20T20:42:08.159+05:30
@ ஹரணி
என்னிலிருந்து விடுபட்டு என்னையே நான் கேட்...<br /> @ ஹரணி<br />என்னிலிருந்து விடுபட்டு என்னையே நான் கேட்டுக்கொள்ளும்படியான பதிவாக எழுதி உள்ளேன். உங்களைப் போன்றோர் வாழ்த்துக்கள் என் எழுத்துக்கு வலிமை சேர்க்கட்டும் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com