tag:blogger.com,1999:blog-8449807431956423489.post3304638481140091986..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பதிவுலக வாசகர்களே என்ன நினைக்கிறீர்கள் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger81125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88153175237540414912017-09-06T17:22:34.070+05:302017-09-06T17:22:34.070+05:30இதனால் தெரிவது என்னவென்றால் சில பிரச்சனைகளுக்கு ஜ...இதனால் தெரிவது என்னவென்றால் சில பிரச்சனைகளுக்கு ஜெனெரிக் தீர்வு என்பதுகிடையாதுஅவரவர் மனப் பாங்கும் அனுபவமுமே தீர்வு சொல்லவேண்டும் மேற்படிக்கதையில் ஒரு நடந்த சம்பவம் ஆக இருண்டாலும் முழு விபரங்கள் இல்லாததாலும் முடிவும் வித்தியாசமாகவே இருந்திருக்கிறது அடுத்து முடிக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60431788189190436512017-09-06T17:12:10.164+05:302017-09-06T17:12:10.164+05:30பெண் எடுத்த மாமியார், மாமனார் தங்கள் பிள்ளையின் மா...பெண் எடுத்த மாமியார், மாமனார் தங்கள் பிள்ளையின் மாமனார், மாமியாருக்கு உதவி செய்ததையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். முழுக்க முழுக்க அவங்க உடல்நிலை சரியில்லாதபோது அங்கேயே தங்கி இருந்து வேண்டிய உதவிகள் செய்தனர்! அப்படியும் மனிதர்கள் உண்டு! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55756126259877289142017-09-06T17:11:05.635+05:302017-09-06T17:11:05.635+05:30இருக்காங்க! நேரில் பார்ப்பதை/கேட்பதை, உணர்வதைத்தான...இருக்காங்க! நேரில் பார்ப்பதை/கேட்பதை, உணர்வதைத்தான் சொல்கிறேன். சமீபத்தில் கூட எங்கள் உறவுக்காரப் பெண்ணின் மாமியார் தனக்கு, கணவன் மற்றும் பிள்ளைக்கு மட்டும் சமைத்துக் கொண்டு சாப்பிட்டுப் பாத்திரங்களைத் தேய்த்துக் கவிழ்த்து விடுவாராம். குழந்தையை அம்மா வீட்டில் விட்டுச் செல்வதால் அந்தப் பெண் அம்மா வீட்டில் சாப்பிட்டு விட்டு வருவாளாம்! இப்போத் தான் எல்லோரும் சேர்ந்து மாமியாரைக் கணவரோடு தனியாகவும், Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32397188165094451322017-09-06T16:37:22.131+05:302017-09-06T16:37:22.131+05:30மாமியார் மருமகள் உறவு பற்றி கீதா மேடம் சொல்லி இருப...மாமியார் மருமகள் உறவு பற்றி கீதா மேடம் சொல்லி இருப்பது இக்காலத்துக்கும் பொருந்துமா இருந்தாலும் அவர் அனுபவசாலி சரியாகத்தான் இருக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85470394056985197452017-09-06T06:37:12.699+05:302017-09-06T06:37:12.699+05:30எனக்குத் தெரிந்த ஒரு மாமியார் மகன் தன் பெண்ணுக்குத...எனக்குத் தெரிந்த ஒரு மாமியார் மகன் தன் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்தபோது கூட மரும்கள், பேத்தி ஆகியோரின் மேல் உள்ளார்ந்த வெறுப்பைக் காட்டி நடந்து கொண்டதைப் பார்த்திருக்கேன். தன் மகளுக்கு அந்தப் பிள்ளை ஒரு சகோதரனாகச் செய்ததை விட அதிகமாகத் தன் பிள்ளை தன் மகளுக்குச் செய்வதை அதாவது அந்த மாமியாரின் சொந்தப் பேத்திக்குச் செய்வதை அவரால் ஏற்க முடியவில்லை! விவரிக்கப் போனால் பெரிசாக ஆகும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3629417502990026322017-09-06T06:34:11.068+05:302017-09-06T06:34:11.068+05:30பானுமதி, மருமகள் வேலைக்குச் செல்வது ஒரு வகையில் தீ...பானுமதி, மருமகள் வேலைக்குச் செல்வது ஒரு வகையில் தீர்வு தான். ஆனால் பல மாமியார்கள் அந்த மருமகள் வேலைக்குச் செல்லக் கிளம்புவதற்குள்ளாக வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டுப் போக வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அவங்க பிரச்னை வேலை செய்யணும் என்பதில் இருக்காது. தன் மகனிடம் தனக்குத் தான் அதிக உரிமை, அதிலும் முதல் உரிமை என்பதை நிலை நாட்டுவதில் தான் இருக்கும். ஆகவே வேலைக்குப் போனால் வீண் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45617322693858745412017-09-05T19:23:53.071+05:302017-09-05T19:23:53.071+05:30உங்கள் கற்பனை நன்றாகத்தான் இருக்கிறது தொடரும் தூக...உங்கள் கற்பனை நன்றாகத்தான் இருக்கிறது தொடரும் தூக்கங்களா துக்கங்களா வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59366806699338653752017-09-05T19:22:04.704+05:302017-09-05T19:22:04.704+05:30அவரவர் வாழ்க்கைக்கு அவரவரே தீர்வு காண வேண்டும் கஷ்...அவரவர் வாழ்க்கைக்கு அவரவரே தீர்வு காண வேண்டும் கஷ்ட காலங்களில் பிறர் உதவி நாடுவது ஒரு பாரத்தை மாற்றி வைக்க உதவலாம் நிறையவே மெனக்கெட்டிருக்கிறீர்கள் நீங்களே கதை எழுதி இருந்தால் அதன் போக்கே ஒரு வேளை மாறலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66221759191883477462017-09-05T19:18:09.255+05:302017-09-05T19:18:09.255+05:30மனைவி வேலைக்குப் போவதுஒரு தீர்வைக் கொடுக்கு மென்று...மனைவி வேலைக்குப் போவதுஒரு தீர்வைக் கொடுக்கு மென்று நினைக்கிறீர்களா ஆனால் அதுவே இக்காலத்தில் உறவுகள் முறியக் காரணமாகலாம் என்று தோன்றுகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48590791569445061642017-09-05T19:16:13.679+05:302017-09-05T19:16:13.679+05:30இந்தக்கதைக்குப் பெயர் சூட்டவில்லை. முடியாத கதையாக ...இந்தக்கதைக்குப் பெயர் சூட்டவில்லை. முடியாத கதையாக இருந்ததே ஒரு காரணமோ மிகவும் தாமதமான பின்னூட்டம் பிறரது ஐடியாக்களை உபயோகித்து கதையின் முடிவை ட்ராஃப்ட் செய்திருக்கிறேன் இன்னும் டிங்கரிங் செய்வது கடினம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11857590648499807422017-09-05T19:13:20.123+05:302017-09-05T19:13:20.123+05:30கதை எழுதுவதைவிட கதாபாத்துரங்களுக்குப் பெயர் சூட்டு...கதை எழுதுவதைவிட கதாபாத்துரங்களுக்குப் பெயர் சூட்டுவது கடினம் சுகன்யா பெயர் நன்றாகத்தான் இருக்கிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79377054091962722352017-09-05T18:51:31.216+05:302017-09-05T18:51:31.216+05:30இந்த கதைக்கு நீங்கள் தலைப்பும் கொடுக்கவில்லை. '...இந்த கதைக்கு நீங்கள் தலைப்பும் கொடுக்கவில்லை. 'சவலை குழந்தை சிண்ட்ரோம்' அல்லது 'தொடரும் தூக்கங்கள்' என்று தலைப்பிடலாம்(என் கற்பனையை கொண்டு)<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18546341193868181092017-09-05T18:48:05.775+05:302017-09-05T18:48:05.775+05:30ஆமாம். இப்போ உனக்கு டைம் இருப்பதால், காலையிலிருந்த...ஆமாம். இப்போ உனக்கு டைம் இருப்பதால், காலையிலிருந்து மாலை வரை ஸ்ரீகாந்தை பார்த்து கவனித்து எல்லாம் செய்து கொடுக்கிறாய். உன் மாமியாருக்கு செய்வதற்கு ஒன்றும் இல்லை, தன் கையிலிருந்து அதிகாரம் பறிபோய் விட்டது போல ஒரு உணர்வு.அதான் சொன்னேனே சவலை குழந்தை சிண்ட்ரோம்..!<br /><br />நான் பிறந்த பொழுது என் அண்ணா, என்னை என் அம்மா தூக்கவே கூடாது என்று அழுவானம், என் அம்மாவும், பிறந்த குழந்தையான என்னை பாயில் Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18592905027628458522017-09-05T18:46:59.317+05:302017-09-05T18:46:59.317+05:30ஒரு குடும்பத்தின் மூத்த குழந்தை எல்லா சலுகைகளையும்...ஒரு குடும்பத்தின் மூத்த குழந்தை எல்லா சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுது, அதற்கு ஒரு தங்கையோ, தம்பியோ பிறந்தால் அந்த மூத்த குழந்தை எப்படி பீல் பண்ணும்?<br />......<br /><br />இத்தனை நாட்களாக தனக்கு கிடைத்த அம்மாவின் மடி,கொஞ்சல், எல்லாவற்றையும் பங்கு போட்டுக் கொள்ள இன்னொரு ஆள் வந்ததும், அவற்றை இழக்க மனமில்லாமல் கோபம், ஆத்திரம், லேசான பொறாமை எல்லாம் வரும். அதைப் போலத்தான் உன் Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59923919422954671732017-09-05T17:00:38.421+05:302017-09-05T17:00:38.421+05:30நான் வேலைக்கு போய்க் கொண்டுதான் இருந்தேன். கல்யாணத...நான் வேலைக்கு போய்க் கொண்டுதான் இருந்தேன். கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போக வேண்டாம் என்று இவர்கள்தான் வேலையைவிடச் சொன்னார்கள்.<br /><br />"அதை எல்லாம் விடு, இனிமேல் வேலைக்குச் செல். சம்பளத்துக்காக இல்ல, உனக்கு ஒரு அவுட் லெட் கிடைக்கும்."<br /><br />ஸ்ரீகாந்த் ஒத்துக்கணுமே..? <br /><br />ஓத்துக்க வை.. நா வேணா என் ஹஸ்பெண்டு கிட்ட சொல்லி ஸ்ரீ காந்த் கிட்ட பேச சொல்றேன். <br /><br /Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14827885301854994782017-09-05T16:58:49.860+05:302017-09-05T16:58:49.860+05:30"சே! சே! என்ன பேசற? இந்த மாதிரி வார்த்தைகள் ந..."சே! சே! என்ன பேசற? இந்த மாதிரி வார்த்தைகள் நம் வாயில் வரவே கூடாது. " மாலதி சுகன்யாவை(ஜி.எம்.பி. சார் நீங்கள் மருமகளுக்கு கொடுக்காத பெயரை நான் கொடுத்து விட்டேன்..ஹி..ஹி ) சோபாவில் அமர வைத்து, கொஞ்சம் தண்ணீரும் கொடுத்தாள்.<br /><br />"சொல்லு என்ன நடந்தது?"<br /><br />"இன்னிக்கு காலைல நான் எழுந்து கொள்ள கொஞ்சம் நேரமாகி விட்டது. நேற்று இரவு ஒரே தலை வலி..தூக்கம் வரவில்லை.. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36626624209163448282017-09-04T20:39:50.653+05:302017-09-04T20:39:50.653+05:30நன்றிசார்நன்றிசார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85041051812853837312017-09-03T18:29:52.091+05:302017-09-03T18:29:52.091+05:30ஹஹஹஹஹஹஹஹஅப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77275513188157705932017-09-03T15:45:43.676+05:302017-09-03T15:45:43.676+05:30அப்பாதுரைக்கு எழுதிய மறு மொழியே உங்களுக்கும் சரி ...அப்பாதுரைக்கு எழுதிய மறு மொழியே உங்களுக்கும் சரி அந்தப்பெண்ணின் தந்தையாரால் பேச முடிகிறதா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51950196240322833322017-09-03T15:43:01.677+05:302017-09-03T15:43:01.677+05:30என் நடையினைத் தொடர்ந்து யார் எழுதி இருக்கிறார்கள் ...என் நடையினைத் தொடர்ந்து யார் எழுதி இருக்கிறார்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38066091856411368802017-09-03T15:42:01.377+05:302017-09-03T15:42:01.377+05:30வாசகர்களைத் தொடரக் கேட்டதில் சில கட்டறுத்தோடும் சி...வாசகர்களைத் தொடரக் கேட்டதில் சில கட்டறுத்தோடும் சில அதீதக் கற்பனைகளைப் பார்க்க முடிகிறதுசத்தியமாகச் சொல்கிறேன் என்னால் முடியாது வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84256536040920132392017-09-03T13:16:30.982+05:302017-09-03T13:16:30.982+05:30//என்னைப் பத்தி ஊர்ல வம்பு பேசுவியாடினு கேட்டு அவங...//என்னைப் பத்தி ஊர்ல வம்பு பேசுவியாடினு கேட்டு அவங்க நாக்கை அறுத்திட்டேன்.. அதான்" என்றாள் கல்யாணியின் மருமகள்.//<br /><br />அடிப்பொலி!<br /><br />ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது. புதிதாய்த் திருமணமான மகள் அம்மாவுக்கு ஃபோன் செய்கிறாள்.<br /><br />"அம்மா.... காலைல எனக்கும் அவருக்கும் வழக்கம்போல தகராறு ஆயிடுச்சும்மா........"<br /><br />"இதெல்லாம் கல்யாண வாழ்க்கைல சகஜம் கண்ணே....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50634700523157073042017-09-03T11:48:27.541+05:302017-09-03T11:48:27.541+05:30உங்கள் நடையினைத் தொடர்ந்து எங்களால் எழுத முடியுமா ...உங்கள் நடையினைத் தொடர்ந்து எங்களால் எழுத முடியுமா என்பது எனக்கு ஐயமே ஐயா. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54235672707882173792017-09-03T10:01:02.442+05:302017-09-03T10:01:02.442+05:30மறுநாளும் வந்தாள் கல்யாணியின் மருமகள். "மாலதி...மறுநாளும் வந்தாள் கல்யாணியின் மருமகள். "மாலதிக்கா மாலதிக்கா.." என்று தயங்கியவளைக் கேள்வியுடன் பார்த்தாள் மாலதி. "உங்க கிட்டே நேத்து பேசிட்டுப் போனதும் யோசிச்சேன்.. இந்த விஷயத்துக்கெல்லாம் சாகணும்னு நினைச்சது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்னு தோணிச்சு.. என் மாமியார் கிட்டே பேசித்தீர்த்துக்கிட்டேன்.. இனி அப்படி பேச மாட்டாங்கனு நினைக்கிறேன்.."<br /><br />"ரொம்ப நல்லது.. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9157186043578893012017-09-01T15:36:22.288+05:302017-09-01T15:36:22.288+05:30அதிரா எல்லாவற்றையும் நகைச்சுவையாக்கும் உங்கள் குண...அதிரா எல்லாவற்றையும் நகைச்சுவையாக்கும் உங்கள் குணம் பிடித்திருக்கிறது ஆனால் எனக்குத்தான் அவற்றை ரசிக்கத் தெரியவில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com