tag:blogger.com,1999:blog-8449807431956423489.post3359715587348715017..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: மழை விட்டும் தூவானம்,,,,,,,,,G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63593717716522877292019-04-22T15:20:39.681+05:302019-04-22T15:20:39.681+05:30நன்றிக்கு நன்றி சார் நன்றிக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89939133318814172112019-04-22T15:19:38.392+05:302019-04-22T15:19:38.392+05:30/ வாக்களிக்க வருபவர்கள் தங்கள் விருப்பத்தைச் சொல்ல.../ வாக்களிக்க வருபவர்கள் தங்கள் விருப்பத்தைச் சொல்ல வந்தவர்கள். வாக்களிக்காதவர்கள், யார் வந்தாலும் எங்களுக்கு சரிதான் என்று ஒப்புக்கொள்பவர்கள். அதனால் பெரும்பான்மை பெற்ற வாக்குகளும் வாக்களிக்க வராதவர்களின் வாக்குகளையும் முதலில் வந்தவர் பெற்றதாகத்தான் அர்த்தம்.<br /> எப்படியெல்லாம் அர்த்தம் செய்து கொள்கிறார்கள் நம்மில் பலரும் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டாலென்ன என்னும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41000362013469902052019-04-22T15:13:47.380+05:302019-04-22T15:13:47.380+05:30என்ன செயலுக்காக விமர்சனம் என்பதும் முக்கியம் என்ன செயலுக்காக விமர்சனம் என்பதும் முக்கியம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33159442902865278772019-04-22T11:38:39.700+05:302019-04-22T11:38:39.700+05:30//பெரும்பான்மை என்பது அபத்தம்// - அப்படி இல்லை பா....//பெரும்பான்மை என்பது அபத்தம்// - அப்படி இல்லை பா.வெ. மேடம், ஜி.எம்.பி சார்... வாக்களிக்க வருபவர்கள் தங்கள் விருப்பத்தைச் சொல்ல வந்தவர்கள். வாக்களிக்காதவர்கள், யார் வந்தாலும் எங்களுக்கு சரிதான் என்று ஒப்புக்கொள்பவர்கள். அதனால் பெரும்பான்மை பெற்ற வாக்குகளும் வாக்களிக்க வராதவர்களின் வாக்குகளையும் முதலில் வந்தவர் பெற்றதாகத்தான் அர்த்தம்.<br /><br />வாக்குகளுக்கேற்ற பிரதிநிதித்துவம் என்ற முறை நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24197825946660047722019-04-22T11:31:26.375+05:302019-04-22T11:31:26.375+05:30பொம்மை மாதிரி, யார் என்ன கொள்ளையடித்தாலும் நான் கண...பொம்மை மாதிரி, யார் என்ன கொள்ளையடித்தாலும் நான் கண்டுகொள்ளமாட்டேன் என்று நவீன திருதிராஷ்டிரனாக இருப்பதைவிட, செயல் செய்வதால் எல்லோராலும் விமர்சிக்கப்படுவது மேலானதுதானே...நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90168247103970834152019-04-21T18:47:10.004+05:302019-04-21T18:47:10.004+05:30நன்றி. நன்றி. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53228239330334226202019-04-21T17:25:40.864+05:302019-04-21T17:25:40.864+05:30மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்று சொல்வார்கள்மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்று சொல்வார்கள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6371729293351260862019-04-21T17:24:56.028+05:302019-04-21T17:24:56.028+05:30அயல் நாடுகள் சிலவற்றில் என்ன செய்கிறார்கள் என்பதைத...அயல் நாடுகள் சிலவற்றில் என்ன செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்போல G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23763301608364205222019-04-21T17:22:52.145+05:302019-04-21T17:22:52.145+05:30யார் வாழ்ந்து ஏசப்படுகிறார் எப்படி என்றும் தெரிவ...யார் வாழ்ந்து ஏசப்படுகிறார் எப்படி என்றும் தெரிவித்திருக்கலாமோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13723127530730655622019-04-21T17:21:20.009+05:302019-04-21T17:21:20.009+05:30மோடியின் மீன்பிடிக்கும் பாடம்தான் என்ன வென்று தெர...மோடியின் மீன்பிடிக்கும் பாடம்தான் என்ன வென்று தெரியவில்லைசார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79850185327983291752019-04-21T17:19:50.524+05:302019-04-21T17:19:50.524+05:30ஆனால் பலரும் தங்கள் கருத்துகளை பகிர்வதில்லை சார்...ஆனால் பலரும் தங்கள் கருத்துகளை பகிர்வதில்லை சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13412240728663358352019-04-21T17:18:07.127+05:302019-04-21T17:18:07.127+05:30முதல் வருகையா சார் முதல் வருகையா சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77026596687194169772019-04-21T17:16:53.938+05:302019-04-21T17:16:53.938+05:30இது எனக்கு புதிய தகவல் நன்றிசார்இது எனக்கு புதிய தகவல் நன்றிசார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48667373786880720752019-04-21T17:16:13.392+05:302019-04-21T17:16:13.392+05:30நேரடி பணப்பட்டுவாடா செய்தால் அகப்பட மாட்டார்களாநேரடி பணப்பட்டுவாடா செய்தால் அகப்பட மாட்டார்களாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69674314331532452732019-04-21T17:14:11.848+05:302019-04-21T17:14:11.848+05:30நன்றிம்மா நன்றிம்மா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82439954779292545042019-04-21T17:13:40.593+05:302019-04-21T17:13:40.593+05:30நம்மை நாமே தேர்ந்தெடுக்கும் நேரமல்லவா இது நாடு போக...நம்மை நாமே தேர்ந்தெடுக்கும் நேரமல்லவா இது நாடு போகும் போக்கு தெரிய வேண்டாம G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21412537122125553682019-04-21T17:12:08.895+05:302019-04-21T17:12:08.895+05:30oஓஓ அப்படியா இருந்தாலும் ஒத்தகருத்து இருக்கிறதா என...oஓஓ அப்படியா இருந்தாலும் ஒத்தகருத்து இருக்கிறதா என்றுஅறிய விழைகிறதே மனசுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73760063442227240412019-04-21T17:09:34.215+05:302019-04-21T17:09:34.215+05:30நம் பிரதமர் எழுது பொருளாகி விட்டார் நம் பிரதமர் எழுது பொருளாகி விட்டார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70887294129888791392019-04-20T20:10:40.873+05:302019-04-20T20:10:40.873+05:30உங்கள் கருத்துகள் சரியானவை . பெரும்பான்மை இல்லாத
...உங்கள் கருத்துகள் சரியானவை . பெரும்பான்மை இல்லாத <br /> தொகுதிகளில் பிரான்சில் அடுத்த வாரம் மறு தேர்தல் நடத்துகிறார்கள் , முதல் இரண்டு வேட்பாளர் மட்டும் போட்டியிட முடியும் . நம் நாட்டுக்குக் கட்டாது , பணச் செலவு கட்டுபடி ஆகாது .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85194125320829406852019-04-20T19:42:05.866+05:302019-04-20T19:42:05.866+05:30பெரும்பான்மை என்பது அபத்தம் என்பதை நீங்கள் விளக்கி...பெரும்பான்மை என்பது அபத்தம் என்பதை நீங்கள் விளக்கியிருப்பது சிறப்பு. உண்மையும் கூட. இதற்கு மாற்று வழி என்ன என்று சிந்திக்க வேண்டும். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15179985362950037792019-04-20T19:39:44.912+05:302019-04-20T19:39:44.912+05:30எனக்கு நினைவுக்கு வரும் பாட்டு, 'வாழ்ந்தாலும் ...எனக்கு நினைவுக்கு வரும் பாட்டு, 'வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா..'<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75744629425934099842019-04-20T12:41:31.177+05:302019-04-20T12:41:31.177+05:30//இப்போதைய எதிர்கட்சியினர் திட்டம் மாதம் ரூ 6000 ...//இப்போதைய எதிர்கட்சியினர் திட்டம் மாதம் ரூ 6000 ஒவ்வொரு குடும்பத்துக்கும் என்பதை கேலி செய்கின்றனர் //<br /><br />ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.<br /><br />'ஒரு மீனை எனக்குத் தானமாக வழங்குவதை விட, மீன் பிடிக்க எனக்குக் கற்றுக் கொடு; அதுவே மேலான செயல்' என்று.<br /><br />இன்னொருவர் பணத்தில் மீனை உனக்குத் தானமாக வழங்கி நான் பெருமையும் அதற்கான பலனையும் அடைவேன் என்று சொல்லுவோர் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50780100484170301492019-04-20T12:36:27.497+05:302019-04-20T12:36:27.497+05:30நல்ல பகிர்வு. உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதில...நல்ல பகிர்வு. உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80457019800780866862019-04-20T09:48:44.241+05:302019-04-20T09:48:44.241+05:30SuperSuperRehimhttps://www.blogger.com/profile/05222548761774785075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16091703031586211992019-04-20T08:46:37.229+05:302019-04-20T08:46:37.229+05:30எத்தனையோ அக்கிரமங்கள்... பித்தலாட்டங்கள்...
அதில்...எத்தனையோ அக்கிரமங்கள்... பித்தலாட்டங்கள்...<br /><br />அதில் ஒன்று :- எதிர்த்து பேசியவர்களுக்கு எல்லாம் ஓட்டுரிமை கிடையாது... அதில் குமரி மாவட்டம் முதலிடம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com