tag:blogger.com,1999:blog-8449807431956423489.post3525551150742510930..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: யாருக்கு ஓட்டுப்போடுவது ?G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53986269974571199042016-05-06T14:58:28.593+05:302016-05-06T14:58:28.593+05:30
@Arrow Sankar,
நம் தேவை ஒரு நல்ல அரசுதானே. ஊழலற்...<br /> @Arrow Sankar,<br />நம் தேவை ஒரு நல்ல அரசுதானே. ஊழலற்ற ஒழுங்கான சேவை செய்யும் அரசுதானே .வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21864510698242085612016-05-06T14:55:46.425+05:302016-05-06T14:55:46.425+05:30
@டிஎன் முரளிதரன்
இந்த இலவசங்கள் யாருடைய பணம் . ...<br /> @டிஎன் முரளிதரன் <br />இந்த இலவசங்கள் யாருடைய பணம் . எப்படி வருகிறது என்று சிந்திக்கும் போது கவலை வரத்தானே செய்யும் வருகைக்கு நன்றி முரளி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84560580767527548392016-05-06T13:28:47.603+05:302016-05-06T13:28:47.603+05:30ஓட்டு போடுவோம் நம் தேவையறிந்து.ஓட்டு போடுவோம் நம் தேவையறிந்து.Anonymoushttps://www.blogger.com/profile/10844571753508605804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36495511482501607692016-05-06T07:00:07.692+05:302016-05-06T07:00:07.692+05:30ஏராளமான இலவசங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.இவை எப்படி ...ஏராளமான இலவசங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.இவை எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. இதன் விளைவுகளை நினைத்து கவலை ஏற்படுகிறது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80255268862550036352016-05-05T15:32:17.230+05:302016-05-05T15:32:17.230+05:30
@ ஸ்ரீராம்
யார் நல்லவர் என்று அடையாளங்காண்பத...<br /> @ ஸ்ரீராம் <br /> யார் நல்லவர் என்று அடையாளங்காண்பது. தோற்பவர்கள் நல்லவர்களா வருகைக்கு நன்றி ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10845440054549374242016-05-04T20:33:52.049+05:302016-05-04T20:33:52.049+05:30தொகுதி நல்லவர்களைப் பார்த்தால் தோற்கும் கட்சியில் ...தொகுதி நல்லவர்களைப் பார்த்தால் தோற்கும் கட்சியில் இருப்பவரை இருப்பார். எப்படியும் நல்லாட்சி என்பது இனிவரும் காலங்களில் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67027734216935761732016-05-04T20:27:25.494+05:302016-05-04T20:27:25.494+05:30 மேலே குழப்பங்களில் தவறாக தட்டச்சாயிற்று மன்னிக... மேலே குழப்பங்களில் தவறாக தட்டச்சாயிற்று மன்னிக்கவும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39171557039240172292016-05-04T20:25:37.932+05:302016-05-04T20:25:37.932+05:30
@ ரமணி
குஅப்பங்களில் இருந்து விடுபடாவிட்டால் ஐந...<br /> @ ரமணி<br /> குஅப்பங்களில் இருந்து விடுபடாவிட்டால் ஐந்து ஆண்டுகளுக்கு அதன் பலனை அனுபவிக்க நேரும் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71616207257510109252016-05-04T14:59:15.322+05:302016-05-04T14:59:15.322+05:30சரியான நேரத்தில்
மிகச் சரியான அலசல்
மற்றும் கோரிக...சரியான நேரத்தில்<br />மிகச் சரியான அலசல் <br />மற்றும் கோரிக்கை<br /><br />நல்லவர்கள் எல்லாம் அரசியலில் எதற்கும் <br />லாயக்கற்றவர்களாக இருக்க<br /><br />வல்லவர்கள் எல்லாம் சுய நலம் மிக்கவர்களாக<br />தலைவர்களாக இருக்க<br /><br />வருகிற குழப்படியே எல்லோருக்கும்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64344738447544894332016-05-04T14:45:20.324+05:302016-05-04T14:45:20.324+05:30
@ சிவகுமாரன்
வாக்களிப்போர் எண்ணிக்கையில் ஒருவர்...<br /> @ சிவகுமாரன் <br />வாக்களிப்போர் எண்ணிக்கையில் ஒருவர் குறைகிறார் வருகைக்கு நன்றி சிவகுமாரா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12214280832122858912016-05-03T23:51:06.727+05:302016-05-03T23:51:06.727+05:30கண்டிப்பாய் மாற்றம் வேண்டும். நான் ஓட்டுப் போட இயல...கண்டிப்பாய் மாற்றம் வேண்டும். நான் ஓட்டுப் போட இயலாது. என் ஓட்டு கள்ள ஓட்டாக மாறாதிருக்க வேண்டும். சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82221361830116367432016-05-03T15:34:22.845+05:302016-05-03T15:34:22.845+05:30
@ வெங்கட நாகராஜ்
நல்லவர்களை இனம் கண்டுகொள்வது ச...<br /> @ வெங்கட நாகராஜ் <br />நல்லவர்களை இனம் கண்டுகொள்வது சிரமம் என்னைக் கேட்டால் தனிப்பட்டவரைவிட ஒரு அமைப்பே செயலாற்ற முடியும் என்பேன் ஆனால் இப்போதிருக்கும் தலைவர்கள் ஆலமரம் போன்றவர்கள் தங்கள் நிழலில் யாரையும் வளர விடமாட்டார்கள் ஆகவே அவர்களைத் தோற்கடிப்பது முக்கியம் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-228412812303701742016-05-03T15:29:51.198+05:302016-05-03T15:29:51.198+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
ஜனநாயகக் கடமையை செவ்வனே ஆ...<br /> @ கரந்தை ஜெயக்குமார் <br /> ஜனநாயகக் கடமையை செவ்வனே ஆற்ற வேண்டும் வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78870822986836833302016-05-03T15:28:14.691+05:302016-05-03T15:28:14.691+05:30
@அஜய் சுனில்கர் ஜோசப்
தேர்ந்தெடுப்பவர் தெளிவாக...<br /> @அஜய் சுனில்கர் ஜோசப் <br /> தேர்ந்தெடுப்பவர் தெளிவாக சிந்திக்க வேண்டும் அதற்கு உதவவே இப்பதிவு/ வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8240935217225193462016-05-03T15:26:19.228+05:302016-05-03T15:26:19.228+05:30
@ சோழ நாட்டில் பௌத்தம்
அனைவரும் வாக்களித்தால்மட...<br /> @ சோழ நாட்டில் பௌத்தம் <br />அனைவரும் வாக்களித்தால்மட்டுமே தேர்தலில் நிற்பவர்களிக்கு இருக்கும் ஆதரவு தெரியும் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42574774069233630172016-05-03T15:23:54.333+05:302016-05-03T15:23:54.333+05:30
@ கில்லர்ஜி
மாற்றம் ஒன்றே மாறாதது இல்லையா ஜி. வ...<br /> @ கில்லர்ஜி<br /> மாற்றம் ஒன்றே மாறாதது இல்லையா ஜி. வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53795928208620150012016-05-03T15:22:10.830+05:302016-05-03T15:22:10.830+05:30
@ டாக்டர் கந்தசாமி
யாருடைய ஆயுள் முடிந்தாலும் த...<br /> @ டாக்டர் கந்தசாமி<br /> யாருடைய ஆயுள் முடிந்தாலும் தேர்தல் நடக்கும்தானே வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85030913645031780222016-05-03T15:20:41.952+05:302016-05-03T15:20:41.952+05:30
@ கீதாசாம்பசிவம்
/தொகுதியில் நிற்பவர்களில் நல்ல...<br /> @ கீதாசாம்பசிவம் <br />/தொகுதியில் நிற்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைப் பார்த்துக் கொண்டு ஓட்டளிக்க வேண்டியது தான்!/ நல்லவர்கள் என்று எப்படி அறிவதுபெரும்பாலானவர்களின் முகம் கூடத்தெரியாதுஎவ்வளவுதான் நல்லவர்கள் ஆனாலும் தனித்து அவர்களால் ஏதும் செய்ய முடியாதுஒரு அமைப்பின் கீழ் நின்றால்தான் ஏதாவது செய்ய முடியும்அந்த அமைப்பின் கொள்கைகளில் நமக்கு உடன்பாடு ஏற்பட வேண்டும் வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52416893940697393202016-05-03T15:15:31.346+05:302016-05-03T15:15:31.346+05:30
@ துரை செல்வராஜு
ஜனநாயகத்தின் ஒரு தோற்றத்தைக் க...<br /> @ துரை செல்வராஜு<br /> ஜனநாயகத்தின் ஒரு தோற்றத்தைக் கூறினேன் வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33675661749105273302016-05-03T10:54:44.047+05:302016-05-03T10:54:44.047+05:30நல்லதொரு கட்டுரை. நம் தொகுதியில் இருப்பவர் நல்லவரா...நல்லதொரு கட்டுரை. நம் தொகுதியில் இருப்பவர் நல்லவரா என்று பார்த்து ஓட்டளிக்க முயல்வது நல்லது. தலைவர்களை தோற்கடிப்போம்.... இதுவும் நல்ல விஷயம் தான். புதிய தலைவர்கள் வரட்டும் - புதிய சிந்தனைகள் - நாட்டை நல்வழிப்படுத்தும் புதிய சிந்தனைகள் பிறக்கட்டும்....<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59557621493416639872016-05-03T07:33:45.368+05:302016-05-03T07:33:45.368+05:30ஜனநாயகக் கடமை ஆற்றுவோம் ஐயாஜனநாயகக் கடமை ஆற்றுவோம் ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68126562415241370202016-05-02T22:32:09.912+05:302016-05-02T22:32:09.912+05:30எந்த கட்சிக்கு வாக்களிக்கலாம்
என்ற குழப்பம் எனக்க...எந்த கட்சிக்கு வாக்களிக்கலாம் <br />என்ற குழப்பம் எனக்குள்ளும் ஐயா...<br />நல்ல கட்சியா நாற கட்சியா என்று<br />பட்டிமன்றம் வைத்துதான் வாக்களிக்க<br />வேண்டும் போல...Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22880331761445890932016-05-02T20:42:16.269+05:302016-05-02T20:42:16.269+05:30மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆனால் வாக்களிக்கவேண்டி...மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆனால் வாக்களிக்கவேண்டியது அவசியம். இதனைத் தாங்கள் உணர்த்தியுள்ள விதம் அருமை. சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70891135075560797772016-05-02T17:32:38.229+05:302016-05-02T17:32:38.229+05:30இத்தேர்தலில் தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டால் நிச்சயம...இத்தேர்தலில் தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டால் நிச்சயம் மாற்றம் வரும் என்பதே எனது கருத்து ஐயா ஆனால் இதுவரை தலைவர்கள் அதிக ஓட்டு வித்தியாசத்தில்தானே வெற்றி பெற்று இருக்கின்றார்கள் இந்த தேர்தல் பல இளைய தலைமுறைகளுக்கு சந்தர்ப்பம் கொடுத்து இருக்கின்றது பார்ப்போம்.<br />என்னையும் பதிவில் குறிப்பிட்டமைக்கு நன்றி ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76038474461919854812016-05-02T17:26:50.463+05:302016-05-02T17:26:50.463+05:30நல்லதே நடக்கும் என்று நம்பி ஆயுள் முடியப்போகிறது.நல்லதே நடக்கும் என்று நம்பி ஆயுள் முடியப்போகிறது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com