tag:blogger.com,1999:blog-8449807431956423489.post3528160183326310774..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: கனவுகள்.... எண்ணச் சிதறல்கள். G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87589993234720054702013-08-01T02:18:25.350+05:302013-08-01T02:18:25.350+05:30 இருப்பதைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும் என்று சொ... இருப்பதைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும் என்று சொல்கிறேன். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்கிறேன்//<br /><br />உண்மைதான். தேவைகள் அதிகமாக ,அதிகமாக வாழ்வில் திருப்தி என்பதே இல்லாமல் போய்விடும். எனக்கும் நீங்கள் சொல்வது போல் தான். அதிக தேவைகள் இல்லை. தேவைகள் குறைந்தால் தான் நிம்மதி கிடைக்கும்.<br />உங்கள் எண்ணச்சிதறல்கள் எல்லோருக்கும் நல்ல வழிகாட்டியாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8719640884020379282013-07-30T18:43:48.715+05:302013-07-30T18:43:48.715+05:30அருமையான எண்ணச் சிதறல்கள்....
//பண வரவு அதிகமாக அ...அருமையான எண்ணச் சிதறல்கள்....<br /><br />//பண வரவு அதிகமாக அதிகமாக தேவைகளும் அதிகமாகும்.//<br /><br />உண்மை..... <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31854107146447164972013-07-30T17:54:10.208+05:302013-07-30T17:54:10.208+05:30வணக்கம்
ஐயா
எண்ணச் சிதறல்கள் என்ற தலைப்பில் நல்ல ...வணக்கம்<br />ஐயா<br /><br />எண்ணச் சிதறல்கள் என்ற தலைப்பில் நல்ல நல்ல கேள்விகளை தொடுத்து சிதற வைத்து விட்டிங்கள் ஐயா சிதறல் தொடர எனது வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66825883246285471572013-07-30T15:18:35.333+05:302013-07-30T15:18:35.333+05:30உங்களுடைய பதிவுகளில் ஒன்றில் நான் இட்ட கருத்தை வைத...உங்களுடைய பதிவுகளில் ஒன்றில் நான் இட்ட கருத்தை வைத்தே ஒரு அழகான, அருமையான கட்டுரையை அளித்துள்ளீர்கள். வெகுவாக ரசித்தேன். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88319178786015024332013-07-30T15:10:11.944+05:302013-07-30T15:10:11.944+05:30
@ சுந்தர்ஜி
நான் கடைப்பிடிக்க விரும்பி கடைப்பிட...<br /> @ சுந்தர்ஜி<br /> நான் கடைப்பிடிக்க விரும்பி கடைப்பிடிக்க முடியாதவற்றை நீங்கள் கடைப் பிடிக்க முடிவதில் எனக்கும் சந்தோஷமே. என்னைமிகவும் குழம்பச் செய்த வரிகள். சுந்தர்ஜியின் டச்...!<br /> @ இராஜராஜேஸ்வரி<br /> /வசதி வாய்ப்புகள் மட்டுமே மனிதனுக்கு நிம்மதியை அளித்துவிடுவதில்லை என்பதும் உண்மை”/ பாராட்டுக்கு நன்றி<br /> @ கோபு சார்<br /> பதிவை ரசித்துப் படித்து பாராட்டியதற்கு நன்றி.எழுதத் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2845304180973802522013-07-30T10:14:51.811+05:302013-07-30T10:14:51.811+05:30பகட்டு வாழ்க்கையைப் பறைசாற்றுவதற்காகவே ஒரு பொருளை ...பகட்டு வாழ்க்கையைப் பறைசாற்றுவதற்காகவே ஒரு பொருளை அதன் மதிப்பிற்குக் கூடுதலாய்க் கொடுத்து, கொள்ளும் மனோபாவம் நம்மிடையே மாறவேண்டும் என்ற தங்கள் கருத்தோடு முற்றிலும் ஒத்துப்போகிறேன். சூப்பர் மார்க்கெட்டில் நிர்ணயித்த விலையை வாயை மூடிக்கொண்டு வாங்கும் நாம்தான் பாரத்தைத் தலையில் சுமந்துகொண்டு தெருத்தெருவாய் வரும் சிறுவியாபாரிகளிடம் பேரம் பேசி வாதாடுவோம். ஆதங்கம் எழுப்பிய எண்ணங்களின் பகிர்வு அனைவரும் கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37802644877840381312013-07-30T09:01:34.113+05:302013-07-30T09:01:34.113+05:30// அங்குதான் சூட்சுமமே இருக்கிறது. பண வரவு அதிகமாக...// அங்குதான் சூட்சுமமே இருக்கிறது. பண வரவு அதிகமாக அதிகமாக தேவைகளும் அதிகமாகும். கிடைப்பது பற்றாக் குறையாய் இருக்கும். பண வரவு குறைவாக இருந்தால் தேவைகள் சுருங்கும். இருப்பதில் வாழ மனம் நினைக்கும்.. //<br /><br />இதுதான் எல்லா இடத்திலும் நடக்கிறது. திருச்சி பொன்மலை சந்தையில் மீன் வாங்க முதல்வாரம் (சம்பள தேதி) இருக்கும் கும்பல், மூன்றாவது, நான்காவது வாரங்களில் (மாதக் கடைசியில்) இருப்பதில்லை.<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19485737548087086722013-07-30T08:59:46.027+05:302013-07-30T08:59:46.027+05:30நீங்கள் சொல்வ்ஹட்டேன்னவோ வாஸ்தவம் தான் . எவ்வளவு இ...நீங்கள் சொல்வ்ஹட்டேன்னவோ வாஸ்தவம் தான் . எவ்வளவு இருந்தாலும் நமக்குப் பற்றாக் குறை தான். எப்பவுமே deficit budget தான். <br /><br />போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து . கடைபிடித்தால் நலமே!RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10623060844746058092013-07-30T05:28:01.022+05:302013-07-30T05:28:01.022+05:30நம்மிடத்தில் தேவையான புரிதல் இல்லை என்பது உண்மையே ...நம்மிடத்தில் தேவையான புரிதல் இல்லை என்பது உண்மையே அய்யா. தங்களின் எண்ணச் சிதறல்கள் தொடரட்டும். நன்றி அய்யாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7483280955348571102013-07-29T20:27:58.820+05:302013-07-29T20:27:58.820+05:30ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் No Peace of Min...ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் No Peace of Mind!..- (கண்ணதாசன்)இது சரியாக இருக்குமா?..<br />ஆயிரம் தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை!..(வாலி)இது சரியாக இருக்குமா?..<br />நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி!..<br /><br />துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88830687424304813132013-07-29T19:49:31.602+05:302013-07-29T19:49:31.602+05:30/// முதலில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்தால் த.../// முதலில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்தால் தான் மனம் அமைதியில் இருக்கும்... ///<br /><br />உண்மை... நம்மிடத்தில் தேவையான புரிதல் இல்லை என்பதும்...<br /><br />எண்ணச் சிதறல்கள் மேலும் தொடரட்டும்... வாழ்த்துக்கள் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22560547943126954362013-07-29T19:36:17.178+05:302013-07-29T19:36:17.178+05:30அழகாகச் சொல்லி வந்த இந்தக் கேள்வி பதில் பகுதியை ஏத...அழகாகச் சொல்லி வந்த இந்தக் கேள்வி பதில் பகுதியை ஏதோ பாதியில் நிறுத்தி விட்டது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது ஐயா. <br /><br />எண்ணச்சிதறல்களை கனவுகளாக கண்டு வந்தபோது, நடுவில் கனவு கலைந்து விட்டதோ என்னவோ ?<br /><br />நான் காணும் பல இன்பக்கனாக்கள் + கற்பனைகள், பல்வேறு சமயங்களில் இதுபோலவே, இறுதி முடிவு தெரியாமலேயே போய் விடுவது உண்டு. ;(((((வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6892929239646430322013-07-29T19:31:04.360+05:302013-07-29T19:31:04.360+05:30மிகச்சிறப்பான ஆக்கம் இது.
மிகவும் ரஸித்துப்படித்த...மிகச்சிறப்பான ஆக்கம் இது.<br /><br />மிகவும் ரஸித்துப்படித்தேன்.<br /><br />வசதி வாய்ப்புகள் மட்டுமே மனிதனுக்கு நிம்மதியை அளித்துவிடுவதில்லை என்பது உண்மைதான்.<br /><br />”பாலிருக்கும் பழமிருக்கும் ....<br />பசி இருக்காது ....<br /><br />பஞ்சணையில் காற்று வரும் ....<br />தூக்கம் வராது.” <br /><br />உண்மை, உண்மை, உண்மை.<br /><br />பாராட்டுக்கள், வாழ்த்துகள்.<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4275800687435412322013-07-29T19:18:28.819+05:302013-07-29T19:18:28.819+05:30வசதி வாய்ப்புகள் மட்டுமே மனிதனுக்கு நிம்மதியை அளித...வசதி வாய்ப்புகள் மட்டுமே மனிதனுக்கு நிம்மதியை அளித்துவிடுவதில்லை என்பதும் உண்மை” <br /><br />எண்ணச்சிதறல்களை சிறப்பான ஆக்கமாக்கிக் கொடுத்த்மைக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31889870766944062232013-07-29T19:03:12.171+05:302013-07-29T19:03:12.171+05:30மிகச் சிறப்பான பதிவு பாலு சார்.
நீங்கள் கடைப்பிட...மிகச் சிறப்பான பதிவு பாலு சார். <br /><br />நீங்கள் கடைப்பிடித்து வரும் பல விஷயங்களையும், கடைப்பிடிக்க விரும்பி முடியாதவற்றையும் நான் கடைப்பிடிக்க முடிவதில் எனக்கு சந்தோஷம்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.com