tag:blogger.com,1999:blog-8449807431956423489.post3530217948236189297..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: புதுக் கோட்டை via மலைக்கோட்டை (2)G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26512446346312006182015-10-15T20:01:07.425+05:302015-10-15T20:01:07.425+05:30
@ பகவான் ஜி
ஆண்டவனைத் தரிசிக்க அர்ச்சகர் அருள் ...<br /> @ பகவான் ஜி<br /> ஆண்டவனைத் தரிசிக்க அர்ச்சகர் அருள் வேண்டும் வருகைக்கு நன்றி ஜிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57116440373184838342015-10-15T19:59:35.577+05:302015-10-15T19:59:35.577+05:30
@ வே நடனசபாபதி
எனக்குப் பயணம் பிடிக்கும் அதுவும...<br /> @ வே நடனசபாபதி<br />எனக்குப் பயணம் பிடிக்கும் அதுவும் வலையுலக நட்புகளை காண வாய்ப்பு என்று வரும்போது எல்லா முயற்சிகளையும் எடுப்பேன் வாழ்த்துக்களுக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9908781810792581572015-10-15T17:25:51.227+05:302015-10-15T17:25:51.227+05:30அங்கே வாங்கி இங்கே கொடுப்பது ,இங்கே வாங்கி அங்கே க...அங்கே வாங்கி இங்கே கொடுப்பது ,இங்கே வாங்கி அங்கே கொடுப்பது ...அர்ச்சகர்கள் தொழில் ரகசியம் புரிந்தது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76805978405094180492015-10-15T16:43:13.278+05:302015-10-15T16:43:13.278+05:30உங்கள் பயணக் கட்டுரையை படிக்கும்போது, நாமும் இதுபோ...உங்கள் பயணக் கட்டுரையை படிக்கும்போது, நாமும் இதுபோல் பல இடங்களுக்கு செல்லவேண்டும் என்ற வேட்கை ஏற்படுகிறது. வாழ்த்துக்கள்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32058264272072863822015-10-15T15:02:56.101+05:302015-10-15T15:02:56.101+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
வருகைக்கும் பாராட்டுக்க...<br />@ டாக்டர் ஜம்புலிங்கம் <br /> வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85024218748530582512015-10-15T13:49:23.305+05:302015-10-15T13:49:23.305+05:30படித்துக்கொண்டிருக்கும்போதே நீங்கள் அருகிலிருப்பது...படித்துக்கொண்டிருக்கும்போதே நீங்கள் அருகிலிருப்பதுபோல உள்ளது. வாசகர்களை உங்கள் பக்கம் முழுமையாக ஈர்க்கும் தங்களது பாணி போற்றத்தக்கது. நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1298543399426012942015-10-14T21:57:49.764+05:302015-10-14T21:57:49.764+05:30
@ வெங்கட் நாகராஜ்
கீதாம்மா வீட்டுக்கு வருபவரை எல...<br /> @ வெங்கட் நாகராஜ்<br />கீதாம்மா வீட்டுக்கு வருபவரை எல்லாம் மேலே போய் பார்க்கச் சொல்வார்களாமே வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20118386549059004422015-10-14T21:04:39.590+05:302015-10-14T21:04:39.590+05:30திருவரங்கம் கீதாம்மா வீட்டு மொட்டைமாடி ரொம்பவே பிர...திருவரங்கம் கீதாம்மா வீட்டு மொட்டைமாடி ரொம்பவே பிரபலம் தான்..... <br /><br />திருச்சியில் நடந்த சந்திப்பு பற்றி அறிந்து மகிழ்ச்சி...... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26041104771265923252015-10-14T20:24:32.967+05:302015-10-14T20:24:32.967+05:30
@ கீதா சாம்பசிவம்
அதனாலென்ன பரவாயில்லை. <br /> @ கீதா சாம்பசிவம் <br /> அதனாலென்ன பரவாயில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33066623217030974412015-10-14T20:23:41.133+05:302015-10-14T20:23:41.133+05:30
@ துளசிதரன் தில்லையகத்து
ஒன்றரை நாளுக்கு ரூ 500...<br /> @ துளசிதரன் தில்லையகத்து<br /> ஒன்றரை நாளுக்கு ரூ 5000/ த்துக்கு மேல் தீட்டி விட்டார்கள் எதுவுமே தன் தந்தைக்கு பெஸ்ட் ஆகத்தான் இருக்க வேண்டும் என்பது மகனின் விருப்பம் காலங்காலமாகக் கடைபிடித்துவரும் ஒரு வழக்கம் அது. எனக்கு நோ ஹார்ட் ஃபீலிங்ஸ்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-788597991785397882015-10-14T20:17:25.658+05:302015-10-14T20:17:25.658+05:30
@ இனியா
நம் குடும்பங்களில் ஒரு சம்பிரதாயம் அது....<br /> @ இனியா<br /> நம் குடும்பங்களில் ஒரு சம்பிரதாயம் அது. எனக்கும் தெரியும் இருந்தாலும் பதிவுக்குச் சுவை கூட்ட ந்ழுதினேன் வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11715618869187767582015-10-14T20:14:14.724+05:302015-10-14T20:14:14.724+05:30
@ தி தமிழ் இளங்கோ
நிகழ்வுகள் எல்லாமே நல்லபடியாக...<br /> @ தி தமிழ் இளங்கோ<br />நிகழ்வுகள் எல்லாமே நல்லபடியாக அமைந்தது நான் எப்போதுமே ஒரு ஆப்டிமிஸ்ட் புதுக் கோட்டையில் எடுத்த புகைப்படங்கள் சில வெளியிடுவேன் நீங்கள் இருக்கும் படங்கள் இருக்க வேண்டும் வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52336438878988055842015-10-14T18:10:49.700+05:302015-10-14T18:10:49.700+05:30நீங்கள் தங்கியிருந்த ரூம் அழகாக இருக்கின்றதே...
க...நீங்கள் தங்கியிருந்த ரூம் அழகாக இருக்கின்றதே...<br /><br />கீதா: சார் பொதுவாகவே இந்த நவராத்திரி இல்லைனா சும்மா போனாக் கூட பெண்களுக்கு ஏதேனும் வைத்துக் கொடுக்கப்படும். ஆண்களுக்கு இல்லை..அதான் ஏன் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு நண்பர் நகைச்சுவையாகச் சொல்லுவார்..ஹும் நம்ம அம்மணிகளை வீடு வீடா அழைத்துக் கொண்டு போவதே நாமதான்...ஆனா அவங்களுக்கு மட்டும் கலெக்ஷன்..பேக்...நம்மள கண்ண்டுக்கவே Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44590093263440285612015-10-14T18:07:00.297+05:302015-10-14T18:07:00.297+05:30சுவாரஸ்யமாக இருக்கிறது அனைத்தும் நேரில் பேசுவது போ...சுவாரஸ்யமாக இருக்கிறது அனைத்தும் நேரில் பேசுவது போல் ம்..ம் கொட்டிக் கேட்டுக் கொண்டு இருக்கிறேன். ஹா ஹா ஓ அப்போ இன்னும் இருக்கிறது ஆஹா சரி சரி அப்போ தொடர்கிறேன். <br /><br />//நாங்கள் கிளம்பும் போது என் மனைவிக்கு குங்குமத்துடன் ஒரு சிறிய ராமர் பட்டாபிஷேக விக்கிரகமும் ஒரு குங்குமச் சிமிழும் ரவிக்கைத் துண்டும் கொடுத்தார்கள் வலை நண்பன் எனக்கு எதுவுமே இல்லை….! //<br />அட ஒரு கர்சீப்பாவது கொடுத்து Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10197830608679552782015-10-14T17:51:02.939+05:302015-10-14T17:51:02.939+05:30நீங்கள் எதிர்பார்த்ததை விட, உங்கள் மனைவி மற்றும் ம...நீங்கள் எதிர்பார்த்ததை விட, உங்கள் மனைவி மற்றும் மகன் பயந்ததற்கு மாறாக, இந்த புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு பயணம், இறைவன் அருளால் நல்ல பயணமாக அமைந்தது என்பதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் எடுத்த படங்களில் நான் இருக்கின்றேனா என்று தெரியவில்லை.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40802508227565318212015-10-14T17:40:21.154+05:302015-10-14T17:40:21.154+05:30
@ கில்லர் ஜி
இதுவரை எழுதியதில் என் சுபாவம் வெள...<br /> @ கில்லர் ஜி <br /> இதுவரை எழுதியதில் என் சுபாவம் வெளியாக வில்லை. அதை இன்னொரு பதிவில் காணலாம் வருகைக்கு நன்றி ஜி. <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1178037136887853942015-10-14T17:38:34.214+05:302015-10-14T17:38:34.214+05:30
@ அபயா அருணா
பதிவை ரசிப்பதற்கு நன்றி மேம் <br /> @ அபயா அருணா <br /> பதிவை ரசிப்பதற்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40034143609984984552015-10-14T17:37:23.590+05:302015-10-14T17:37:23.590+05:30
@ தளிர் சுரேஷ்
நிகழ்வுகளைக் கூறினேன் அவ்வளவுதா...<br /> @ தளிர் சுரேஷ் <br /> நிகழ்வுகளைக் கூறினேன் அவ்வளவுதான் இதெல்லாம் காலத்தின் தேவை வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37418119368848895052015-10-14T17:35:31.423+05:302015-10-14T17:35:31.423+05:30
@ எம் கீதா
இந்த நிகழ்வுகள் எல்லாம் சேர்ந்ததுதா...<br /> @ எம் கீதா <br />இந்த நிகழ்வுகள் எல்லாம் சேர்ந்ததுதானே அனுபவம் வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19547486931593582312015-10-14T17:34:10.693+05:302015-10-14T17:34:10.693+05:30
@ ரூபன்
பாராட்டுக்கு நன்றி ஐயா <br /> @ ரூபன் <br />பாராட்டுக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20603557830371210072015-10-14T17:33:16.354+05:302015-10-14T17:33:16.354+05:30
@ மோகன் ஜி
நங்களும் ஒரு பத்து நாள் பயணம் திட்டம...<br /> @ மோகன் ஜி <br />நங்களும் ஒரு பத்து நாள் பயணம் திட்டமிட்டிருக்கிறோம் மதுரை ராமேஸ்வரம் நாகர் கோவிலில் தங்கி அருகில் இருக்கும் இடங்களுக்குச் சென்று வர திட்டம் பத்து பெண்டிரும் இரண்டே ஆண்களும் . தேவைப் பட்டால் ஆலோசனை கேட்பேன் <br />என் குளியலை என் மனைவி தவிர யாரும் காண்பது நன்றாயிருக்காதே வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48443224571764988592015-10-14T17:31:24.257+05:302015-10-14T17:31:24.257+05:30// கீதா சாம்பசிவம் சீரியசாக எடுத்துக் கொள்ளாதீர்கள...// கீதா சாம்பசிவம் சீரியசாக எடுத்துக் கொள்ளாதீர்கள் //<br /><br />அதெல்லாம் இல்லை. நிஜமாகவே ஓர் எண்ணம் இருந்தது. ஆனால் செயல்படுத்த முடியவில்லை. அதைத் தான் நான் சொன்னேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55748434901797118252015-10-14T17:27:55.093+05:302015-10-14T17:27:55.093+05:30
@ துரை செல்வராஜு
பாராட்டுக்கு நன்றி ஐயா தொடர...<br /> @ துரை செல்வராஜு <br /> பாராட்டுக்கு நன்றி ஐயா தொடர வேண்டுகிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78899503395127567182015-10-14T17:26:41.242+05:302015-10-14T17:26:41.242+05:30
@ தனிமரம்
தொடர்ந்து வாருங்கள் நன்றி ஐயா<br /> @ தனிமரம் <br /> தொடர்ந்து வாருங்கள் நன்றி ஐயாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69983996635962933832015-10-14T17:25:48.132+05:302015-10-14T17:25:48.132+05:30
@ கோபு சார்
அது சும்மா தமாஷுக்கு எழுதியது எனக்...<br /> @ கோபு சார் <br />அது சும்மா தமாஷுக்கு எழுதியது எனக்கும் சில நியமங்கள் பரிச்சயம் உண்டு. வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com