tag:blogger.com,1999:blog-8449807431956423489.post3542313185801463002..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: சரித்திரமா ...? கலாச்சாரமா....? G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13814620003323027042014-08-03T16:05:56.896+05:302014-08-03T16:05:56.896+05:30
@ சந்திர கௌரி சிவபாலன்
சில கதைச் சம்பவங்கள் மற்ற...<br /> @ சந்திர கௌரி சிவபாலன்<br />சில கதைச் சம்பவங்கள் மற்றும்(portrayal)உருவகங்கள் அவை உண்மையாய் இருக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறது. கற்பனை வளங்கொழியும் அற்புதப் படைப்புகளை இறை நம்பிக்கை என்னும் பெயரில் உண்மையாக்க முயல்வதும் அதன் பலனாய் சிலரது கொள்கைகளைப் பரப்ப முயல்வது கண்டும் எழுதிய பதிவு. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59333383176216539842014-08-03T12:52:35.294+05:302014-08-03T12:52:35.294+05:30நிலைத்து நிற்பது கலாச்சாரத்தின் கால்களில் தான் என்...நிலைத்து நிற்பது கலாச்சாரத்தின் கால்களில் தான் என்று புரிவது அவசியம்.அதனாலேயே கம்பர் இராமாயணத்தை எழுதும்போது தமிழர் கலாச்சாரத்திற்கு ஏற்ப மாற்றியமைத்தார். இலக்கியங்களோ தற்கால நாவல்களோ சில உண்மைச்சம்பவங்கள் தடயங்களை வைத்து எழுத்தாளர்களால் புனைந்து எழுதப்படுவன ஆகும். இதில் உண்மையும் உண்டு பொய்யும் உண்டு. kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39611546620400588872014-07-30T14:56:12.684+05:302014-07-30T14:56:12.684+05:30ஜிஎம்பி ஐயா, திரு நடனசபாபதியும் இவை எல்லாம் நடந்தி...ஜிஎம்பி ஐயா, திரு நடனசபாபதியும் இவை எல்லாம் நடந்திருக்கலாம் என்கிறார். அப்பாதுரையும் அதுவே சொல்கிறார். அதோடு காந்தியை இப்போது மஹாத்மா எனக் கும்பிடுவது போல் ராமனும், கிருஷ்ணனும் மறைந்த பின்னர் அவர்களைக் கடவுளராக்கி இருக்கின்றனர் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1168460587476592014-07-28T16:51:25.519+05:302014-07-28T16:51:25.519+05:30
@ கீதா சாம்பசிவம்
முதலில் திரு.நடன சபாபதியை ஆதர...<br /> @ கீதா சாம்பசிவம்<br /> முதலில் திரு.நடன சபாபதியை ஆதரித்தீர்கள். இப்போது திரு. அப்பாதுரையை எதிரொலிக்கிறீர்கள்.. புரியலையே. மீள்வரவுக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39540923265125977442014-07-28T16:49:12.751+05:302014-07-28T16:49:12.751+05:30
@ அப்பாதுரை
ராமனும் கிருஷ்ணனும் அரச்ர்களாக இருந...<br /> @ அப்பாதுரை<br /> ராமனும் கிருஷ்ணனும் அரச்ர்களாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்பதைப் போலவே கற்பனை வளம் மிகுந்தவர்களால் உலாவ விடப்பட்ட கதாபாத்திரங்களே என்று நினைப்பதற்கு இன்னும் அதிகம் வாய்ப்பிருக்கிறது. கடவுள்தனமும் எழுதியவர்களின் கற்பனை வளமே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89444757068531821352014-07-28T11:39:59.848+05:302014-07-28T11:39:59.848+05:30முதல்முறையாக அப்பாதுரையை முழு மனதோடு ஆதரிக்கிறேன்....முதல்முறையாக அப்பாதுரையை முழு மனதோடு ஆதரிக்கிறேன். <br /><br />ஆதரிக்கிறேன்<br />தரிக்கிறேன்,<br />ரிக்கிறேன்<br /><br />க்கிறேன்<br />கிறேன்<br />றேன்<br />ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்<br /><br />கீழே உள்ளவை எல்லாம் என்னோட எதிரொலி. அவ்வளவு சத்தமா ஆதரிச்சிருக்கேனாக்கும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34292726901744238262014-07-28T10:25:05.260+05:302014-07-28T10:25:05.260+05:30ராமனும் கண்ணனும் நிச்சயம் அரசர்களாக இருந்திருக்க வ...ராமனும் கண்ணனும் நிச்சயம் அரசர்களாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. கடவுள்தனம் யார் யாரோ கட்டிவிட்டது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74526357251592929702014-07-28T07:26:21.741+05:302014-07-28T07:26:21.741+05:30தாங்கள் விவாதிக்க எடுத்துக்கொண்ட பொருண்மை மிகவும் ...தாங்கள் விவாதிக்க எடுத்துக்கொண்ட பொருண்மை மிகவும் தேவையானது. கோயில் தல புராணங்கள் பற்றியும் இவ்வாறான விவாதங்கள் எழுகின்றன. புராணங்கள் என்ற நிலையில் வாய்மொழிக்கதைகளும், நாட்டுப்புறக் கதைகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. கல்வெட்டு, செப்பேடு, நாணயம், இலக்கியச் சான்றுகளின் பங்களிப்புகள் இதுபோன்ற நிலைகளில் உதவும் என்பது என் நம்பிக்கை. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71326560719061833242014-07-25T20:40:04.955+05:302014-07-25T20:40:04.955+05:30
@ வருண்
முதல்(?) வருகைக்கு நன்றி. என் வலைப்பூவி...<br /> @ வருண்<br /> முதல்(?) வருகைக்கு நன்றி. என் வலைப்பூவின் முகப்பில் எழுதியதைப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். எண்ணங்களுக்கும் வயதுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ன.?<br /><br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79309330059945048562014-07-25T19:40:52.656+05:302014-07-25T19:40:52.656+05:3074 வயதில் இவ்வளவு திறந்த மனதுடன் இதை நீங்கள் அனுகி...74 வயதில் இவ்வளவு திறந்த மனதுடன் இதை நீங்கள் அனுகியிருப்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது.<br /><br />இதில் வரும் பின்னூட்டங்கள் சில என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.<br /><br />****வே.நடனசபாபதி said...<br /><br /> காலங்கள் மாறும்போது நடந்தவைகள் கூட கதையாகிப் போகலாம். இன்னும் ஒரு நூற்றாண்டு கழித்து மகாத்மா காந்தி என்பவர் ஒரு கற்பனை நாயகன் என்று கூட சொல்லலாம். ****<br /><br />ஆனால், இந்த வாதம்வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90994548439217121852014-07-25T16:50:08.519+05:302014-07-25T16:50:08.519+05:30
@ கீதா சாம்பசிவம்
வாருங்கள் மேடம் திருநடனசபாபத...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> வாருங்கள் மேடம் திருநடனசபாபதிக்கு இட்ட மறு மொழியை மீண்டும் உங்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50172037380000614732014-07-25T16:40:10.059+05:302014-07-25T16:40:10.059+05:30அவரவருக்கு அவரவர் நம்பிக்கை. திரு நடனசபாபதி சொல்வத...அவரவருக்கு அவரவர் நம்பிக்கை. திரு நடனசபாபதி சொல்வதை முற்றிலும் ஆமோதிக்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14097625891916193852014-07-25T15:52:06.450+05:302014-07-25T15:52:06.450+05:30
@ சீனா
ஐயா வணக்கம். இரண்டு முறை பின்னூட்டமிட்ட...<br /> @ சீனா<br /> ஐயா வணக்கம். இரண்டு முறை பின்னூட்டமிட்டு வாழ்த்தியதற்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50560867536068560302014-07-25T13:51:03.656+05:302014-07-25T13:51:03.656+05:30அன்பின் ஜீ எம் பீ அவர்களே !
பதிவு அருமை - இறுதிப்...அன்பின் ஜீ எம் பீ அவர்களே !<br /><br />பதிவு அருமை - இறுதிப்பத்தி அப்படியே ஏற்றுக் கொள்ளலாம்.<br /><br />//<br /><br />இன்றும் நாளையும் கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடப் பட இருக்கும் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய ராஜேந்திர சோழனின் பிறந்த நாளே ஆடித் திருவாதிரையா மார்கழித் திருவாதிரையா என்று சரித்திர வல்லுனர்களால் அறுதியிட்டுக் கூற முடியாதபோது ராமருடைய மற்றும் கிருஷ்ணருடைய பிறந்த நாட்கள் உறுதியாகக் cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86712479980956360462014-07-25T13:47:21.484+05:302014-07-25T13:47:21.484+05:30அன்பின் ஜி எம் பீ அவர்களே !
நல்லதொரு பதிவு - இறு...அன்பின் ஜி எம் பீ அவர்களே ! <br /><br />நல்லதொரு பதிவு - இறுதிப் பத்தியினை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம் - அருமையான பதிவு <br /><br />இன்றும் நாளையும் கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடப் பட இருக்கும் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய ராஜேந்திர சோழனின் பிறந்த நாளே ஆடித் திருவாதிரையா மார்கழித் திருவாதிரையா என்று சரித்திர வல்லுனர்களால் அறுதியிட்டுக் கூற முடியாதபோது ராமருடைய மற்றும் கிருஷ்ணருடைய பிறந்த நாட்கள் cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53355782929616812822014-07-25T13:11:08.998+05:302014-07-25T13:11:08.998+05:30
@ டி.பி.ஆர்.ஜோசப்
/இதிகாசங்கள் மனிதனை நல்வழிப்படு...<br />@ டி.பி.ஆர்.ஜோசப்<br />/இதிகாசங்கள் மனிதனை நல்வழிப்படுத்தப் புனையப் பட்டவை என்றாலும் நாளடைவில் மக்கள் மனதில் உண்மை நிகழ்வுகளாகப் பதிந்து விடுகின்றன. இவற்றை சரித்திர ஆதாரங்களோடு நிரூபிக்கத் தேவை இல்லை நம்பிக்கையே அடிப்படை/ இதைத்தானே நானும் எழுதீருக்கிறேன். பொறுப்பில் இருப்பவர் சரித்திர சாயம் பூசுவதன் உள்நோக்கம் என்ன.?வருகைக்கும்கருத்துப் அதிவுக்கும் நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78070374583533537752014-07-25T13:03:43.212+05:302014-07-25T13:03:43.212+05:30
@ துளசிதரன் தில்லையகத்து.
எந்த ஒரு கதைக்கும் ஒர...<br /> @ துளசிதரன் தில்லையகத்து. <br />எந்த ஒரு கதைக்கும் ஒரு களம் இருக்கும் அந்தப் பெயருள்ள இடங்கள் அவை நடந்ததை நிரூபிக்க முடியாது. புத்தர் விவேகாநந்தர், காந்தி போன்றவர்கள் சரித்திர புருஷர்கள். என்றைக்கும் நிரூபிக்க முடியும் இதிகாச புராணக்கதைகளை சரித்திர ஆய்வுக்கு உட்படுத்தட்டும் ஒரு தீர்மான முடிவு வரும் முன்னேஅவை சரித்திர நிகழ்வுகள் என்று முடிவெடுப்பது சரியல்ல என்பதே என் கருத்து. இந்த புராண G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72981917619010565772014-07-25T12:53:38.104+05:302014-07-25T12:53:38.104+05:30
@ தி.தமிழ் இளங்கோ
இதிகாசங்களும் புராணங்களும் நம்...<br /> @ தி.தமிழ் இளங்கோ<br />இதிகாசங்களும் புராணங்களும் நம் வாழ்வோடு ஒன்றிப் போன கருத்துக் கருவூலங்கள். நம் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு. மிகவும் தொன்மையானவை என்பதே அவற்றின் பலம் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53588044947665238822014-07-25T12:49:50.970+05:302014-07-25T12:49:50.970+05:30
@ டாக்டர் கந்தசாமி
/படித்தேன்.ஏதோகொஞ்சம் புரிந்...<br /> @ டாக்டர் கந்தசாமி <br />/படித்தேன்.ஏதோகொஞ்சம் புரிந்த மாதிரி இருக்கிறது/ நம்பமுடியவில்லை ஐயா, வந்து கருத்திட்டதற்கு நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3746905651093189312014-07-25T12:47:55.921+05:302014-07-25T12:47:55.921+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
/இந்த அறிவியல் யுகத்தில், இ...<br /> @ கரந்தை ஜெயக்குமார்<br />/இந்த அறிவியல் யுகத்தில், இதுபோன்ற சர்ச்சைகளை எழுப்புவது, நம்மை பின்னோக்கிச் செலுத்தும் செயலாகவே படுகிறது ஐயா/ இந்தக் கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லை ஐயா. இந்த அறிவியல் உலகத்தில்தான் நாம் தெளிவு பெற முடியும் இவை எப்படி நம்மை பின்னோக்கி செலுத்தமுடியும்.?வருகைக்கு நன்றி ஐயா. <br /><br />JG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41820357581785211512014-07-25T12:44:15.202+05:302014-07-25T12:44:15.202+05:30
@ ஜீவி
பகவத் கீதையோ இன்னும் பிற புராண இதிகாசக் ...<br /> @ ஜீவி<br /> பகவத் கீதையோ இன்னும் பிற புராண இதிகாசக் கதைகளோ வாழ்க்கை நெறியை பரப்புகின்றன. நம் வாழ்க்கையின் அடித்தளமே இவற்றின் பலம்தான்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16286629931710909942014-07-25T12:40:52.398+05:302014-07-25T12:40:52.398+05:30
@ செல்லப்பா யக்ஞசாமி
/சரித்திரத்தைவிட பண்பாட்டைய...<br /> @ செல்லப்பா யக்ஞசாமி<br />/சரித்திரத்தைவிட பண்பாட்டையே நம்புவோம்/ இதை வலியுறுத்துவதைவிட்டு பொறுப்பில் இருப்பவர்கள் சரித்திர நிகழ்வு என்று கூறி எதையோ திணிக்க முயல்கிறார்கள் என்றே தோன்றுகிறதுவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70263864702972201682014-07-25T12:35:50.128+05:302014-07-25T12:35:50.128+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
/இந்த ஆய்வெல்லாம் தேவையா....<br /> @ திண்டுக்கல் தனபாலன் <br />/இந்த ஆய்வெல்லாம் தேவையா.?/<br />அவை அவரவர் கொண்டுள்ள கோட்பாடுகளைப் பொறுத்தது என்றுதான் பதில் சொல்ல முடியும்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டிடி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15441131229394729442014-07-25T12:33:04.902+05:302014-07-25T12:33:04.902+05:30
@ வே.நடனசபாபதி
/காலங்கள் மாறும்போது நடந்தவைகள் க...<br /> @ வே.நடனசபாபதி<br />/காலங்கள் மாறும்போது நடந்தவைகள் கூட கதையாகிப் போகலாம். இன்னும் ஒரு நூற்றாண்டு கழித்து மகாத்மா காந்தி என்பவர் ஒரு கற்பனை நாயகன் என்று கூட சொல்லலாம்/ என் பதிவின் உட்கருத்துப் புரிந்து கொள்ளப் படவில்லை என்றே நினைக்கிறேன்.சில விஷயங்கள் பற்றிச் சிந்திக்கும் போது நம் அடிமனதில் பதிந்துவிட்ட எண்ணங்கள் அழிக்கப் பட்டால்தான் வித்தியாசமாக சிந்திக்க முடியும் We have to unlearn G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34232607379911085382014-07-25T12:26:15.372+05:302014-07-25T12:26:15.372+05:30
@ ஸ்ரீராம்
எதையும் நிரூபிக்கவோ நம்பச் சொல்லியோ...<br /> @ ஸ்ரீராம் <br /> எதையும் நிரூபிக்கவோ நம்பச் சொல்லியோ இப்பதிவு எழுதப் படவில்லை.சரித்திரச் சான்றுகளைக் காட்ட காலங்கள் உறுதிப்படுத்தப் படவேண்டும் ராமாயணமும் மஹாபாரதமும் இணையில்லாத காவியங்கள். அதில் கருத்து வேறுபாடு இல்லை.சில ஓலைச் சுவடிகள் கிடைத்து இருப்பது காலங்களை நிரூபிக்க உதவுமா.? இதிகாசங்களும் புராணங்களும் நம் வாழ்வோடு ஒன்றிப்போன விஷயங்கள். அவை நம் கலாச்சாரத்தின் வெளிப்பாடுகள். இதையே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com