tag:blogger.com,1999:blog-8449807431956423489.post3566470385579661196..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: துக்கடாக்கள். G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60333183085125874042013-05-25T07:52:39.847+05:302013-05-25T07:52:39.847+05:30ஒற்றையாய் தலைநீட்டிய பூச்செடியோடு விளையாட இப்போது ...ஒற்றையாய் தலைநீட்டிய பூச்செடியோடு விளையாட இப்போது நான்கு பந்துப்பூக்கள்! அழகு.. அதிசயம்.. அடுத்த வருடம் இன்னும் பலவாக தோட்டத்தில் பந்துப்பூக்கள் படம் காண ஆவல். <br /><br />இந்தியர்கள் பற்றிய தகவல்கள் மிகைப்படுத்தலின்றியும் இழிவுபடுத்தலின்றியும் நேர்மையாகவே உள்ளன. பகிர்வுக்கு நன்றி ஐயா.. துக்கடாக்கள் யாவும் ரசிக்கவைத்தன. <br /><br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50916471200157408142013-05-23T12:02:45.222+05:302013-05-23T12:02:45.222+05:30
@ packirisamy.N
/ இங்கு ஆஸ்திரேலியாவில் காட...<br /> @ packirisamy.N <br /> <br />/ இங்கு ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீக்காக காத்திருக்கும் தாவரங்களும் உள்ளன. தீ முடிந்த பிறகு, வெப்பத்தால் விதை வெடித்து, சாம்பலில் விதை முளைக்கிறது. இயற்கையின் வலிமை நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டது./ இதுவரை தெரியாத தகவலுக்கு நன்றி. <br /><br />M G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67419396383232978182013-05-23T06:06:22.128+05:302013-05-23T06:06:22.128+05:30//ஒழுங்குடன் செடி வளர்ந்து பூ பூப்பதைக் காணும் போத...//ஒழுங்குடன் செடி வளர்ந்து பூ பூப்பதைக் காணும் போது இயற்கையின் சக்தியில் பெருமையும் ஆச்சரியமும் தோன்றுகிறது.//<br /><br />இங்கு ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீக்காக காத்திருக்கும் தாவரங்களும் உள்ளன. தீ முடிந்த பிறகு, வெப்பத்தால் விதை வெடித்து, சாம்பலில் விதை முளைக்கிறது. இயற்கையின் வலிமை நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டது.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55137121808722422332013-05-22T18:22:24.366+05:302013-05-22T18:22:24.366+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
@ கரந்தை ஜெயக்குமார்
@ இ...<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br /> @ கரந்தை ஜெயக்குமார்<br /> @ இராஜராஜேஸ்வரி<br /> @ கோமதி அரசு<br /> @ ராஜலக்ஷ்மி பரமசிவம்<br /> @ தி.தமிழ் இளங்கோ<br /> @ அப்பாதுரை <br /> @ கீதா சாம்பசிவம்<br /> பின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்றி.பூவைப் பற்றி பதிவிட்டதன் நோக்கமே I WONDER என்று சொல்லத்தான். உறங்கச் சென்று விழித்தெழுவதே நிச்சயம் செய்ய முடியாத நாம் இயற்கையின் ஒழுங்கு கண்டு ஆச்சரியப் படாமல் இருக்க G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13914975096265029332013-05-22T11:02:01.708+05:302013-05-22T11:02:01.708+05:30பெண் குழந்தையை வேண்டாமென்று கிராமங்களில் தான் சொல்...பெண் குழந்தையை வேண்டாமென்று கிராமங்களில் தான் சொல்கிறார்கள் என நினைக்கிறேன். இப்போதெல்லாம் நகரங்களில் ,பெண்ணோ, பிள்ளையோ கவலைப்படுவதில்லை என்றே தோன்றுகிறது.<br /><br />ஆண் குழந்தை மூலம் தான் வம்சம் விருத்தியாகும் என்பது விஞ்ஞான வழியிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே பொதுவான ஆசை ஆண் குழந்தையிடம் இருந்தாலும் பெரும்பாலும் பெண் குழந்தைகள் பிறப்பதையே காண்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54483014292193623972013-05-22T11:00:29.754+05:302013-05-22T11:00:29.754+05:30யாரும் சொல்லாமலே காலம் தெரிந்து பூக்கும் பூக்கள் அ...யாரும் சொல்லாமலே காலம் தெரிந்து பூக்கும் பூக்கள் அருமையாக உள்ளன. இங்கெல்லாம் காய்கறிக்கடைகளில் 200 ரூபாய்க்குக் காய்கள் வாங்கினால் அவங்களே பத்து ரூபாய்க் கொத்துமல்லிக்கட்டை இலவசமாய்க் கொடுக்கின்றனர். நாம கேட்க வேண்டியதில்லை. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75789805547475125702013-05-22T10:59:26.894+05:302013-05-22T10:59:26.894+05:30//விருந்துக்குப் போகுமுன் பட்டினி கிடந்து வயிற்றைக...//விருந்துக்குப் போகுமுன் பட்டினி கிடந்து வயிற்றைக் காலியாக வைத்துக் கொள்வேன்.//<br /><br />தப்பே இல்லை. வயிற்றில் உணவு இருக்கையில் மேலும், மேலும் அதை நிரப்புவது நமக்குத் தான் கெடுதல். இன்னும் சொல்லப் போனால் இரவு உணவுக்கு யாராவது வரப் போகிறார்கள் என்றால் அதற்கேற்றாற்போல் காலை உணவைச் சீரமைக்கும் திட்டம் வருடக்கணக்காக அமல் படுத்து வருகிறேன். இதைச் சிலர் கேலியும் செய்தது உண்டு. லக்ஷியம் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54494842518764793542013-05-22T07:07:31.611+05:302013-05-22T07:07:31.611+05:30திருட்டு ஜோக் பிரமாதம்.
பெண் தெய்வம் சுருக் என்ற...திருட்டு ஜோக் பிரமாதம். <br /><br />பெண் தெய்வம் சுருக் என்றது. இந்தப் பார்வையில் யாரும் இதுவரை சொல்லவில்லை.<br /><br />படங்கள் அழகாக வந்திருக்கின்றன.<br /><br />இருநூறு ரூபாய்க்கு காய்கறி வாங்கினால் கூட கொசுறு கேட்டுத்தான் தருவார்களா? சரியாப்போச்சு!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80931805489485877202013-05-22T03:10:17.712+05:302013-05-22T03:10:17.712+05:30// நேரம் காலம் என்று ஒரு ஒழுங்குடன் செடி வளர்ந்து ...// நேரம் காலம் என்று ஒரு ஒழுங்குடன் செடி வளர்ந்து பூ பூப்பதைக் காணும் போது இயற்கையின் சக்தியில் பெருமையும் ஆச்சரியமும் தோன்றுகிறது //<br /><br />இயற்கையாகவே நடக்கும் இந்த ஒழுங்கை யோசிக்கையில் , உண்மையாகவே பிரமிப்பாகவும், நம்மை யாரோ நமக்குத் தெரியாமல் கண்காணிப்பதைப் போன்றும் தோன்றுகிறது.<br /><br />திருட்டு மெஷின், நான் ஒரு இந்தியன், நாம் இந்தியர்கள் – என்ற தலைப்புகளில் சிரிக்கவும் சிந்திக்கவும் தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70345903836076883612013-05-21T19:32:18.600+05:302013-05-21T19:32:18.600+05:30திருட்டு மெஷின் சிரிப்பை வரவழைத்தது. உங்கள் வீட்ட...திருட்டு மெஷின் சிரிப்பை வரவழைத்தது. உங்கள் வீட்டுப் பூ <br />வியப்பாயிருக்கிறது.<br />குருவாயூர் போட்டோக்கள் அருமை.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44255377610826790492013-05-21T19:27:38.087+05:302013-05-21T19:27:38.087+05:30அழகான பூக்கள். அது பூக்கும் காலம் சரியாக பூப்பது ஆ...அழகான பூக்கள். அது பூக்கும் காலம் சரியாக பூப்பது ஆச்சிரியம் .இயற்கையின் ஒழுங்கு அமைப்பு வியக்க வைக்கிறது.<br /><br />லஞ்சம் வாங்கினார்களா என்று விசாரிக்க வ்ரும் அதிகாரிக்கே லஞ்சம் கொடுக்கும் நாடு அல்லவா? (நிலக்கரி ஊழல்)<br /><br />குருவாயூர் நாராயணீய பாராயணம் செய்தபோது எடுத்த படங்கள் அருமை. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20828037925427661812013-05-21T19:24:09.983+05:302013-05-21T19:24:09.983+05:30நேரம் காலம் என்று ஒரு ஒழுங்குடன் செடி வளர்ந்து பூ ...நேரம் காலம் என்று ஒரு ஒழுங்குடன் செடி வளர்ந்து பூ பூப்பதைக் காணும் போது இயற்கையின் சக்தியில் பெருமையும் ஆச்சரியமும் தோன்றுகிறது.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7827880508201893042013-05-21T18:33:28.630+05:302013-05-21T18:33:28.630+05:30பூக்கைளையும் தொடர்ந்து கவனித்து புகைப் படம் எடுத்த...பூக்கைளையும் தொடர்ந்து கவனித்து புகைப் படம் எடுத்து வெளியிட்டிருப்பது, தங்களின் கனிவான அக்கறையினைப் பறைசாற்றுகின்றது அய்யா. மகிழ்ந்தேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57606227987044852242013-05-21T17:18:19.867+05:302013-05-21T17:18:19.867+05:30அழகான பூக்கள்... மகிழ்ச்சி...
திருட்டு மெஷின் - ஹ...அழகான பூக்கள்... மகிழ்ச்சி...<br /><br />திருட்டு மெஷின் - ஹா... ஹா...<br /><br />இந்திய உண்மைகள் கொடுமைகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com