tag:blogger.com,1999:blog-8449807431956423489.post3603754633896652237..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நண்பர்கள் சங்கமம் ( ALUMNI MEET)G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2899471609076723792016-07-03T17:47:49.562+05:302016-07-03T17:47:49.562+05:30
@ துளசி கோபால்
ஒரு குறாஐயாகச் சொல்லவேண்டுமானால் ...<br /> @ துளசி கோபால்<br />ஒரு குறாஐயாகச் சொல்லவேண்டுமானால் அது பஃப்ஃபே சிஸ்டம் வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26513037817102034402016-07-03T16:48:48.934+05:302016-07-03T16:48:48.934+05:30ரொம்பவே அருமையாக நடத்தி இருக்கிறார்கள். சாப்பாட்ட...ரொம்பவே அருமையாக நடத்தி இருக்கிறார்கள். சாப்பாட்டு மெனு.... சூப்பர்!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86977808347872494252016-06-30T15:01:16.704+05:302016-06-30T15:01:16.704+05:30
@ சக்திப் பிரபா
இந்தப்- பதிவின் நோக்கமே அது அல்ல...<br /> @ சக்திப் பிரபா<br />இந்தப்- பதிவின் நோக்கமே அது அல்ல வலைப்பதிவர்கள் சங்கமமும் நன்கு நடக்க வேண்டும் விருப்பமே மறைந்து நிற்கும் பொருள் முதுமையும் ஒரு பரிசு பதிவிட்டிருக்கிறேன் சுட்டி இதோ http://gmbat1649.blogspot.in/2012/07/blog-post_29.html வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81255997120386673852016-06-30T13:05:57.508+05:302016-06-30T13:05:57.508+05:30எல்லோரும் எதிர்கொள்ள பயப்படுவது வயோதிகம்...
நிலையற...எல்லோரும் எதிர்கொள்ள பயப்படுவது வயோதிகம்...<br />நிலையற்ற வாழ்வுன் யதார்த்ததை விளக்கும் பாடம் <br />Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13040084904650208332016-06-29T14:39:46.778+05:302016-06-29T14:39:46.778+05:30
@ துளசிதரன் தில்லையகத்து
இன்ய நினைவுகளூடே பதிவர...<br /> @ துளசிதரன் தில்லையகத்து<br /> இன்ய நினைவுகளூடே பதிவர் சங்கமமும் இதைவிட நன்றாக நடக்க வேண்டும் என்னும் ஆதங்கமும் தொக்கி நிற்பது தெரியவில்லையா வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32570303945074120632016-06-29T13:00:02.462+05:302016-06-29T13:00:02.462+05:30சார் இனிய நினைவுகள் இல்லையா. அருமையான கவிதை. அதற்க...சார் இனிய நினைவுகள் இல்லையா. அருமையான கவிதை. அதற்கு அப்பாதுரை சாரின் மொழிபெயர்ப்பும் மிக நன்றாக இருக்கிறது சார். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16525533072215861072016-06-28T15:07:59.430+05:302016-06-28T15:07:59.430+05:30
@ வேநடனசபாபதி
வயோதிகம் செய்யாத குற்றத்துக்குத் ...<br /> @ வேநடனசபாபதி<br /> வயோதிகம் செய்யாத குற்றத்துக்குத் தண்டனையா என்று கேட்ட நானே முதுமையின் பரிசு என்றும் எழுதி இருகிறேன் வாசித்தீர்களா சுட்டி இதோ http://gmbat1649.blogspot.in/2012/07/blog-post_29.htmlG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18336027614997751522016-06-28T12:15:47.644+05:302016-06-28T12:15:47.644+05:30
//உலகோரே உங்களிடம் கேட்கிறேன்
வயோதிகம் என...<br /><br />//உலகோரே உங்களிடம் கேட்கிறேன் <br />வயோதிகம் என்பது செய்யாத குற்றத்துக்கு <br />விதிக்கப்பட்ட தண்டனையா..?//<br /><br />அருமையான வரிகள் ஐயா! ஆனாலும் இந்த தண்டனையை எல்லோரும் அனுபவிப்பதால் யாரையையும் குறை சொல்ல இயலாது. <br /><br />அம்பர்நாத்தில் தங்களது பயிற்சி கால நினைவலைகளைப் படிக்கும்போது எனக்கும் எனது பயிற்சி காலாம் நினைவுக்கு வந்தது. அழகாக சுருக்கமாக தந்திருக்கிறீர்கள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30643056264500393452016-06-27T21:38:35.559+05:302016-06-27T21:38:35.559+05:30
@ டாக்டர் ஜம்புலிங்கம்
இந்தப்பதிவில் பதிவர் சங்...<br /> @ டாக்டர் ஜம்புலிங்கம்<br /> இந்தப்பதிவில் பதிவர் சங்கமமும் இதைவிடச் சிறப்பாக நடக்க வேண்டும் என்னும் ஆதங்கம் தெரியவில்லையா வருகைக்கௌ நன்றி ஐயாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13480898090255859832016-06-27T07:01:44.833+05:302016-06-27T07:01:44.833+05:30விழா நிகழ்வு பற்றிய அழகான பதிவு. அத்துடன் விழா மலர...விழா நிகழ்வு பற்றிய அழகான பதிவு. அத்துடன் விழா மலரைப் பற்றிய அருமையான மதிப்புரை. நன்றி ஐயா. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73190194075024196432016-06-26T20:28:38.257+05:302016-06-26T20:28:38.257+05:30
@ ஜீவி
வயோதிகத்தைக் குற்றமாகவும் தண்டனையாகவும் ...<br /> @ ஜீவி<br /> வயோதிகத்தைக் குற்றமாகவும் தண்டனையாகவும் நான் எங்கே நினைக்கிறேன் பதிவில் கொடுத்துள்ள செய்திகள் அப்படி இருக்கலாமோ என்று கேள்வி கேட்க வைக்கிறது பதிவைக் கவனித்து வாசியுங்கள் மேலும் இன்னொரு பதிவும் எழுதி இருக்கிறேனே . படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் அதில் முதுமையை வரமாகச் சொல்லி இருக்கிறேனே .கேள்வியாக இந்த முறைதான் கேட்டிருக்கிறீர்கள் பதிலும் கொடுத்து விட்டேன் வருகைக்கு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32086482874880285252016-06-26T20:23:33.726+05:302016-06-26T20:23:33.726+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
நிச்சயமாய் திட்டமிட்டசெயல்...<br /> @ கரந்தை ஜெயக்குமார் <br />நிச்சயமாய் திட்டமிட்டசெயல் சிறக்கும் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38459345714561250942016-06-26T20:22:20.173+05:302016-06-26T20:22:20.173+05:30@ ஸ்ரீராம்
நிச்சயமாய் திட்டமிட்டுச் செய்யும் செயல...@ ஸ்ரீராம்<br /> நிச்சயமாய் திட்டமிட்டுச் செய்யும் செயல் சிறப்பாக அமையும் வலைப் பதிவர் விழாவும் நன்றே நடைபெறுகிறது. இன்னும் சிறப்பாகச் செய்யலாமோ என்று எண்ணத் தோன்றுகிறதுவருகைகு நன்றி ஸ்ரீ என் பதிவு செய்யாத குற்றம் -அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கக் கேட்டு பதிவிட்டிருந்தேன் திரு அப்பாதுரையின் மொழி பெயர்ப்பு மிக நன்றாக இருந்தது அதையே சூவனீருக்குக் கொடுத்தேன் வருகைக்கு நன்றி ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51808096640505478962016-06-26T20:16:50.315+05:302016-06-26T20:16:50.315+05:30
@ கில்லர் ஜி
வலைப் பதிவர் சங்கமமும் ஆண்டு தோறும...<br /> @ கில்லர் ஜி<br /> வலைப் பதிவர் சங்கமமும் ஆண்டு தோறும் நடந்து கொண்டுதான் இருக்கிறதுஒரு மைய அமைப்பு பற்றி நான் முன்பே எழுதி இருந்தேன் ஏனோ அதுபற்றிய கருத்துகள் வரவில்லை. ஆகவே தான் அப்படி இருந்து நடைபெறும் சங்கமம் பற்றி எழுதுகிறேன் வருகைக்கு நன்றி. ஜிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26508007321111501572016-06-26T19:08:39.712+05:302016-06-26T19:08:39.712+05:30வயோதிகத்தை குற்றமாகவும் தண்டனையாகவும் ஏன் நினைக்கி...வயோதிகத்தை குற்றமாகவும் தண்டனையாகவும் ஏன் நினைக்கிறீர்கள்?<br /><br />-- இந்தக் கேள்வியை பலமுறை உங்களிடம் கேட்டு விட்டேன்.. நிறைவான பதில் மட்டும் தந்தபாடில்லை.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53017649363550342982016-06-26T19:02:44.757+05:302016-06-26T19:02:44.757+05:30முன்கூட்டிய அனைத்தையும் திட்டமிட்டு செய்யப்படும்
...முன்கூட்டிய அனைத்தையும் திட்டமிட்டு செய்யப்படும் <br />நிகழ்வுகள் மகத்தான் வெற்றியைப் பெறும்<br />தங்களின் மொழிபெயர்ப்புக் கவிதை அருமை<br />நன்றி ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44638791423600011532016-06-26T17:51:40.522+05:302016-06-26T17:51:40.522+05:30வயதும் அனுபவமும் எப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தவேண்ட...வயதும் அனுபவமும் எப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்பதைச் சரியாக திட்டமிடட் கற்றுக் கொடுத்தன என்று நினைக்கிறேன். மொழிபெயர்ப்புக்கு கவிதை அபாரம். அப்பாதுரையின் கைவண்ணம். அப்பாதுரை எங்கே?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62001383965803710322016-06-26T17:28:50.780+05:302016-06-26T17:28:50.780+05:30ஒரு அமைப்பை எப்படிக் கொண்டு போகவேண்டும் என்பதற்கு ...ஒரு அமைப்பை எப்படிக் கொண்டு போகவேண்டும் என்பதற்கு அருமையான எடுத்துக்காட்டு தந்து இருக்கின்றீர்கள் தொடரட்டும் அமைப்பின் செயல்பாடுகள் இவைகளை நினைவுக்கு கொண்டு வந்து பதிவிட்டமைக்கு நன்றி முந்தைய பதிவுகளுக்கு ஏற்கனவே சென்று இருக்கின்றேன் மீண்டும் ஆலிலைக் கண்ணனைக் கண்டேன்<br /><br />செய்யாத குற்றம் கவிதை வடிவில் நன்று ஐயா.<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1256967072453568062016-06-26T17:03:28.594+05:302016-06-26T17:03:28.594+05:30
@ மோகன் ஜி
நீங்களுமா சார். பதிவின் உட்கருத்தை உ...<br /> @ மோகன் ஜி<br /> நீங்களுமா சார். பதிவின் உட்கருத்தை உள்வாங்காமல் பின்னூட்டம் இடுவது ? நினைவுகளின் சுரங்கமல்ல இப்பதிவு. ஆதங்கத்தின் வெளிப்பாடே. நினைவுகளைத் தாங்கிய பதிவின் சுட்டியும் கொடுத்திருக்கிறேனே வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30931867958414835062016-06-26T16:59:45.468+05:302016-06-26T16:59:45.468+05:30
@ வெங்கட் நாகராஜ்
இனிய நினைவுகள் என்னெனவோ நினை...<br /> @ வெங்கட் நாகராஜ் <br />இனிய நினைவுகள் என்னெனவோ நினைக்கச் செய்தது வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28714019296491376972016-06-26T16:58:42.824+05:302016-06-26T16:58:42.824+05:30
@ துரை செல்வராஜு
மகிழ்ச்சி தரும் நிலையில் எழுத...<br /> @ துரை செல்வராஜு<br /> மகிழ்ச்சி தரும் நிலையில் எழுதிய பதிவல்லைது. எந்த சங்கமத்துக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் மென்னும் நினைவே எழுத வைத்தது. வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69679262102953137362016-06-26T16:56:29.155+05:302016-06-26T16:56:29.155+05:30
@ தளிர் சுரேஷ்
பதிவை ஓரளவுக்கு உள் வாங்கியமைக்க...<br /> @ தளிர் சுரேஷ்<br />பதிவை ஓரளவுக்கு உள் வாங்கியமைக்கு நன்றி சார் ஆலும்னி மீட் நிறையவே திட்டமிடலுடன் செய்து முடிக்கப் பட்டது வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31591460029995819582016-06-26T16:54:30.903+05:302016-06-26T16:54:30.903+05:30
@ கீதா சாம்பசிவம்
வாழ்த்துகள் எனக்கு அல்ல. ஆலும...<br /> @ கீதா சாம்பசிவம் <br />வாழ்த்துகள் எனக்கு அல்ல. ஆலும்னி மீட் நடத்தியவர்களுக்குத்தான் சேரும் அருணாவுக்குக் கொடுத்த மறு மொழியினையும் படிக்க வேண்டுகிறேன். வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9118751673476919472016-06-26T16:51:42.426+05:302016-06-26T16:51:42.426+05:30
@ அபயா அருணா
மேடம் இது பழைய நினைவுகளை அசை போடும...<br /> @ அபயா அருணா<br /> மேடம் இது பழைய நினைவுகளை அசை போடும் பதிவல்ல.அது குறித்து முன்பே எழுதி இருக்கிறேன் அதன் சுட்டியும் கொடுத்துள்ளேன் இதன் முக்கிய நோக்கம் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்து நிகழ்த்திக் காட்டியவிதம் என்னை வலைப் பதிவர் சந்திப்போடு ஒப்பிட வைத்தது எனிவே வருகைக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55422734301506620772016-06-26T16:50:03.592+05:302016-06-26T16:50:03.592+05:30கடந்த நினைவுகளின் சுரங்கம் நீங்கள்.GMB!கடந்த நினைவுகளின் சுரங்கம் நீங்கள்.GMB!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.com