tag:blogger.com,1999:blog-8449807431956423489.post3814462700975362628..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: கேசாதி பாதம் - கண்ணன் - காதலிG.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16684208561368025762013-05-31T03:51:21.284+05:302013-05-31T03:51:21.284+05:30கேசாதி பாதம் - practical தலைப்பு.கேசாதி பாதம் - practical தலைப்பு.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49692982121841614542013-05-31T03:50:52.204+05:302013-05-31T03:50:52.204+05:30அன்றைக்கு இன்று இன்னும் மேல்!
செறுக்கழிவது அந்த வய...அன்றைக்கு இன்று இன்னும் மேல்!<br />செறுக்கழிவது அந்த வயதில் முதிர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76975697439766517352013-05-25T07:44:07.489+05:302013-05-25T07:44:07.489+05:30இருபதுகளில் எழுதிய கவிதையில் கவிநயம் சொக்கவைக்கிறத...இருபதுகளில் எழுதிய கவிதையில் கவிநயம் சொக்கவைக்கிறது. இப்போதைய கவிதையில் காதல்நயம் சொட்டுகிறது. தனித்தனியே பார்த்தால் ரசிக்கவைக்கும் கவிதைகள் என்றாலும் இரண்டையும் ஒப்புநோக்க முந்தையது திராட்சை ரசம் (ஒயின்)... இப்போதையது திராட்சை பழச்சாறு... <br /><br />இரண்டையுமே ரசித்தேன். பாராட்டுகள் ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73907758563539686922013-05-24T16:10:50.913+05:302013-05-24T16:10:50.913+05:30
@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
/உங்கள் இருபதுகளில் மரபுக்...<br /> @ ராஜலக்ஷ்மி பரமசிவம்<br />/உங்கள் இருபதுகளில் மரபுக் கவிதை எழுதியிருக்கிறீர்கள் என்பதே!/<br />அந்தக் கவிதைக்கு முன்பே ஒரு பாராட்டு இருந்தது.! மரபுக் கவிதையாக எதுகை மோனையுடன் எழுதி இருந்தால் சங்க காலக் கவிதைக்கு ஈடாகும் என்று.!!! பாராட்டுக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87294397902099731052013-05-24T16:05:29.705+05:302013-05-24T16:05:29.705+05:30
@ கீதா சாம்பசிவம்
/ சுமாரா இருக்கு /
செறுக்கொழ... <br /> @ கீதா சாம்பசிவம்<br /> / சுமாரா இருக்கு /<br />செறுக்கொழியாமல் எழுதினேன் அன்று<br />கேசாதிபாதம் இன்று. வரவுக்கும் கருத்துக்கும் நன்றிG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80288184865548158002013-05-24T16:01:24.909+05:302013-05-24T16:01:24.909+05:30
@ ரமணி.
/ அப்போதைக்கிப்போது மெருகு கூடி வருவது /...<br /> @ ரமணி.<br />/ அப்போதைக்கிப்போது மெருகு கூடி வருவது / உங்களுக்கு எது அப்போதையது, எது இப்போதையது என்று சந்தேகமில்லையே. பாராட்டுக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63935393931409272882013-05-24T15:11:04.434+05:302013-05-24T15:11:04.434+05:30எனக்கும் திருமதி கீதா சாம்பசிவம் மாதிரி ஒரு சந்தேக...எனக்கும் திருமதி கீதா சாம்பசிவம் மாதிரி ஒரு சந்தேகம் வந்தது. மீண்டும் படித்துப் பார்த்தில் தோன்றுவது உங்கள் இருபதுகளில் மரபுக் கவிதை எழுதியிருக்கிறிர்கள் என்பதே !<br />RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82199743650404185412013-05-24T13:33:04.242+05:302013-05-24T13:33:04.242+05:30இரண்டிற்கு வித்தியாசம் இருந்தாலும் முதலில் எழுதினத...இரண்டிற்கு வித்தியாசம் இருந்தாலும் முதலில் எழுதினது எது?? கீழே இருப்பதா? அதை விட மேலே இருப்பது தான் உங்கள் இருபதுகளில் எழுதினதோனு நினைச்சேன். சுமாரா இருக்கு. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70816166009918271282013-05-24T10:12:11.950+05:302013-05-24T10:12:11.950+05:30மனதில் பதிந்து போன உருவம்
எத்தனை ஆண்டு காலம் ஆனாலு...மனதில் பதிந்து போன உருவம்<br />எத்தனை ஆண்டு காலம் ஆனாலும்<br />மாறிப்போகுமா என்ன?<br />வார்த்தைகளில் அப்போதைக்கிப்போது<br />மெருகு கூடி வருவது இயல்புதானே<br />மனம் கவர்ந்தது உணர்வு பூர்வமான கவிதை<br />தொடர வாழ்த்துக்கள்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20159371599350330692013-05-24T08:07:05.939+05:302013-05-24T08:07:05.939+05:30
@ கவியாழி கண்ணதாசன்
/ பாதம் நோகுமோ அந்தப் பூமிக்...<br /> @ கவியாழி கண்ணதாசன்<br />/ பாதம் நோகுமோ அந்தப் பூமிக்குத்தான் வலிக்குமோ/ <br />இது இன்று எழுதியது அல்லவா.?வண்ண எழுத்துக்களில் தெரிவது அன்று எழுதியது. பத்தி அமைந்ததில் அப்படி நினைக்க வைத்ததுபோலும்.வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40639062926778850142013-05-24T08:03:01.438+05:302013-05-24T08:03:01.438+05:30
@ பக்கிரிசாமி
74 வயது இளைஞன் 70 வயதுக் கிழவியைத...<br /> @ பக்கிரிசாமி<br /> 74 வயது இளைஞன் 70 வயதுக் கிழவியைத்தான் வர்ணிக்க வேண்டுமா.?இன்னார் இன்னபடிதான் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏனோ தெரியவில்லை. வரவுக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63098160488396378992013-05-24T07:59:08.920+05:302013-05-24T07:59:08.920+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
/ செம வித்தியாசம் /
எத...<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br /> / செம வித்தியாசம் /<br /> எதில் என்று சொல்லவில்லையே. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48434011860721153392013-05-24T07:56:32.204+05:302013-05-24T07:56:32.204+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
/ உங்களுக்கு வயது குறைந்து ...<br /> @ கரந்தை ஜெயக்குமார்<br />/ உங்களுக்கு வயது குறைந்து கொண்டே வருகிறது/<br /><br /> மனசுக்கு வயதேதைய்யா? கருத்துக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74714650459433756632013-05-24T07:53:00.313+05:302013-05-24T07:53:00.313+05:30
@ இராஜராஜேஸ்வரி
/ஏனோ ரசிக்கவில்லை/
ஒருவர் பற்ற...<br /> @ இராஜராஜேஸ்வரி<br /> /ஏனோ ரசிக்கவில்லை/ <br />ஒருவர் பற்றிய எண்ணங்கள் இவர் இப்படி என்று இருக்கும்போது மாறாகத் தெரிய்வ்ந்த்தால் இருக்குமோ.?நேர்மையாகக் கருத்திட்டமைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72037656906566608062013-05-24T07:46:05.988+05:302013-05-24T07:46:05.988+05:30பாதம் நோகுமோ
அந்தப் பூமிக்குத்தான் வலிக்குமோ//அப்ப...பாதம் நோகுமோ<br />அந்தப் பூமிக்குத்தான் வலிக்குமோ//அப்பவே அசத்த தொடங்கிட்டீங்க ?கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76064022501907031152013-05-24T04:49:38.380+05:302013-05-24T04:49:38.380+05:30
புதுமலர் அல்ல; காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
ச...<br />புதுமலர் அல்ல; காய்ந்த <br />புற்கட்டே அவள் உடம்பு! <br />சதிராடும் நடையாள் அல்லள் <br />தள்ளாடி விழும் மூதாட்டி <br />மதியல்ல முகம் அவட்கு <br />வறள்நிலம்! குழிகள் கண்கள்! <br />எது எனக்கின்பம் நல்கும்? <br /> ‘இருக்கின்றாள்’ என்ப தொன்றே! <br /><br />(குடும்ப விளக்கு - ‘முதியோர்காதல்’)<br /> <br />பாரதிதாசன்<br /><br />Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21361234194338263692013-05-23T19:31:58.410+05:302013-05-23T19:31:58.410+05:30அய்யா உங்களுக்கு வயது குறைந்து கொண்டே வருகிறது என்...அய்யா உங்களுக்கு வயது குறைந்து கொண்டே வருகிறது என்று எண்ணுகின்றேன். மேலும் வயது குறையட்டும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86056059104903336312013-05-23T19:31:31.919+05:302013-05-23T19:31:31.919+05:30செம... வித்தியாசம்...!!!செம... வித்தியாசம்...!!!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15697645644049341582013-05-23T17:13:53.974+05:302013-05-23T17:13:53.974+05:30ஏனோ ரசிக்கவில்லை..ஏனோ ரசிக்கவில்லை..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com