tag:blogger.com,1999:blog-8449807431956423489.post3974156187410312658..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: எண்ணங்கள் தொடர்பில்லாமல் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31701500235207003172019-09-17T14:41:02.716+05:302019-09-17T14:41:02.716+05:30அதைத்தான் தொடர்பில்லாத எண்ணங்கள் என்றேன் அதைத்தான் தொடர்பில்லாத எண்ணங்கள் என்றேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34977053072072743052019-09-17T14:39:48.440+05:302019-09-17T14:39:48.440+05:30எங்கள் வீட்டுக்கு வந்தது நினவில் இருக்கிறதா பிள்ளை...எங்கள் வீட்டுக்கு வந்தது நினவில் இருக்கிறதா பிள்ளையார் ப்சாடகப் படுத்தியது ஒரு நாஐயில் அல்ல இங்கெல்லாம் விநாயகர் சதுர்த்தி பல நாட்களுக்குத்தொடர்கிறதுசில இடங்களில் இன்னும் விசர்ஜனத்துக்கு தயாரில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57630577990712212932019-09-17T10:03:29.608+05:302019-09-17T10:03:29.608+05:30பல தரப்பட்ட தகவல்கள் ; மருமகளுக்கு என் பாராட்டு .பல தரப்பட்ட தகவல்கள் ; மருமகளுக்கு என் பாராட்டு .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12561941016181266342019-09-17T06:50:00.097+05:302019-09-17T06:50:00.097+05:30உங்கள்வீட்டு வெற்றிலைக்கொடிகள் ஞாபகத்தில் வருகின்ற...உங்கள்வீட்டு வெற்றிலைக்கொடிகள் ஞாபகத்தில் வருகின்றன. இவ்வளவு செடிகள், மரங்கள் சூழ வாழ்கிறீர்கள் இருவரும். பாக்யசாலிகள். <br /><br />வயசைப்பற்றி அலுத்துக்கொள்ளாதீர்கள். அது விலைவாசிபோன்றது.. ஏறத்தான் செய்யும்!<br /><br />உங்களது மருமகள் ஒரு ஆசிரியை என அறிந்ததில் மகிழ்ச்சி. ஒரு நல்லாசிரியை என மாணவர்கள் சொன்னது கேட்டு மேலும் மகிழ்ச்சி.<br /><br />பிள்ளையார் ஒரே பாடாகப் படுத்திவிட்டாரோ உங்களை! ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16747570831860980742019-09-16T14:41:42.214+05:302019-09-16T14:41:42.214+05:30மருமகளுக்கு பள்ளியில் நல்ல பெயர் மகிழ்ச்சி தருகிறத...மருமகளுக்கு பள்ளியில் நல்ல பெயர் மகிழ்ச்சி தருகிறது தோட்டம் தானாவந்தது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10194006775571989312019-09-16T14:40:00.287+05:302019-09-16T14:40:00.287+05:30தானா வளரும் தோட்டம் பராமரிப்பதே இல்லை முடியவில்ல...தானா வளரும் தோட்டம் பராமரிப்பதே இல்லை முடியவில்லை கண்ணுக்கு குள்ர்சியாய் இருக்கிறது என்பதே முக்கியம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12292275160628013602019-09-16T03:25:47.747+05:302019-09-16T03:25:47.747+05:30மருமகளுக்கு எங்கள் வாழ்த்துகள். தோட்டம் சின்னஞ்சிற...மருமகளுக்கு எங்கள் வாழ்த்துகள். தோட்டம் சின்னஞ்சிறுசும் இல்லை. ரொம்பப் பெரிசும் இல்லை. இதைப் பராமரித்தாலே போதும். மற்றப் படங்களும் அழகோ அழகு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89873581942590940092019-09-15T23:56:20.379+05:302019-09-15T23:56:20.379+05:30அழகான தோட்டம். தோட்டம் இருப்பது, பராமரிப்பது நல்லத...அழகான தோட்டம். தோட்டம் இருப்பது, பராமரிப்பது நல்லதொரு Stress Buster.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64879637723779598302019-09-15T20:37:09.451+05:302019-09-15T20:37:09.451+05:30பல நெரங்களில் புரிவதில்லை எதையும் நேராகச் சொல்லல...பல நெரங்களில் புரிவதில்லை எதையும் நேராகச் சொல்லலாமே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-14573466755190973462019-09-15T20:35:40.172+05:302019-09-15T20:35:40.172+05:30நன்றி சார் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38952127891163601182019-09-15T20:34:25.409+05:302019-09-15T20:34:25.409+05:30யாப்பிலக்கணங்களுக்கு உட்பட்டு கவிதை எழுதவிரும்பினே...யாப்பிலக்கணங்களுக்கு உட்பட்டு கவிதை எழுதவிரும்பினேன் சில விதிகளைக் கற்க முயற்சித்தேன் ஆனால் அதற்கு வார்த்தைகள்வந்து விழவேண்டும் இலக்கணவிதிகளுகு உட்பட்டுஎழுதும்போது செயற்கையாக இருந்ததுமுயற்சியைக்கைவிட்டேன் அது குறித்து ஆரம்பத்தில்நான் எழுதிய பதிவின் சுட்டி இதோ :http://gmbat1649.blogspot.com/2011/08/blog-post_29.htmlG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19098599727881851632019-09-15T19:57:07.531+05:302019-09-15T19:57:07.531+05:30இதற்கு மேல் என்ன (எண்ண) வேண்டும்...?
() தங்களுக்க...இதற்கு மேல் என்ன <b>(எண்ண)</b> வேண்டும்...?<br /><br /><b>()</b> தங்களுக்கு புரியும் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1538079585274054642019-09-15T17:51:53.780+05:302019-09-15T17:51:53.780+05:30வீட்டைச் சுற்றி பசுமையாக இருப்பது சுகமே வீட்டைச் சுற்றி பசுமையாக இருப்பது சுகமே Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89754149870477156092019-09-15T14:11:51.478+05:302019-09-15T14:11:51.478+05:30ஊசி மல்லி முதலில் சில பூக்கள் தந்தது பிறகுதான் கரு...ஊசி மல்லி முதலில் சில பூக்கள் தந்தது பிறகுதான் கருக ஆரம்பித்தது பார்ப்போம் ஒரு விநாயகர் பந்தல் போட ஏராளமாகச் செலவு அதில் இப்போது அரசியல் பேச ஆரம்பித்து விட்டார்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77826783330212866752019-09-15T14:08:41.363+05:302019-09-15T14:08:41.363+05:30தோட்டம் வளர்ப்ப்சதில் அதிக கவனம் செலுத்த முடியவி...தோட்டம் வளர்ப்ப்சதில் அதிக கவனம் செலுத்த முடியவில்லைG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21793413751010680052019-09-15T14:07:34.734+05:302019-09-15T14:07:34.734+05:30நானும் பல முறை வாசித்து பார்ப்பதுண்டு வந்து ரசித்...நானும் பல முறை வாசித்து பார்ப்பதுண்டு வந்து ரசித்தமைக்கு நன்றி ஜி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17593816577592338162019-09-15T14:04:58.008+05:302019-09-15T14:04:58.008+05:30காணொளிகளை அடுத்த பதிவில்இணைப்பேன் எங்கோ தவறு நேர...காணொளிகளை அடுத்த பதிவில்இணைப்பேன் எங்கோ தவறு நேர்ந்திருக்கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88208325942200011762019-09-15T14:03:32.406+05:302019-09-15T14:03:32.406+05:30ஹொரபில்லாமல் இருந்தாலும் என்று சேர்த்திருக்கலாம் ...ஹொரபில்லாமல் இருந்தாலும் என்று சேர்த்திருக்கலாம் காணொளி இணைப்பில் எங்கோ தவறு சரி செய்து அடுத்தபதிவில் இணைக்கிறேன் வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89847719405920814132019-09-15T14:00:01.331+05:302019-09-15T14:00:01.331+05:30நாங்கள் எங்கே பாது காக்கிறோம் அவை வளாஅருகின்றன அவ...நாங்கள் எங்கே பாது காக்கிறோம் அவை வளாஅருகின்றன அவ்வளவே வருகைக்கு நன்றி ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60464025661129940062019-09-15T11:01:55.134+05:302019-09-15T11:01:55.134+05:30பிள்ளையார் அழகு.. இவரைக் கரைக்க எப்படி மனம் வருமோ....பிள்ளையார் அழகு.. இவரைக் கரைக்க எப்படி மனம் வருமோ...<br /><br />பிரைமறி ஸ்கூல் எனில் குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் கார்ட் கிவ்ட் தருவார்கள்.. மகிழ்ச்சியான தருணம்.. மருமகளுக்கு வாழ்த்துக்கள்.<br />வெற்றிலை என்னா அழகு.<br />ஊசி மல்லி எங்களிடமும் இருக்கு.. நானும் நட்டு ஆரம்பம் வெறும் தண்டு தான் இருந்தது.. நட்டு 3 வருடத்தால் 6,7 பூக்கள் வந்தது.. இவ்வருடம் பெரிய கொடிகளாகப் பரவி நிறையப் பூத்தது. பொறுமையாகமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23519983915177631602019-09-15T08:24:09.451+05:302019-09-15T08:24:09.451+05:30 எனக்கும் தோட்டம் வைக்க ஆசைதான் ஆனால் அதை பராமரிக... எனக்கும் தோட்டம் வைக்க ஆசைதான் ஆனால் அதை பராமரிக்கத்தான் முடியவில்லை. சில வருடங்ஙள் கழித்து போதும் என்று நிறுத்திவிட்டேன். கழுத்து எலும்பு தேய்ந்து விட்டதாம் குனிந்து நிமிர்ந்தால் தலை சுற்றுகிறது.<br /><br />என் வீட்டருகில் எந்த கோயிலும் இல்லை. ஆகவே எந்த மத பண்டிகை வந்தாலும் ஒலிபெருக்கி தொல்லை இல்லை.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24650022645271752072019-09-15T07:06:15.423+05:302019-09-15T07:06:15.423+05:30பாமாலையை மீண்டும் ரசித்து வந்தேன் ஐயா.பாமாலையை மீண்டும் ரசித்து வந்தேன் ஐயா.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40901987666818552122019-09-15T07:02:09.327+05:302019-09-15T07:02:09.327+05:30ரசிக்க வைத்தன படங்கள் தோட்டம் வளர்ப்பது ஒரு கலையே....ரசிக்க வைத்தன படங்கள் தோட்டம் வளர்ப்பது ஒரு கலையே...<br /><br />காணொளி இயக்கமில்லை பிறகு காண்பேன் ஐயாKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27626187020396784592019-09-15T06:57:56.302+05:302019-09-15T06:57:56.302+05:30எண்ணங்கள் நன்று.
உங்கள் மருமகள் அவர்களுக்கு வாழ்த...எண்ணங்கள் நன்று.<br /><br />உங்கள் மருமகள் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.<br />உங்கள் தோட்ட படங்கள் அழகு.<br />உங்கள் வீட்டு முன் வேஷம் போட்டவர் நிற்கும் படம் நன்றாக இருக்கிறது.<br /><br />காணொளி இப்போது வரவில்லை மீண்டும் வந்து பார்க்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81917790831412163942019-09-15T06:21:38.508+05:302019-09-15T06:21:38.508+05:30படங்கள் அழகு. இந்த அளவு செடிகளை வைத்துப் பாதுகாப்...படங்கள் அழகு. இந்த அளவு செடிகளை வைத்துப் பாதுகாப்பதே பெரிய விஷயம். எனக்கு இந்த அளவு கூட பொறுமை இல்லை! அனைத்தையும் ரசித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com