tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4043463470530515180..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: என்னைப் போல் ஒருவன் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25763707239024129992018-03-10T07:44:35.654+05:302018-03-10T07:44:35.654+05:30தானாக வராது என்பது எனக்குத்தெரியவில்லை பாருங்கள் ய...தானாக வராது என்பது எனக்குத்தெரியவில்லை பாருங்கள் யார் எழுதி இருந்தால் என்ன G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70569541600248409342018-03-10T07:39:51.233+05:302018-03-10T07:39:51.233+05:30இதில் தவறு இருக்கிறது ஸ்டாடிஸ்டிக்ஸ் பல நேரங்களில...இதில் தவறு இருக்கிறது ஸ்டாடிஸ்டிக்ஸ் பல நேரங்களில் குழப்பும் எந்த விஷயங்கள் இதை தீர்மானிக்க எடுக்கப்படுகிறதுஎன்பதே முக்கிய காரணம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66761011687468110192018-03-10T06:32:00.110+05:302018-03-10T06:32:00.110+05:30உங்க தளத்துக்கு எதுவும் தானாக வராது. உங்கள் பேரன் ...உங்க தளத்துக்கு எதுவும் தானாக வராது. உங்கள் பேரன் அல்லது பிள்ளை மூலம் அந்தத் தளம் சென்று குறிப்பிட்ட புத்தகத்தைத் தரவிறக்கிப் படிக்க வேண்டும். முடிந்தால் செய்யுங்கள். எத்தனையோ பேருக்கு அனுப்பி உள்ளேன். எல்லோரும் தரவிறக்கிப் படித்துள்ளனர். உங்களுக்கு எதுவும் வருவதில்லை என்பதே ஓர் ஆச்சரியம் தான்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86944994682394992932018-03-10T04:10:06.966+05:302018-03-10T04:10:06.966+05:30wiki says
India has more than 50% of its populatio...wiki says<br />India has more than 50% of its population below the age of 25 and more than 65% below the age of 35. It is expected that, in 2020, the average age of an Indian will be 29 years, compared to 37 for China and 48 for Japan;<br />unquote<br />current average is far lower than 65Babuhttps://www.blogger.com/profile/05003273504235623751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25191794214377859642018-03-09T20:35:23.999+05:302018-03-09T20:35:23.999+05:30என்னைப் போல் ஒருவன் என்று எழுதப் போகிறீர்களா என்னைப் போல் ஒருவன் என்று எழுதப் போகிறீர்களா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48500008718788625322018-03-09T18:43:01.301+05:302018-03-09T18:43:01.301+05:30Very thought provoking. As I don't have wifi c...Very thought provoking. As I don't have wifi connection, it is difficult to write reply. Let me write a blog on this later.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50453025402494127142018-03-08T16:22:30.220+05:302018-03-08T16:22:30.220+05:30இருப்பவர்களில்50 சதவீதம் பேர் 25க்கும்கீழே65 சதவீத...இருப்பவர்களில்50 சதவீதம் பேர் 25க்கும்கீழே65 சதவீதப் பேர் 35 வயதுக்கும் கீழே என்பதுமொத்த ஜனத் தொகையினரின் சராசரி வயது65 வயதுக்கும் மேல் என்பதாகவும் இருக்கலாமெ முதல் வருகை (?) க்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61444521709999813962018-03-08T03:37:46.887+05:302018-03-08T03:37:46.887+05:30// 35 வயதுக்கும் குறைவான சராசரி வயதிருந்த இந்தியாவ...// 35 வயதுக்கும் குறைவான சராசரி வயதிருந்த இந்தியாவில் இப்போதுசரசரி வயது 65 வயதுக்கும் மேல் //<br />தவறான தகவல்.50 சதத்தினர் 25 வயதிற்கு கீழ்.<br /> 65சதத்தினர் 35 வயதிற்கும் கீழ்.<br />இந்த காணொளியை பாருங்கள் <br /><br />https://www.youtube.com/watch?v=kcW4ABcY3zI<br /><br />unemployment/under employment/unrelevant-employment is an important factor. unskilled/semi-skilled labour from places Babuhttps://www.blogger.com/profile/05003273504235623751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29552478553757652042018-03-07T10:11:37.615+05:302018-03-07T10:11:37.615+05:30வாய்ப்புகள் மறுக்கப்படுவதிலும் இவற்றை மாற்றமுடியத...வாய்ப்புகள் மறுக்கப்படுவதிலும் இவற்றை மாற்றமுடியது என்று நிலவும் கருத்தும் கவனிக்கப்பட வேண்டியவை இந்த மன வேறு பாடுகளின் காரணங்களை அகற்றவே என்பதிவு சொல்கிறது வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25247248064936620042018-03-07T10:07:47.659+05:302018-03-07T10:07:47.659+05:30அந்த தொடுப்பில் என் தளத்தில் எதுவும் வருவதில்லை. இ...அந்த தொடுப்பில் என் தளத்தில் எதுவும் வருவதில்லை. இதை நான் முன்பே கூறி இருக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69185342247412217232018-03-07T10:06:32.454+05:302018-03-07T10:06:32.454+05:30நான் கூறுவது எந்தமாதிரியான ஏற்றதாழ்வுகள் என்பது உங...நான் கூறுவது எந்தமாதிரியான ஏற்றதாழ்வுகள் என்பது உங்களுக்க்த் தெரியும் என்பதும் எனக்குத் தெரியும் ஏற்றதாழ்வுகள்எப்போது ஏற்படுத்தப்பட்டவை என்பது சர்ச்சையல்ல இருக்கிறது என்பதே நிதர்சன உண்மை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55603792000538761452018-03-07T08:51:42.002+05:302018-03-07T08:51:42.002+05:30நல்ல கருத்துகள் ஸார்.
நம் நாட்டில் மட்டும் இல்லை...நல்ல கருத்துகள் ஸார். <br /><br />நம் நாட்டில் மட்டும் இல்லை சார் எல்லா நாட்டிலுமே பிரிவினை வாதங்கள் இருக்கத்தான் செய்கிறது. நம் நாட்டில் ஜாதி அடிப்படையில் அல்லது பணக்கார ஏழை அடிப்படையில் என்றால் பிற நாடுகளில் இன அடிப்படையில், மத அடிப்படையில் இருக்கத்தானே செய்கிறது சார். அதுவும் நம் நாட்டைவிடக் கேவலமாகவே இருக்கிறது எனலாம்..ஆப்பிரிக்க நாடுகளில் நிகழ்வது, இலங்கையில் நிகழ்ந்தது... சமீபத்திய சிரியா Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41728219786634707512018-03-06T16:50:56.542+05:302018-03-06T16:50:56.542+05:30@நெத நமக்கெல்லாம் நம் சிந்தனையை ஒத்துப்போகும் சிலர...@நெத நமக்கெல்லாம் நம் சிந்தனையை ஒத்துப்போகும் சிலர் இருப்பதே மகிழ்ச்ச்சிதானே மாற்றங்கள் இவால்வ் ஆகும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35313569841133766982018-03-06T16:49:07.874+05:302018-03-06T16:49:07.874+05:30ஜீவி என்பதிவு சிந்தனையை தூண்டுகிறது என்பதே மகிழ்ச...ஜீவி என்பதிவு சிந்தனையை தூண்டுகிறது என்பதே மகிழ்ச்சி மார்ரம் வேண்டும் என்னும்போதே எவ்வித மாற்றம் என்பதையும் சொல்லி இருக்கிறேனே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81197717951602324152018-03-06T15:46:18.954+05:302018-03-06T15:46:18.954+05:30நான் பதில் சொல்வதற்கு மன்னிக்கவும்.
மேற்கத்தைய கல...நான் பதில் சொல்வதற்கு மன்னிக்கவும்.<br /><br />மேற்கத்தைய கல்வி முறை, அதுவும் அரசாங்கப் பள்ளிக் கல்விமுறை நமக்கு அப்படியே வரவேண்டும். கல்லூரி மட்டும் தனியாரிடமும் இருக்கலாம். அரசாங்கப் பள்ளி/கல்லூரியில் பயிலாதவர்கள் அரசு வேலைக்கு வரத் தகுதியற்றவர்கள் என்ற சட்டம் வேண்டும். தன் மகனை/மகளை தனியார் பள்ளி/கல்லூரியில் படிக்க வைப்பவர், முதலில் அரசாங்க வேலையை ராஜினாமா செய்யணும் என்ற நிலை வரவேண்டும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61738220478746875792018-03-06T06:58:23.427+05:302018-03-06T06:58:23.427+05:30//http://www.samanvaya.com/dharampal/frames/downlo...//http://www.samanvaya.com/dharampal/frames/downloads/3beautiful-tree.zip // ஏற்கெனவே உங்களிடம் இந்தப் புத்தகம் குறித்துப் பலமுறை குறிப்பிட்டுள்ளேன். இந்தப் புத்தகத்தை முடிந்தால் தரவிறக்கிப் படித்துப் பார்க்கவும். இந்தியர் ஒருவராலேயே அதுவும் காந்தியின் சீடரால் எழுதப்பட்டது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52207812162892027112018-03-06T06:56:09.806+05:302018-03-06T06:56:09.806+05:30உலகில் எந்த நாட்டில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை? அதைச் ...உலகில் எந்த நாட்டில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை? அதைச் சுட்டிக்காட்டினால் நன்றியுடையவளாக இருப்பேன். நம் நாட்டை விட மோசமான ஏற்றத்தாழ்வுகள் உள்ள நாடுகள் பல இருக்கின்றன. அவற்றிற்கு எல்லாம் நாம் என்ன செய்யப் போகிறோம்? பிறப்பிலேயே இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை எப்படிக் களைவோம்? எல்லோரும் விரும்பியா ஒருத்தர் பணக்கார வீட்டிலும், ஒருத்தர் சுமாரான குடும்பத்திலும், ஒருத்தர் நடைபாதையிலும் பிறக்கிறோம்? இந்தியாவின் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62881366862482870442018-03-05T21:06:57.083+05:302018-03-05T21:06:57.083+05:30கல்வி முறையில் என்ன மாற்றம் ஏற்பட வேண்டும்? பின்னூ...கல்வி முறையில் என்ன மாற்றம் ஏற்பட வேண்டும்? பின்னூட்டத்தில் தான் சொல்ல வேண்டும் என்றில்லை.<br />அவசரம் தேவையில்லை. தனிப் பதிவு போட்டுச் சொல்லுங்களேன்.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9592697584927975302018-03-05T20:51:37.886+05:302018-03-05T20:51:37.886+05:30மனிதர்களை மனிதர்களாக நினைக்கும் பக்குவம் சிறுவயத...மனிதர்களை மனிதர்களாக நினைக்கும் பக்குவம் சிறுவயதிலேயே குழந்த்சைகளுக்குப் போதிக்கப் ப்;அட வேண்டும் அதகைய முயறசியை உண்டாக்க கல்விமுறை மாற்றப்பட வேண்டும் ஏதோ பதிவு எழுத வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது அல்ல G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17014100681163809282018-03-05T20:47:59.740+05:302018-03-05T20:47:59.740+05:30ஸ்ரீராமுக்கு எழுதி இருக்கும் மறு மொழியைப் பாருங்க...ஸ்ரீராமுக்கு எழுதி இருக்கும் மறு மொழியைப் பாருங்கள் ப்ளீஸ் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85081931126901016292018-03-05T18:35:50.091+05:302018-03-05T18:35:50.091+05:30என்ன மாற்றம் விளைந்து என்ன பயன் என்ற கேள்வியிலேயே ...என்ன மாற்றம் விளைந்து என்ன பயன் என்ற கேள்வியிலேயே விளைந்திருக்கிற மாற்றங்கள் மனிதத்துவத்தை மலர்ச் செய்ய வில்லை என்பது புரியவில்லையா?.. மனிதர்கள் மனிதர்களாய் மதிக்கப்பட்டு வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதில் உங்களுக்கு ஆதங்கம் இல்லையா?.. ஏற்ற தாழ்வுகள் ஒழிய வேண்டும் என்பதற்கு அதானே அர்த்தம்?<br /><br />பதிவிலிருந்து விலகிய பின்னூட்டம் நான் போடவில்லை.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28103770925618379772018-03-05T18:29:27.507+05:302018-03-05T18:29:27.507+05:30அடுத்த பதிவுக்கு திரு.ஸ்ரீராம் ஒரு நல்ல தலைப்பைப் ...அடுத்த பதிவுக்கு திரு.ஸ்ரீராம் ஒரு நல்ல தலைப்பைப் பரிந்துரைத்திருக்கிறாரே?.. முயற்சி செய்து தான் பாருங்களேன். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52034000650536952942018-03-05T18:28:02.809+05:302018-03-05T18:28:02.809+05:30பதிவே என் ஆதங்கங்களைப் பற்றியது மனிதத்துவம் என்ற...பதிவே என் ஆதங்கங்களைப் பற்றியது மனிதத்துவம் என்றுஇருக்கிறதா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39413728781108413532018-03-05T18:26:39.503+05:302018-03-05T18:26:39.503+05:30இது மீள்பதிவு அல்ல படிக்கும்போது தலைப்பு புரியுமே...இது மீள்பதிவு அல்ல படிக்கும்போது தலைப்பு புரியுமே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12260602309754688032018-03-05T17:02:20.785+05:302018-03-05T17:02:20.785+05:30"மனிதனை மனிதன் சாப்பிடறாண்டா-- தம்பிப்பயலே
இத..."மனிதனை மனிதன் சாப்பிடறாண்டா-- தம்பிப்பயலே<br />இது மாறுவதெப்போ, தீருவதெப்போ-- நம்ம கவலை.."<br /><br />-- இது எந்தக் காலத்துப் பாட்டு?.. இன்னும் இது தீரவில்லை என்பதைத் தவிர அதிகரித்திருக்கிறது என்பது தான் உண்மையாய் இருக்கும் பொழுது, எந்த மாற்றம் விளைந்து என்ன பயன்?.. மனிதத்துவத்தை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும் என்று எழுதுங்கள்..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com