tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4150291238034625980..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: ஒரு சுய தம்பட்டம்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74198810624353791412015-05-02T07:52:19.488+05:302015-05-02T07:52:19.488+05:30
@ செல்லப்பா யக்ஞசாமி
என்ன சுய தம்பட்டம் அடித்துப...<br /> @ செல்லப்பா யக்ஞசாமி<br />என்ன சுய தம்பட்டம் அடித்துப் பழைய பதிவுகளின் சுட்டிகளைக்கொடுத்தாலும் அதைத் திறந்து வாசிப்பவர்கள் மிகக் குறைவே. மேலான கருத்துப் பதிவுக்கு நன்றி சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52883024027396440782015-05-01T22:44:27.551+05:302015-05-01T22:44:27.551+05:30இம்மாதிரி அடிக்கடி சுய தம்பட்டம் அடிப்பதும் நல்லதற...இம்மாதிரி அடிக்கடி சுய தம்பட்டம் அடிப்பதும் நல்லதற்குத்தான்: இல்லையென்றால் பழைய பதிவுகளைத் தேடித் படிப்பவர் யார்? இன்னும் பல சுய தம்பட்டங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் நண்பரே! - இராய செல்லப்பாஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59675762618485048002015-04-29T16:16:09.509+05:302015-04-29T16:16:09.509+05:30
@ கீதமஞ்சரி
நாம் எழுதுவதைப் பிறர் படிக்கும் போது...<br /> @ கீதமஞ்சரி<br />நாம் எழுதுவதைப் பிறர் படிக்கும் போதுதான் மகிழ்ச்சி பூர்த்திஅடைகிறது.அப்போது உற்சாகமூட்டும் பின்னூட்டங்களின்னும் எழுதத் தூண்டும்.ஆனால் எழுதுபவைப் படிக்கபடாமலேயே போனால் ஒரு வெறுமையே மிஞ்சுகிறதுஎன் சில கருத்துக்கள் வெகுஜனவாசகர்களுக்கு உடன்பாடாக இல்லாமல் போகலாம். இருக்கட்டுமே. உடன்படாதவற்றைக் குறிப்பிட்டு அவர்கள் கருத்தைக் கூறலாமே. பதிவுலகில் அது நடப்பதில்லைஎந்த செறுக்கு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26982255650648018752015-04-29T09:16:16.421+05:302015-04-29T09:16:16.421+05:30நம்முடைய எழுத்துகளை திரும்பிப் பார்த்து ரசிப்பதில்...நம்முடைய எழுத்துகளை திரும்பிப் பார்த்து ரசிப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது, வளர்ந்துவிட்ட பிள்ளையின் குழந்தைக்குறும்பை ரசிப்பதைப் போல.. திரும்பிப் பார்க்கும்போது இதை இப்படி எழுதியிருக்கலாம்.. இன்னும் கொஞ்சம் திருத்தமாய் எழுதியிருக்கலாம் என்ற எண்ணத்துக்கு இடங்கொடாமல், உள்ளூற ஒரு நிறைவு கிடைக்கிறதே அதுதான் நம் எழுத்தின் வெற்றி. அந்த வகையில் தங்களுடைய பன்முகப் பரிமாணங்களின் வெளிப்பாடாக கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53735396769642113442015-04-28T11:16:28.134+05:302015-04-28T11:16:28.134+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
இந்த மாதிரி சுயதம்பட்டத்த...<br /> @ திண்டுக்கல் தனபாலன் <br />இந்த மாதிரி சுயதம்பட்டத்தினால் ஒரு கழுகுப் பார்வை காட்ட முடிந்தது என்பதே என் நோக்கம் நிறைவேறியது என்பதைக் காட்டுகிறது வருகைக்கு நன்றி டிடி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13322489570635780922015-04-28T10:14:44.825+05:302015-04-28T10:14:44.825+05:30மலைத்து நிற்கிறேன் ஐயா...!மலைத்து நிற்கிறேன் ஐயா...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82254048433987499232015-04-28T08:23:08.791+05:302015-04-28T08:23:08.791+05:30
@ வருண்
அப்போ மற்ற பதிவுகளைப் படிக்கவில்லையா. க...<br /> @ வருண்<br /> அப்போ மற்ற பதிவுகளைப் படிக்கவில்லையா. கிருஷ்ணாயணம் தவிர மற்றவை நீளம் குறைந்தவை. பாராட்டுக்கு நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29161957994878099212015-04-28T08:21:04.995+05:302015-04-28T08:21:04.995+05:30
@ துளசி கோபால்
உங்கள் வீட்டு pantry கதவைத் திறந...<br /> @ துளசி கோபால் <br />உங்கள் வீட்டு pantry கதவைத் திறந்தால் எப்படி இருக்கும்? தெரியவில்லையே. வருகைக்கு நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56042906938517914692015-04-28T08:18:53.687+05:302015-04-28T08:18:53.687+05:30
@ வருண்
என் தளத்தில் காணப்படும் என் வயதை மாற்ற ...<br /> @ வருண் <br />என் தளத்தில் காணப்படும் என் வயதை மாற்ற வேண்டுமோரிரு முறை செய்தாகி விட்டது ஆண்டொன்று போனால் வயதொன்று கூடுகிறதே. வருகைக்கு நன்றி <br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65989291054797680372015-04-28T08:15:45.584+05:302015-04-28T08:15:45.584+05:30
@ தி.தமிழ் இளங்கோ
ஐயா வணக்கம் என் அழைப்பை ஏற்று உ...<br />@ தி.தமிழ் இளங்கோ<br />ஐயா வணக்கம் என் அழைப்பை ஏற்று உடல் நலக் குறைவு இருந்தாலும் பொருட்படுத்தாமல் வந்துவாசித்துக் கருத்து எழுதியதற்கு நன்றி. சிலர் படிக்க வேண்டும் என்று தோன்றும்போது அழைப்பு அனுப்புகிறேன் பழைய பதிவுகள் அநேகமாக 2011 வாக்கில் எழுதியவை இப்போதைய வாசகர்கள் பலரும் வாசித்திருக்க வாய்ப்பில்லைG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86012716714324470122015-04-28T08:09:24.679+05:302015-04-28T08:09:24.679+05:30
@ கில்லர்ஜி
சுட்டி கொடுத்துள்ள பதிவுகளுக்குச் ச...<br /> @ கில்லர்ஜி<br /> சுட்டி கொடுத்துள்ள பதிவுகளுக்குச் சென்று வாசித்துக் கருத்துரை எழுதியதற்கு மிக்க நன்றி. ஒரு சுட்டி விடுபட்டதுபோல் தெரிகிறதே. வீழ்வேனென்று நினைத்தாயோ. அதில் என் புதுமையான அனுபவம் பகிர்ந்திருக்கிறேன் மீண்டும் நன்றிஜி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67902080679742452222015-04-28T06:13:56.755+05:302015-04-28T06:13:56.755+05:30சார்: உங்க இராமாயணம் தான் உலகிலேயே இதுவரை எழுதிய ...சார்: உங்க இராமாயணம் தான் உலகிலேயே இதுவரை எழுதிய நீளமான ஒரு வாக்கியம். தயவு செய்து கடைசியில் ஒரு ஃபுல் ஸ்டாப் ஒண்ணு வைத்துவிடுங்க, சார். :)<br /><br />பலரும் சொன்னதுபோல் கடின உழைப்பு தெரிகிறது. :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3641762747370241332015-04-28T05:43:45.373+05:302015-04-28T05:43:45.373+05:30ஆஹா..... எங்க வீட்டு Pantry கதவைத் திறந்ததுபோல் இ...ஆஹா..... எங்க வீட்டு Pantry கதவைத் திறந்ததுபோல் இருக்கு!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22981395588953523092015-04-27T20:35:19.233+05:302015-04-27T20:35:19.233+05:30சார், நான் இன்னும் உங்க சுட்டிகளை க்ளிக் செய்து வா...சார், நான் இன்னும் உங்க சுட்டிகளை க்ளிக் செய்து வாசிக்கவில்லை. வாசித்துவிட்டு கருத்து சொல்றேன். உங்க தளத்தில் வலது பக்கம் உங்க வ்யது 74 என்றிருக்கிறது, அதில் ஒண்ணை கூட்டிச் சொன்னேன். கூட்டுதலில் தவறு நேர்ந்துவிட்டது போலும். மறுபடியும் வருகிறேன். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13021304847899301242015-04-27T20:06:49.185+05:302015-04-27T20:06:49.185+05:30உங்கள் சுயதம்பட்டம் என்னும் மீள்பார்வையை நேற்றே பட...உங்கள் சுயதம்பட்டம் என்னும் மீள்பார்வையை நேற்றே படித்து விட்டேன். படிக்கும் போதே அந்த பதிவுகளை அப்போது உடனேயே படித்ததும் சிலவற்றிற்கு கருத்துரைகள் தந்ததும் நினைவுக்கு வந்தது. <br /><br />இன்றைய எனது சூழ்நிலையில் ’வீழ்வேனென்று நினைத்தாயோ.?’ –என்ற உங்களுடைய பதிவினை மீண்டும் வாசித்தபோது, ஒரு தெம்பினை உணர்ந்தேன்.<br /> <br />ஒரு முப்பது வருடங்களுக்கு முன், இந்த இண்டர்நெட் மற்றும் ப்ளாக் தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19397175943804761052015-04-27T19:30:29.778+05:302015-04-27T19:30:29.778+05:30
திருவெழுக்கூற்றிருக்கை.... என் பாணியில்
கவிதை கற்...<br />திருவெழுக்கூற்றிருக்கை.... என் பாணியில்<br />கவிதை கற்கிறேன்<br />பாவைக்கு ஒரு பாமாலை<br />முருகா நீ அப்பாவியா <br />கிருஷ்ணாயணம்<br />சாதாரணன் ராமாயணம்<br />அனைத்து இணைப்புகளும் படித்து கருத்துரை இட்டேன் ஐயா கடைசி இரண்டும் இன்னும் மலைப்பாக இருக்கிறது.<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75026086040130407072015-04-27T18:45:34.470+05:302015-04-27T18:45:34.470+05:30
@ வருண்
ஒரு சிறு திருத்தம் வருண் எனக்கு வயது 76 ...<br /> @ வருண்<br />ஒரு சிறு திருத்தம் வருண் எனக்கு வயது 76 முடிந்து ஆறு மாதங்களாகின்றன இருந்தும் இளமையாகவே மனதில் உணர்கிறேன் வருகைக்கு நன்றி. சுட்டியிலிருந்த பதிவுகளையாவது வாசித்தீர்களா?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64768270840033911902015-04-27T18:23:46.029+05:302015-04-27T18:23:46.029+05:30***நான் வலையில் எழுதத்துவங்கி கிட்டத்தட்ட ஐந்தாண்ட...***நான் வலையில் எழுதத்துவங்கி கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் ஆகின்றன பதிவுகள் அறு நூறைத் தாண்டி விட்டது**<br /><br />நீங்க 75 வயது சிறுவந்தான் ஐயா! இல்லையென்றால் இதெல்லாம் சாத்தியம் அல்ல! வாழ்த்துக்கள்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1481116454282862202015-04-27T17:20:23.115+05:302015-04-27T17:20:23.115+05:30
@ ஊமைக் கனவுகள்
இந்தப் பதிவை எழுதலாமா வேண்டாமா. ...<br /> @ ஊமைக் கனவுகள்<br />இந்தப் பதிவை எழுதலாமா வேண்டாமா. கூடாதா என்ற பல எண்ணங்கள் வந்து போயிற்று. நிறை குடம் தளும்பாது என்பார்கள் ஒரு வேளை நான் சலம்புகிறேனோ, தளும்பி விட்டேனோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது உங்கள் பின்னூட்டம்நன்னூலையே எடுத்துக்காட்டி தவறல்ல என்று கூறியது மனதுக்குப் பெரிய ஆறுதல்ஆங்கிலத்தில் சொல்வது போல் நான் ஒரு JACK OF ALL TRADES BUT GOOD AT NONEஆக இருக்கலாம். ஆனால் என் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68813647405580001562015-04-27T17:04:15.980+05:302015-04-27T17:04:15.980+05:30ஐயா மன்னியுங்கள்.
இந்தப் பதிவு வெளியான அன்றே, வந்...ஐயா மன்னியுங்கள்.<br /><br />இந்தப் பதிவு வெளியான அன்றே, வந்து தட்டச்சுச் செய்த நீண்ட பின்னூடடம் நான் இயந்திர மனிதன் அல்லன் என என்னை நிரூபித்து வெளியிட முனைகையில் காணாமல் போயிற்று.<br /><br />பொதுவாக இது போன்ற அனுபவங்கள் ஆரம்பத்தில் ஏற்பட்ட பின் தனியே தட்டச்சுச் செய்துதான் பதிவேன்.<br /><br />இப்பொழுதெல்லாம் நீண்ட பின்னூட்டங்கள் எழுதாமையால் நேரே பின்னூட்டப் பகுதியிலேயே தட்டச்சுச் செய்து ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68942490848138565242015-04-27T16:14:47.704+05:302015-04-27T16:14:47.704+05:30
@ தேனம்மை லக்ஷ்மணன்
வாழ்த்துக்கும் பாராட்டுக்கு...<br /> @ தேனம்மை லக்ஷ்மணன்<br /> வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி மேடம்/கவிதையில் கணக்கு நன்றாக வந்திருக்கிறது/ சிறுதுளி பெருவெள்ளம் என்று குறிப்பிட்டிருந்தால் என் புரிதலில் தவறு இருந்திருக்காதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57710223383030321762015-04-27T14:30:04.550+05:302015-04-27T14:30:04.550+05:30600 க்கு முதலில் வாழ்த்துகள் சார்.
கண்ணன் கவிதை அ...600 க்கு முதலில் வாழ்த்துகள் சார்.<br /><br />கண்ணன் கவிதை அருமை :)<br /><br />கவிதையில் கணக்கு நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துகள். :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42898728350329184402015-04-27T12:10:38.169+05:302015-04-27T12:10:38.169+05:30
@ துளசிதரன் தில்லயகத்து
இன்னும் வரவில்லையே என்று...<br /> @ துளசிதரன் தில்லயகத்து<br />இன்னும் வரவில்லையே என்று காத்திருந்தது உண்மை. ஏனென்றால் நீங்கள் பதிவை உள்வாங்கிப் பின்னூட்டம் எழுதுகிறீர்கள் என்று தெரிகிறதுபல பதிவுகளையும் வாசகர்கள் படிக்க வேண்டும் என்னும் ஆவாலால் உந்தப் பட்டே சுட்டிகள் கொடுத்தேன் ஆனால் பலருக்கும் சுட்டியைத் திறந்து படிக்க நேரமில்லை அல்லது விருப்பமில்லை. என் கடவுள் நம்பிக்கை பற்றிய உங்கள்சந்தேகம் நியாயமானதே. ஆனால் அது நம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53455056200960321492015-04-27T11:28:04.914+05:302015-04-27T11:28:04.914+05:30சார் சுய தம்பட்டம் என்று சொல்வதற்கில்லை. உங்கள் எழ...சார் சுய தம்பட்டம் என்று சொல்வதற்கில்லை. உங்கள் எழுத்தின் மீதுள்ள உங்கள் நம்பிக்கை. 600 பதிவுகள் என்பதை விட அவை எவை எத்தனை தரம் வாய்ந்தவை என்பதுதான் முக்கியம். அந்த வகையில் தங்கள் பதிவுகள் அக்மார்க். எனவே 600 என்பது மிக அசாத்தியமே. ஏனென்றால் அவை எல்லா ஜெனரையும் தொட்டு, அலசியிருக்கின்றன. நாங்கள் இன்னும் தங்களது பழைய பதிவுகள் படிக்கவில்லை என்றாலும், வாசிக்கத் தொடங்கியதிலிருந்து அந்தத் தரம் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91521380974364019442015-04-27T11:26:55.413+05:302015-04-27T11:26:55.413+05:30எங்கள் ப்ன்னூட்டத்தில் ஒரு சிறு திருத்தம்....முதல்... எங்கள் ப்ன்னூட்டத்தில் ஒரு சிறு திருத்தம்....முதல் வரியில் "எங்கள்" என்று தவறாக வந்து விட்டது ....உங்கள் என்றிருக்க வேண்டும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com