tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4189697219249131643..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: அனுபவி ராஜா அனுபவி....G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64309962281342438312011-10-29T12:12:33.126+05:302011-10-29T12:12:33.126+05:30வருகை தந்து கருத்துக்கள் கூறிய டாக்டர் ஐயா,கோபு சா...வருகை தந்து கருத்துக்கள் கூறிய டாக்டர் ஐயா,கோபு சார், ரத்னவேல்,ஜீவி சார்,ரமணி,சூர்யஜீவா, சுந்தர்ஜி, ராஜராஜேஸ்வரி,ராஜகோபாலன் அனைவருக்கும் என் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89933274958937201182011-10-28T19:42:27.325+05:302011-10-28T19:42:27.325+05:30செலவழிக்கி தெரிஞ்சவனுக்கு தான் சம்பாரிக்க தெரியும்...செலவழிக்கி தெரிஞ்சவனுக்கு தான் சம்பாரிக்க தெரியும் என்று என் அப்பா சொன்னது ஞாபகம் வந்தது, உண்மையை உரக்க சொன்ன கதை அய்யா.A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75736082896877208442011-10-28T17:53:45.163+05:302011-10-28T17:53:45.163+05:30சதாசிவம் சொல்லச்சொல்ல சுந்தாவுக்கு நினைத்துப் ப...சதாசிவம் சொல்லச்சொல்ல சுந்தாவுக்கு நினைத்துப் பார்க்கவும் முடியாத ஒரு கோணம் வாழ்க்கையில் இருப்பதும் தெரிந்தது . ஆனால் இப்படியுமா ?/<br /><br />எதிர்பாராத கோணம்.!<br /><br />ஆழ்ந்த அனுபவம் செறிந்த கருத்துக்களம்!<br /><br />பாராட்டுக்கள்!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62616726367346229822011-10-28T10:23:30.598+05:302011-10-28T10:23:30.598+05:30இன்றும் நிறைய மனிதர்களிடம் காண்கிற இந்தப் பழக்கத்த...இன்றும் நிறைய மனிதர்களிடம் காண்கிற இந்தப் பழக்கத்தை இத்தனை உன்னிப்பாய்ப் பார்த்தவர்கள் வெகு குறைவு. அதுவும் அந்த சவம் உபயோகம் இன்றைக்கும் கோவை-பாலக்காடு பகுதியிலும், நெல்லை முதல் திருவனந்தபுரம் வரையிலும் வெகு ப்ரஸித்தி. <br /><br />அது சிறுகதையில்லை பாலு சார்.பெருங்கதை.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69235406745763471522011-10-28T10:07:36.339+05:302011-10-28T10:07:36.339+05:30உண்மையில் இதை தாழ்வு மனப்பான்மை என்று பலர் நினைப்ப...உண்மையில் இதை தாழ்வு மனப்பான்மை என்று பலர் நினைப்பதுண்டு, ஆனால் இது சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறை என்று சொல்லும் படி தான் கதை அமைத்திருக்கிறீர்கள்... அருமை... வம்சி சிறுகதை போட்டிக்கு இதை பரிந்துரைக்கிறேன்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-92201416031114386912011-10-28T09:03:32.994+05:302011-10-28T09:03:32.994+05:30காசிக்குப் போனாலும் கருமம் தீரவில்லை என்பார்கள்
ம...காசிக்குப் போனாலும் கருமம் தீரவில்லை என்பார்கள்<br />முதலில் கருமத்தைத் தீர்க்கவேண்டும் என்கிற<br />மனோபாவம் வேண்டும்<br />இல்லையெனில் தீர்வது கஷ்டமே<br />சுருக்கமாகவும் சொல்லவேண்டியதை<br />மிக தீர்க்கமாகவும் சொல்லிப் போகும் கதை அருமை<br />தொடர வாழ்த்துக்கYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9178361579802164222011-10-27T20:46:05.725+05:302011-10-27T20:46:05.725+05:30இந்த பிரசண்டேஷன் நன்றாக இருந்தது.
எழுதியவர் கதைக்க...இந்த பிரசண்டேஷன் நன்றாக இருந்தது.<br />எழுதியவர் கதைக்கு ஒட்டாமல், தனியாக கதைக்கு ஊடெ ஊடே தன் கருத்தைச் சொல்லாமல் இருந்ததும்,சொல்ல நினைப்பதை கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தியதும் கதைக்கு பலத்தைச் சேர்த்தது. ஒரு டிவிஸ்ட் இருந்திருக்கலாமோ என்று ஒரு நப்பாசை.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58898635549512853622011-10-27T19:29:55.927+05:302011-10-27T19:29:55.927+05:30நல்ல அனுபவம்.
நல்ல பதிவு.
நன்றி ஐயா.நல்ல அனுபவம்.<br />நல்ல பதிவு.<br />நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11889778104097229992011-10-27T19:00:09.222+05:302011-10-27T19:00:09.222+05:30அருமையான அனுபவக்கதை தான்
.
இளமையில் வறுமையை அனுபவி...அருமையான அனுபவக்கதை தான்<br />.<br />இளமையில் வறுமையை அனுபவித்த சிலரால், எவ்வளவு பணம் வந்தாலும் செல்வழிக்க மனசு வராது என்பது உண்மை தான்.<br /><br />சிலரால் தான் தங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல மாற்றிக்கொள்ள முடியும். சிலரால் அது முடியவே முடியாது.<br /><br />அந்த சிலரின் வாரிசுகள் நேர் மாறாக நிறைய செலவுகள் செய்வார்கள். அதையும் இவர்களால் ஜீரணிக்க முடியாமல் இருக்கும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8859373419549666732011-10-27T18:59:26.277+05:302011-10-27T18:59:26.277+05:30// நான் சம்பாதிக்கும் காசை செலவு பண்ண மனசு வரமா...// நான் சம்பாதிக்கும் காசை செலவு பண்ண மனசு வரமாட்டேங்குது .//<br /><br />இது ஒரு உண்மையான காம்ப்ளெக்ஸ். இதை விட்டு வெளியில் வர மிகுந்த மனோதிடம் வேண்டும். நானும் இதில் சிக்கி வெளியில் வந்தவன்தான்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com