tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4375269834655410243..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: எண்ணச் சிதறல்கள்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85591921899915849412012-01-05T18:52:33.814+05:302012-01-05T18:52:33.814+05:30This comment has been removed by a blog administrator.hariharan KGhttps://www.blogger.com/profile/03415150704238990738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89937642896816623362012-01-05T18:28:24.609+05:302012-01-05T18:28:24.609+05:30Joke super;)Joke super;)சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69272110948530410002012-01-03T12:34:27.451+05:302012-01-03T12:34:27.451+05:30வருகை தந்து கருத்திட்ட
@லக்ஷ்மி,சூர்யஜிவா. ஹரணி,ரம...வருகை தந்து கருத்திட்ட<br />@லக்ஷ்மி,சூர்யஜிவா. ஹரணி,ரமணி, எம்.கே. முருகானந்தம்,டாக்டர் கந்தசாமி, இராஜராஜேஸ்வரி, சசிகலா, காளிதாஸ் முருகையா, மாதங்கி, ஷக்திப்ரபா, புலவர் இராமானுசம், அப்பாதுரை, சிவகுமாரன் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். <br />எழுதியதைப் படித்து ஏதோ ஒரு தாக்கம் ஏற்படுவதால் எழும் பின்னூட்டங்கள் பாராட்டாயிருந்தாலும் விமரிசனமாக இருந்தாலும் ஏற்புடையதே. மாற்றுக் கருத்துக்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64130545504160879342012-01-03T07:49:24.166+05:302012-01-03T07:49:24.166+05:30மிக நல்ல சிதறல்கள்.
பதிவில் பின்னூட்டம் பற்றி சொன்...மிக நல்ல சிதறல்கள்.<br />பதிவில் பின்னூட்டம் பற்றி சொன்னது எனக்கும் பொருந்தும். எல்லோர் பதிவுக்கும் செல்ல முடிவதில்லை. <br />template பின்னூட்டம் இட மனம் வருவதில்லை. <br /><br />சரியாய் சொன்னீர்கள் ,, கொடன்குலம் போராட்டமும் முல்லைப் பெரியாறு போராட்டமும் ஒன்றுகொன்று முரணானவை .<br /> ஜோக் ரசிக்க முடிவில்லை என்னால் .. மன்னிக்க. <br />பாதி கோட்டயம் கிறிஸ்தவர் ஆனார்கள் ----- ரசித்தேன் <br /><br />சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33801561618721776162012-01-03T03:02:07.552+05:302012-01-03T03:02:07.552+05:30பின்னூட்டங்களை எதிர்பார்த்து எழுதுவது நம்மை நாமே ஏ...பின்னூட்டங்களை எதிர்பார்த்து எழுதுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போலென்று நினைக்கிறேன். எழுதுவது ஒரு வடிகால். பதிவர் போகன் (எழுத்துப்பிழை) ஒரு முறை சொன்னது நினைவுக்கு வருகிறது. 'வாழ்க்கையின் சோர்வை சற்றே மறக்க எழுதுகிறேன்'. எனக்கென்னவே அதுவே யதார்த்தமாகப் படுகிறது. <br /><br />பின்னூட்டமிடுவோரும் மனதில் எண்ணியதையெல்லாம் எழுத்தில் வடிப்பதில்லை. படிக்கும் பொழுது தோன்றும் எண்ணங்கள் கடைசிஅப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18669521670342172532012-01-03T02:50:38.191+05:302012-01-03T02:50:38.191+05:30அதர்மத்தைப் புரிவதும் கடவுள், அதர்மத்தை அடக்குவதும...அதர்மத்தைப் புரிவதும் கடவுள், அதர்மத்தை அடக்குவதும் கடவுள் - எனில் கடவுள் என்பது கண்ணாடியில் தெரிவது தான். இந்த விகாரத்தை மதம் புரிந்து கொள்ளவில்லை. அதனால் வந்த வினை. காவிகளும் அங்கிகளும் காலகாலமாகத் திரித்ததை ஒரு நூற்றாண்டு மாற்றுமா என்ன? இன்னும் நூறாண்டுகள் பிடிக்கும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15692024945855564112012-01-03T02:47:51.426+05:302012-01-03T02:47:51.426+05:30தனித்தட்டில் நிற்கிறீர்கள் - இந்தப் பதிவுடன். சுல...தனித்தட்டில் நிற்கிறீர்கள் - இந்தப் பதிவுடன். சுலபமாகப் பின்னூட்டமிட முடியவில்லை. ஜோக் அற்புதம் என்பதைத் தவிர :)<br /><br />கதையிலிருந்து வந்தது அவதாரம் என்று பார்க்கும் பொழுது எல்லாமே விளங்குவதாக நினைக்கிறேன். அவதாரத்திலிருந்து வந்தது கதை என்று எண்ணும் பொழுது நிறையவே இடிக்கிறது. இடிப்பதைப் பொறுத்துக்கொள்ள கண்மூடித்தன பக்தி வேண்டும். 'சாமி கண்ணைக் குத்திடும்' என்ற பயத்தில் கதைகளை அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20271565731092829222012-01-02T13:32:57.475+05:302012-01-02T13:32:57.475+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் <br />இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1351492390791779162012-01-02T13:12:35.379+05:302012-01-02T13:12:35.379+05:30எண்ணச் சிதறல்கள் தங்கள் உயர்ந்த பக்குவத்தை வெளிப்ப...எண்ணச் சிதறல்கள் தங்கள் உயர்ந்த பக்குவத்தை வெளிப்படுத்துவதாய் காண்பிக்கிறது. <br /><br />//நம்பப் பட்டும் வருகிற<br />விஷயங்கள் எல்லாம் மனதுக்கு ஒப்புவதில்லையே.கேள்வி<br />கேட்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதவர் மத்தியில்<br />சந்தேகமே வரக் கூடாது.!<br />//<br /><br />மதம் சார்ந்த விஷயங்களை விடுத்து , வேதாந்த விஷயங்கள் படித்தால் ஒரு வேளை உடன் படலாம்...இல்லாவிட்டாலும் பாதகமில்லை. நல்ல மனிதனாக Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86373118150532546022012-01-02T01:53:57.264+05:302012-01-02T01:53:57.264+05:30என்னச் சிதறல்கள் அருமை! நேரம் இல்லாமல் அலைந்து கொண...என்னச் சிதறல்கள் அருமை! நேரம் இல்லாமல் அலைந்து கொண்டிருந்தேன் இத்தனை நாளாக... தங்களது பல பதிவுகள் படிக்க விட்டுப் போய் விட்டது... அப்பா சிலவற்றை recommend செய்துள்ளார்... நேரம் கிடைக்கும் போது படித்து விடுகிறேன்...<br />பின்னூட்டம் போடுவது குறித்து தங்களது கருத்து- interesting... :) ஆனால் நான் பொதுவாக பின்னூட்டங்களை எதிர்பார்பதில்லை... அவை வந்தால்-- மிகவும் சந்தோஷமாக இருக்கும்! (ஐ... நம்மள யாரோ Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50761911701208120742012-01-01T17:11:39.985+05:302012-01-01T17:11:39.985+05:30தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ..தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ..Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42254304626150198462012-01-01T15:39:25.999+05:302012-01-01T15:39:25.999+05:30கேள்வி
கேட்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதவர் மத்த...கேள்வி<br />கேட்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதவர் மத்தியில்<br />சந்தேகமே வரக் கூடாது.!<br /><br />அருமை புத்தாண்டு வாழ்த்துக்கள் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82788132759848902152012-01-01T13:47:04.795+05:302012-01-01T13:47:04.795+05:30"இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":
வாழ..."இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":<br /><br />வாழ்க வளமுடன்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82555031724011507272012-01-01T13:46:51.498+05:302012-01-01T13:46:51.498+05:30கருத்துக்களையும் போதனைகளயும் தள்ளிவிடுவதும் சரியல்...கருத்துக்களையும் போதனைகளயும் தள்ளிவிடுவதும் சரியல்ல. மனம் ஒப்புவதை ஏற்போம்.இல்லாததை<br />ரசித்து விட்டு விடுவோம். நம்புபவர்கள் மனம் புண் படுததவேண்டாமே.<br /><br />நிறைவான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45580148140054536372012-01-01T13:41:42.968+05:302012-01-01T13:41:42.968+05:30t.m 1t.m 1Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10713244752816280442012-01-01T10:29:42.686+05:302012-01-01T10:29:42.686+05:30நல்ல பதிவு. புத்தாண்டு வாழ்த்துக்கள்.நல்ல பதிவு. புத்தாண்டு வாழ்த்துக்கள்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54333485836778611992012-01-01T09:13:39.854+05:302012-01-01T09:13:39.854+05:30பயனுள்ள பயணம்
உங்கள் பதிவில்
வாழ்வினில் துன்பங்கள...பயனுள்ள பயணம்<br />உங்கள் பதிவில்<br /><br />வாழ்வினில் துன்பங்கள் அகலும்<br />நாளிது என்ற நம்பிக்கை ஊட்டும்<br />ஆண்டிது பிறக்கிறது 2012.<br /><br />அனைவருக்கும் இனிய புத்தாண்டு<br />வாழ்த்துக்கள்Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89015094418891511522012-01-01T08:29:46.432+05:302012-01-01T08:29:46.432+05:30எண்ணச் சிதறல்கள் அருமை
தாங்கள் பதிவு குறித்தும் பத...எண்ணச் சிதறல்கள் அருமை<br />தாங்கள் பதிவு குறித்தும் பதிவர்கள் குறித்தும்<br />பின்னூட்டங்கள் குறித்த கருத்தைச் <br />சொல்லிப் போன விதம் பிடித்திருக்கிறது<br />எனக்கு இது குறித்த கருத்து வேறாக இருந்தாலும்....<br /><br />தொடர வாழ்த்துக்கள்<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் <br />இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66435716051234510572012-01-01T07:03:40.343+05:302012-01-01T07:03:40.343+05:30மனம் கனிந்த புத்தாண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள...மனம் கனிந்த புத்தாண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க வளத்துடன்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80528914085196903372011-12-31T19:54:03.780+05:302011-12-31T19:54:03.780+05:30எழுத்துக்களை விமர்சிப்பவர்கள் இங்கு குறைவே தோழர்.....எழுத்துக்களை விமர்சிப்பவர்கள் இங்கு குறைவே தோழர்... எங்கே விமர்சித்தால் நம் வலைப்பூவுக்கு வருகை குறைந்து விடுமோ என்ற பயம்... அதையும் மீறி பலர் ஆரோக்கியமாக தங்கள் விமர்சனத்தை முன் வைக்கிறார்கள்... மாற்றுக் கருத்து இருந்தால், மாற்றுக் கருத்து உள்ளது என்றாவது முன் வைக்கிறார்கள்... சிந்தனையும் ஆரோக்கியமான விவாதமும் தான் தத்துவ முன்னேற்றத்தை கொண்டு செல்லும்... அந்த வகையில் உங்களின் பின்னூட்டங்கள் SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17618119356342348832011-12-31T19:43:35.556+05:302011-12-31T19:43:35.556+05:30எண்ணச்சிதறல்கள் நல்லாவே அலசி இருக்கீங்க. இனிய ஆங்...எண்ணச்சிதறல்கள் நல்லாவே அலசி இருக்கீங்க. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com