tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4421562603079220619..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நினைவுகளுக்கு பஞ்சமில்லைG.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8128868267615972832018-05-13T07:05:05.176+05:302018-05-13T07:05:05.176+05:30மீண்டும் இரசித்தேன்மீண்டும் இரசித்தேன்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79930904341203941672018-01-21T10:25:22.577+05:302018-01-21T10:25:22.577+05:30அருமை! அப்போ எல்லோருக்கும் சம்பளமும் கம்மிதானே! ...அருமை! அப்போ எல்லோருக்கும் சம்பளமும் கம்மிதானே! அந்த விலைவாசி அப்போதுள்ள நிலைமையில் அதிகம்தான்!<br /><br />எங்க பாட்டி சொல்வாங்க.... அவுங்களுக்கு ஆரம்ப சம்பளம் பத்து ரூபாயாம். அதுலே ஒன்னரை ரூபாவுக்கு ஒரு புடவை வாங்கிப்பாங்களாம். அந்தக் கால ஆரம்ப்பள்ளி டீச்சர் அவுங்க !<br /><br />1976 இல் பூனாவுக்குப் புதுவேலையில் கோபால் சேரும்போது 950 ரூ. சம்பளம். அதுவும் எவ்ளோ சம்பளம் துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31142715551389167792018-01-17T15:07:33.511+05:302018-01-17T15:07:33.511+05:30@ஸ்ரீராம் என் கணிப்பு சரி என்றே தோன்றுகிறது மழை ப...@ஸ்ரீராம் என் கணிப்பு சரி என்றே தோன்றுகிறது மழை பெய்விப்பது மிகவும்சுலபமான விஷயம் போல் இருக்கிறதே தூங்கச் செய்வடும் ஈசியா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74358122200065863122018-01-17T15:05:04.661+05:302018-01-17T15:05:04.661+05:30சில செய்திகளுக்கு தீ போல் பரவும் சக்தி உண்டு அது ப...சில செய்திகளுக்கு தீ போல் பரவும் சக்தி உண்டு அது போலவேதான் இந்த ராக சமாச்சாரங்களும் பாட்டை ரசிக்கத்தெரியும் ராகம் பெயர்கள் கேட்டிருக்கிறேன் வித்தியாசம் காணத் தெரியாது எது எப்படியோ இன்னொருகத்சை தெரிகிறது வருகைக்கு நன்றி மேம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68949993749970016202018-01-17T05:51:47.392+05:302018-01-17T05:51:47.392+05:30/ஆபேரி ராகம் பாடினால் சாப்பாடு கிடைக்காது என்று ஒர.../ஆபேரி ராகம் பாடினால் சாப்பாடு கிடைக்காது என்று ஒரு நம்பிக்கை. //<br /><br />அது ஆபேரி இல்லை. ஆஹிரி! <br /><br />நீலாம்பரி பாடினால் தூக்கம் வராத காலம் இது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86688819532431860802018-01-16T23:25:54.364+05:302018-01-16T23:25:54.364+05:30//வராளி ராகம் சொல்லித்தந்தால் குருவிற்கு (சொல்லித்...//வராளி ராகம் சொல்லித்தந்தால் குருவிற்கு (சொல்லித் தருபவருக்கு) ஆகாது என்ற நம்பிக்கை.//<br />"அப்படியெல்லாம் கிடையாது, நான் என் குருவிடம் கற்றுக் கொண்டேன், என் சிஷ்யர்களுக்கும் சொல்லி கொடுக்கிறேன்" என்று நெய்வேலி சந்தான கோபாலன் சொல்லியிருக்கிறார்.<br /><br />இதைப் போல ஆபேரி ராகம் பாடினால் சாப்பாடு கிடைக்காது என்று ஒரு நம்பிக்கை. ஒருவன் இது பொய் என்று நிரூபிக்க விரும்பி காலையில் வீட்டை Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24955607178845190432018-01-15T16:58:21.706+05:302018-01-15T16:58:21.706+05:30இருக்கும் நில்சையை விவரிப்பதே நோக்கம் வருகைக்கு ந...இருக்கும் நில்சையை விவரிப்பதே நோக்கம் வருகைக்கு நன்றிஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60352019297804185782018-01-15T16:47:17.475+05:302018-01-15T16:47:17.475+05:30கால இயந்திரத்தில் ஏறி பின்னோக்கி செல்ல வைத்துவிட்ட...கால இயந்திரத்தில் ஏறி பின்னோக்கி செல்ல வைத்துவிட்டீர்கள். அதற்கு நன்றி! அப்போது சம்பளம் குறைவாக இருந்தாலும் மனம் நிறைவாக இருந்தது. அந்த நாட்களை நினைத்து பெருமூச்சு விடவேண்டியதுதான்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25691669386812211742018-01-12T20:37:48.116+05:302018-01-12T20:37:48.116+05:30நான் பார்தவரை குரு பாட சிஷ்யன் /சிஷ்யை பாடுவார்கள்...நான் பார்தவரை குரு பாட சிஷ்யன் /சிஷ்யை பாடுவார்கள்அதைத்தான் சொன்னேன் நான் எச் ஏ எல் லில் பயிற்சிக்கு சேரும்போது தினம்ருஒன்றும் மாத அலவன்சாக ரூ39ம் தான்கிடைத்தது என் மனைவியிடம் 1992ல் மாதம் எவ்வளவு பணம் செலவுக்கு ஆகுமென்று கேட்டபோது ரூ1000/ இருந்தால் கஷ்டமில்லாது போகும் என்றாள் எங்கள் இருவருக்கு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69472572331942788192018-01-12T20:32:26.727+05:302018-01-12T20:32:26.727+05:30@ ஸ்ரீராம் நீங்கள் கூறுவதை நான் தன்னடக்கமாகவே எடு...@ ஸ்ரீராம் நீங்கள் கூறுவதை நான் தன்னடக்கமாகவே எடுத்துக் கொள்கிறேனின்னொன்றும்நினைவுக்கு வருகிறது நவராத்திரி சமயங்களில் விட்டுக்கு வரும் பெண்குழந்தசிகள் முதலில்பாட வெட்கப்படுவார்கள் பாட ஆரம்பித்தால் நிறுத்த மாட்டார்கள் நன் உங்களை மனதில் வைத்து எழுதவில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60166286001227070672018-01-12T20:28:06.985+05:302018-01-12T20:28:06.985+05:30மீள்வருகைக்கு மிக்க நன்றி சார்நீங்கள் உங்கள் பாடல்...மீள்வருகைக்கு மிக்க நன்றி சார்நீங்கள் உங்கள் பாடல்கள் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள் எனக்கும் கர்நாடக இசை பயில விருப்பமிருந்தது என் வீட்டில் யாராவது அதில் தேர்ச்சி பெற வேண்டுமென்பதும் கனவாகி இருந்தது. அதை நான் 2012ம் ஆண்டிலேயே பகிர்ந்திருக்கிறேன் என் அனுபவங்களுக்கு பார்க்கவும் சுட்டி /http://gmbat1649.blogspot.com/2012/07/blog-post_27.htmlG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85581796093599631602018-01-12T19:45:18.351+05:302018-01-12T19:45:18.351+05:30ஜி.எம்.பி சார்... எனக்கு சில (பல?) சமயங்களில் எனக்...ஜி.எம்.பி சார்... எனக்கு சில (பல?) சமயங்களில் எனக்கு அதீத திறமை சிறிய வயதில் இருந்தது ஆனால் அதை வளர்த்தெடுக்கவில்லை என்று ஒரு நினைப்பு (பிரமை) உண்டு. அப்போ நல்ல குரல் வளம், சபைக் கூச்சமின்மை, கத்துக்க ஆர்வம் இருந்தது. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவேயில்லை. அதனால தாளம், லயம் இல்லாம சும்மா நானும் பாடுவேன் (ராகம் வரலயே, இங்க ஏன் இழுக்கறான், என்ன ஆபேரியை ராகமாலிகா மாதிரி பாடறான்னு நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19752372750405662142018-01-12T19:37:51.562+05:302018-01-12T19:37:51.562+05:30ஆம் ஜி.எம்.பி சார். ஒரு பாடல் சொல்லிக்கொடுப்பது என...ஆம் ஜி.எம்.பி சார். ஒரு பாடல் சொல்லிக்கொடுப்பது என்பது, ஒவ்வொரு வரியாக சொல்லிக்கொடுத்து, கடைசியில் பாடல் முழுமையடையும். தியாகராசர் பஞ்சரத்ன கீர்த்தனைக்கெல்லாம் 15 நாளாவது ஒரு பாடலுக்கு ஆகும். மற்ற நாலையும் சொல்லிக்கொடுப்பார்கள் (ஜகதா, சாதிஞ்சனே, எந்தரோ, துடுகுகல, அப்புறம் கன கன). வராளி கீர்த்தனையை மட்டும் ஆசிரியர் சொல்லிக்கொடுக்கமாட்டார்.<br /><br />வரவு, எல்லோருக்கும் எல்லாத் தொழிலுக்கும் நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38889853857058294412018-01-12T19:09:17.338+05:302018-01-12T19:09:17.338+05:30//ஸ்ரீராம்... என்வீட்டில் என்னை சந்தித்த பதிவர்கள...//ஸ்ரீராம்... என்வீட்டில் என்னை சந்தித்த பதிவர்களில் மது ஸ்ரீதர் ஷைலஜா அய்யப்பன் கிருஷ்ணன் ஆகியோர் பாடிக் கேட்டிருக்கிறேன்//<br /><br />ஸார்... நான் பாடினால் அடுத்தமுறை நீங்கள் என்னைப் பார்க்க விரும்ப மாட்டீர்கள்...!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8548681094200298972018-01-12T16:51:24.733+05:302018-01-12T16:51:24.733+05:30இதேபோல் ஒரு பதிவு பெங்களூர் பற்றி எழுதி இருந்தேன் ...இதேபோல் ஒரு பதிவு பெங்களூர் பற்றி எழுதி இருந்தேன் அதைப் படித வாசகர் ஒருவர் என்னை சந்திக்க விரும்பினார் இன்னும் வருகிறார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59184997961123192592018-01-12T16:49:21.370+05:302018-01-12T16:49:21.370+05:30@ விநாயகம் சேப்பாக்கமேரி மட்டும் என்னபுண்ணியம் ச...@ விநாயகம் சேப்பாக்கமேரி மட்டும் என்னபுண்ணியம் செய்ததுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21575962876392922392018-01-12T16:47:53.585+05:302018-01-12T16:47:53.585+05:30@அதிரா விலை வாசி உயர்வுக்கு ஏற்றபடி சம்பளம் உயரவில...@அதிரா விலை வாசி உயர்வுக்கு ஏற்றபடி சம்பளம் உயரவில்லை என்பதுதான் உண்மை கூவத்தில் படகு விடுவோம் என்று சொல்லியே நிறையப் பணம் ஏப்பமாகி இருக்கிறதுஅதையும் சொல்ல வில்லையே லழியே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23576361330552233122018-01-12T16:43:47.311+05:302018-01-12T16:43:47.311+05:30நிறையவே மாற்றங்கள் சார் கட்டிடங்களும் சாலைகளும் ...நிறையவே மாற்றங்கள் சார் கட்டிடங்களும் சாலைகளும் நிறையவே மாறி இருக்கிறது அப்போது சென்னழியில் ட்ராம் வண்டி ஓடிக் கொண்டிருந்தது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15897130108114057542018-01-12T16:40:56.741+05:302018-01-12T16:40:56.741+05:30நினைவுகளைக் கிளறி விடுகிறதா நினைவுகளைக் கிளறி விடுகிறதா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88941625967347697222018-01-12T16:40:02.496+05:302018-01-12T16:40:02.496+05:30வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34657697097193393112018-01-12T16:38:25.806+05:302018-01-12T16:38:25.806+05:30துளசி கீதா 1945ல் மெட்ராசில் பைகாஃப்ட்ஸ் ரோட் சந்த...துளசி கீதா 1945ல் மெட்ராசில் பைகாஃப்ட்ஸ் ரோட் சந்தில் இருந்தோம் பைக்ராஃட்ஸ் ரோடின் ஒரு சந்தில் வீடு தெருவின் கோடியில் ஒரெ சேரி அது நன்றாக நினைவில் இருக்கிறது விலை வாசி ஏற்றத்துக்கு தக்கபடி ஊதியம் உயர்ந்திருக்கிறதா என்னும் கேள்வியும் எழுகிறதே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88174685181324508812018-01-12T16:33:01.395+05:302018-01-12T16:33:01.395+05:30வருகைக்கு நன்றி ஜி தாராளமாய் எடுத்துக் கொள்ளுங்கள்...வருகைக்கு நன்றி ஜி தாராளமாய் எடுத்துக் கொள்ளுங்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56185585810577717482018-01-12T16:31:24.371+05:302018-01-12T16:31:24.371+05:30அந்தடிக்கட் என் மகன் எனக்கு அனுப்பிக் கொடுத்தது 19...அந்தடிக்கட் என் மகன் எனக்கு அனுப்பிக் கொடுத்தது 1975ல் ராஜ் கோட் டில் ஒரு தியேட்டரில் வாங்கியது....!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69162920130068426292018-01-12T16:28:59.373+05:302018-01-12T16:28:59.373+05:30அப்போதைய விலைகள் கொடுத்ததுஒருஒப்பிடலுக்கே அப்போது ...அப்போதைய விலைகள் கொடுத்ததுஒருஒப்பிடலுக்கே அப்போது வாங்கிய சம்பளம் என்ன என்று கேள்வி கேட்பதில்லையா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-371141124959901792018-01-12T16:24:59.367+05:302018-01-12T16:24:59.367+05:30@ கீதா யார் கில்லாடி என்பது பாடக் கேட்டால் தெரிகிற...@ கீதா யார் கில்லாடி என்பது பாடக் கேட்டால் தெரிகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com