tag:blogger.com,1999:blog-8449807431956423489.post449825369533485659..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: குடித்தனக்காரர் பலவிதம்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2662979138498501052020-01-08T16:30:41.300+05:302020-01-08T16:30:41.300+05:30பலநேரங்களில் அப்படித்தான் பலநேரங்களில் அப்படித்தான் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50972429188600357642020-01-07T15:31:56.736+05:302020-01-07T15:31:56.736+05:30பல பேர் அப்படிதான். விலங்குகளை நேசிப்பவர்களால்தான்...பல பேர் அப்படிதான். விலங்குகளை நேசிப்பவர்களால்தான் அக்கறையோடு வளர்க்க முடியும். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89836195840555219142020-01-07T15:25:24.396+05:302020-01-07T15:25:24.396+05:30என் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களில் சிலர் என் கத...என் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களில் சிலர் என் கதை மாந்தராகவும் மாறுவதுண்டு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78139019044561864502020-01-07T15:23:53.808+05:302020-01-07T15:23:53.808+05:30சில நேர்ங்களில் பணக்கார வீட்டு நயாய் இருப்பதே மெல்...சில நேர்ங்களில் பணக்கார வீட்டு நயாய் இருப்பதே மெல் என்று தோன்றும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-25077269155642338502020-01-07T15:22:41.945+05:302020-01-07T15:22:41.945+05:30எனக்கு நாயை வீட்டில் படுக்கையில் வைக்குமனுபவம் இல்...எனக்கு நாயை வீட்டில் படுக்கையில் வைக்குமனுபவம் இல் <br /> லை என்ன இருந்தாலும் அதன் இடத்தை விட்டு அதுவும்வராது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38158395000089570362020-01-07T15:20:50.296+05:302020-01-07T15:20:50.296+05:30அவர் வீட்டைக்காலி செய்தபின் எந்த நியூசும் இல்லை அவர் வீட்டைக்காலி செய்தபின் எந்த நியூசும் இல்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60798195591881368102020-01-07T15:19:56.991+05:302020-01-07T15:19:56.991+05:30குடித்டனக்காரர்கள் எங்களுக்கு இதுவரை நல்லவர்களாகவே...குடித்டனக்காரர்கள் எங்களுக்கு இதுவரை நல்லவர்களாகவே இருந்திருக்கின்றனர் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47125326192674184652020-01-07T15:17:56.366+05:302020-01-07T15:17:56.366+05:30நாங்கள் ஒரு காகர் ஸ்பானியல் பெண்நாய் திருச்சியில்...நாங்கள் ஒரு காகர் ஸ்பானியல் பெண்நாய் திருச்சியில்இருந்தபோது வளர்த்தோ செல்லி என்று பெயர் ஒரு பதிவும் எழுதி இருக்கிறேன் அது செல்லநாயென்பதைவிட என்மனைவிக்குமாமியார் மாதிரி இருந்தது அவ்வளவு அதிகாரம் அதூ இறந்தபோது எங்கள் வீடே இழவு வீடுபொல் இருந்தது நய் வளர்த்ட்க்ஹிருந்தாலுமெனக்கு நாய்களை அவ்வளவு பிடிக்காது நன்கு வள்ர்க்கமுடியாவிட்டல் வளர்க்காமல் இருப்பதே மேல் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20917829797883300132020-01-07T11:02:32.525+05:302020-01-07T11:02:32.525+05:30வீட்டை வாடகைக்கு விட்ட அனுபவங்களை படித்தால் நாங்க...வீட்டை வாடகைக்கு விட்ட அனுபவங்களை படித்தால் நாங்கள் அவதிபட்டது நினைவுக்கு வரும். இதற்கு முன் இருந்தவர்கள அக்கம் பக்கத்து வீட்டினருக்கு கொடுத்த தொல்லை தாங்காமல் அவர்களை வீட்டை காலி செய்ய சொன்னோம் . அவர்கள் அவர்களுக்கு வசதி பட்ட நேரத்தில் காலி செய்தார்கள் எப்படியோ!<br />இப்போது வீடு வாடகைக்கு விட வில்லை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9986831374897551392020-01-07T10:13:32.338+05:302020-01-07T10:13:32.338+05:30மிருகங்கள், பறவைகள் வளர்ப்பவர்கள் அதனுடைய சுதர்திர...மிருகங்கள், பறவைகள் வளர்ப்பவர்கள் அதனுடைய சுதர்திரத்தை பறிக்கிறார்கள் என்பது எனது எண்ணம்.<br /><br />பணக்காரர்களின் பங்களாவுக்கு நாய்கள் அவசியமே இருப்பினும் அதை பராமரித்து வளர்க்க ஆள் வேண்டும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89958127576550421752020-01-07T09:15:51.078+05:302020-01-07T09:15:51.078+05:30
நாயை வளர்க்க தெரியாதவர்கள் வளர்த்து இருக்கிறார்க...<br /><br />நாயை வளர்க்க தெரியாதவர்கள் வளர்த்து இருக்கிறார்கள் போல இருக்கு,,,, என் வீட்டில் நாயும் நானும் ஒரே பெட்டில்தான் தூங்குவோம் நான் எங்கே இருக்கிறேனோ என் அருகிலேயே இருப்பான் நான் வேலைக்கு செல்லும் போது வீடு முழுவது அவனுக்கே சொந்தம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30513418925585645032020-01-07T06:19:37.614+05:302020-01-07T06:19:37.614+05:30அனுபவங்கள் சுவாரஸ்யம். பின்னர் அவருக்கு மணமானதா இ...அனுபவங்கள் சுவாரஸ்யம். பின்னர் அவருக்கு மணமானதா இல்லையா? பாவம் அந்த நாய்.சிறையில் இருப்பது போல இருந்திருக்கும். கொடுமை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35023376822564855922020-01-07T06:19:16.051+05:302020-01-07T06:19:16.051+05:30குடித்தனக்காரர் அமைவதெல்லாம் அவரவர் அதிர்ஷ்டம். எங...குடித்தனக்காரர் அமைவதெல்லாம் அவரவர் அதிர்ஷ்டம். எங்களுக்கு ஒரு குடித்தனக்காரர் பல வகையிலும் உதவியாக இருந்தார்கள். இன்னொருத்தர் வந்து எங்களை அதிகாரம் பண்ணுவார். அவங்களுக்குத் தனியாகத் துணி உலர்த்தக் கொடி, இடம் எல்லாம் கொடுத்திருந்தாலும் நாங்க உலர்த்தி இருக்கும் துணிகளைத் தள்ளிவிட்டுட்டு அவங்க துணிகளைப் போட்டுட்டுப் போயிடுவார். அவங்க கொட்டும் தண்ணீருக்கும் அளவே இல்லாமல் இருக்கும். நல்லவேளையாக அப்போGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52001883520444811392020-01-07T06:16:28.998+05:302020-01-07T06:16:28.998+05:30நாங்க நிறைய நாய்கள் வளர்த்திருக்கோம். பலரும் நாய் ...நாங்க நிறைய நாய்கள் வளர்த்திருக்கோம். பலரும் நாய் வளர்க்கிறேன் பேர்வழினு அதைக் கட்டிப் போட்டுச் சித்திரவதை செய்கின்றனர். நாங்க யாரானும் வந்தால், வந்தவர்களுக்கு பயம் என்றால் நாயைக் கட்டிப் போடுவோம். இல்லை எனில் வேறொரு அறையில் போட்டுக் கதவைச் சார்த்திடுவோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com