tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4506810101170310892..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நெஞ்சு பொறுக்குதில்லையே......G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30982613097205167102013-10-01T16:09:12.955+05:302013-10-01T16:09:12.955+05:30//ஒருவர் நிலையில் இருந்து நினைக்கும் போது அறியாமை ...//ஒருவர் நிலையில் இருந்து நினைக்கும் போது அறியாமை இன்னொருவருக்கு அறிவு மிக்க செயலாகத் தோன்றலாம் every one is entitled to his opinion.// <br /><br />இந்த வரிகளில் எனக்கும் மாறுபட்ட கருத்து எதுவும் கிடையாது. <br /><br />அறியாமை அறியாமை என்று அறியாமை ஜபம் உச்சத்திற்குப் போகவே--<br /> <br />//தான் அறிந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒன்றை தான் அறிந்தவாறே இன்னொருவரும் அறிந்திருக்க வேண்டும் என்று ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6966304814902638992013-10-01T07:55:00.280+05:302013-10-01T07:55:00.280+05:30
2 ஜீவி
/ அறிந்தமைக்கும் அறியாமைக்கும் ஏதாவது அ... <br /> 2 ஜீவி<br /> / அறிந்தமைக்கும் அறியாமைக்கும் ஏதாவது அளவுகோல் இருக்கிறதா.?/இதெல்லாம் ஒரு ஒப்பீடு முறையில் சொல்லப் படுவது. ஒருவர் நிலையில் இருந்து நினைக்கும் போது அறியாமை இன்னொருவருக்கு அறிவு மிக்க செயலாகத் தோன்றலாம் every one is entitled to his opinion. மாற்று அபிப்பிராயங்கள் இருக்கலாம் என்று தெரிந்ததால்தான் பதிவில் எழுதினேன். வித்தியாசமான கருத்துக்களும் அதையே தெரிவிக்கின்றன. எந்த G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28754124961757878912013-09-30T10:48:37.307+05:302013-09-30T10:48:37.307+05:30இந்தப் பதிவிலும் பின்னூட்டங்களிலும் தாம் அறியாமை எ...இந்தப் பதிவிலும் பின்னூட்டங்களிலும் தாம் அறியாமை என்கிற வார்த்தை எவ்வளவு சுலபமாக எத்தனை தடவைகள் உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது! :)) <br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28218066600037896602013-09-28T14:29:38.518+05:302013-09-28T14:29:38.518+05:30//அறியாமை ஒரு பிணி.//
அறிந்தமைக்கும் அறியாமைக்கும...//அறியாமை ஒரு பிணி.//<br /><br />அறிந்தமைக்கும் அறியாமைக்கும் ஏதாவது அளவுகோல் இருக்கிறதா?.. ஒருவர் அறிந்தது இன்னொருவருக்கு அதுபற்றி அறியாததால் அது அவருக்கு அறியாமையாய் இருக்கிறது. இன்னொருவர் அறிந்தது இவ்வண்ணமே மற்றொருவருக்கு அறியாமையாய் இருக்கிறது. <br /><br />அறிந்தவை என்று எண்ணிக் கொண்டிருக்கிற பலவும் அதுபற்றிய முழுமையான அறிவின்மையால் அறிந்தவற்றிலும் அறியாமை எச்சமாய் முழுமை பெறாதிருக்கிறது. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88655458767175071252013-09-27T21:50:42.160+05:302013-09-27T21:50:42.160+05:30அறியாமை ஒரு பிணி.அறியாமை ஒரு பிணி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-50709236975021940142013-09-25T19:40:44.283+05:302013-09-25T19:40:44.283+05:30///நாம் ஒரு நிலையில் இருந்து கொண்டு
அடுத்த நிலையை ...///நாம் ஒரு நிலையில் இருந்து கொண்டு<br />அடுத்த நிலையை நம் கண்ணோட்டத்தில்<br />பார்ப்பதால் வருகிற நெருடல் இது/// என்று திரு. ரமணி சார் சொன்னதைத் தான் நானும் வழிமொழிகிறேன். எனது எண்ண ஓட்டமும் அதுவே.. <br />ஒருவரின் நம்பிக்கையை நான் அறியாமை என்றோ மூட நம்பிக்கை என்றோ நினைப்பது இல்லை.<br />இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே!<br />மறு மொழியளிக்க சந்தர்ப்பம் அளித்ததற்கு நன்றி GMB சார்RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76463955116486296142013-09-25T17:19:47.424+05:302013-09-25T17:19:47.424+05:30
@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
இந்த அறியாமையை நம்பிக்கை ...<br /> @ ராஜலக்ஷ்மி பரமசிவம்<br /> இந்த அறியாமையை நம்பிக்கை என்னும் போர்வையில் சகித்துக் கொள்ள முடியாததால்தான் நெஞ்சு பொறுக்குதில்லையே என்றேன். பால் ஊற்றுவதில் மட்டுமல்ல இன்னும் என்னென்னவோ செயல்களில் நம்பிக்கை எனும் பெயரில் மக்கள் உழல்கிறார்களே அவற்றின் ஒரு மாதிரி எடுத்துக்காடே பாம்புப் புற்றுக்குப் பால் ஊற்றுவது. பதிவிலேயே என்ன மாதிரி எண்ணங்களை இது தோற்றுவிக்கும் என்றும் எழுதி இருக்கிறேனே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65129612733783356152013-09-25T17:05:47.752+05:302013-09-25T17:05:47.752+05:30GMB சார்,
பாம்பு பால்குடிக்க முடியுமா இல்லையா என்...GMB சார்,<br /><br />பாம்பு பால்குடிக்க முடியுமா இல்லையா என்பதல்லவே உங்கள் பதிவு. அறியாமையைப் பற்றியும், பாலை விரயமாக்குகிரார்களே என்பதால் தானே நெஞ்சு பொறுக்குதில்லையே என்கிறீர்கள்.<br /><br />நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்.... நீங்கள் அறியாமை என்று சொல்வது வேறொருவருக்கு மிகுந்த நம்பிக்கையையும், மனத் திருப்தியும் கொடுக்கலாம் என்கிறேன். அவர்களுக்குத் திருப்தியைத் தருகிறது என்றால் செய்து RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41583578440921963542013-09-25T16:14:11.882+05:302013-09-25T16:14:11.882+05:30
@ T.N.MURALITHARAN
குறையும் என்பதும் ஒரு நம்பிக...<br /> @ T.N.MURALITHARAN<br /> குறையும் என்பதும் ஒரு நம்பிக்கை<br /> <br /> @ ராஜலக்ஷ்மி பரமசிவம்<br /> பதிவிடுவதின் நோக்கமே பலவித கருத்துக்களை தெரிந்து கொள்ளவே. பாம்பு பால் குடிக்க முடியாது என்று ஒருவரின் கருத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். <br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21275915770707530822013-09-25T06:04:10.367+05:302013-09-25T06:04:10.367+05:30முதலில் நான் லேட்டாகத் தான் வருகிறேன்.மன்னிக்கவும்...முதலில் நான் லேட்டாகத் தான் வருகிறேன்.மன்னிக்கவும்.கொஞ்சம் பயணக் களைப்பினால் என்னால் பதில் எழுத முடியாமல் போய் விட்டது. ஆஅனால் படித்து விட்டேன் அன்றே.<br /><br />உங்கள் கருத்திலிருந்து சற்றே மாறுபடுகிறேன். பாம்பின் மேல் பக்தி வைத்தாவது அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் அதை சொல்லியிருக்கலாம் என்பது என் கருத்து. இல்லையென்றால் நம்மவர்கள் பாம்பை extinct லிஸ்டில் இந்நேரம் சேர்த்திருப்பார்கள் RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10728171236823011192013-09-21T20:15:55.736+05:302013-09-21T20:15:55.736+05:30காலப் போக்கில் இவை எல்லாம் குறைந்து விடும். காலப் போக்கில் இவை எல்லாம் குறைந்து விடும். டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74974892123562913452013-09-21T18:43:46.004+05:302013-09-21T18:43:46.004+05:30
@ கீத மஞ்சரி
பாம்புக்குப் பால் ஊற்றுவது கண்டு எ...<br /> @ கீத மஞ்சரி<br /> பாம்புக்குப் பால் ஊற்றுவது கண்டு எழுதிய பதிவென்றாலும் பகுத்தறிவுக்கு மிஞ்சிய பல செயல்களும் மனசில் நெருடல் ஏற்படுத்துகிறது என்பதும் உண்மை<br /> @ தி. தமிழ் இளங்கோ<br /> ஒரு சில தல புராணங்கள் மட்டுமல்ல சார், நம்பவே முடியாத நிகழ்வுகளும் நம்பிக்கை என்றபெயரி ல் கதைக்கப் படுகின்றன<br /> @ ரமணி<br /> அறீவுக்குப் புறம்பான செயல்கள் நரி இடம் போனால் என்ன வலம் போனால் என்ன என்று G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69757575790547112892013-09-21T15:53:30.595+05:302013-09-21T15:53:30.595+05:30அதை ஒரு அறிவுக்குப் புறம்பான
நிகழ்வாக எடுத்துக் கொ...அதை ஒரு அறிவுக்குப் புறம்பான<br />நிகழ்வாக எடுத்துக் கொண்டு<br />நாம் கடக்கப் பழகினால் நமக்கு நல்லது<br />நமக்கு எது சரியெனப் படுகிறதோ<br />அந்த வழியில் நாம் செல்வதே நமக்கு நல்லது<br />போதை போட்டால்தான் பாட்டு வரும் என<br />ஒரு கவிஞன் நம்பினால் பாட்டு வந்தால்<br />அது அவனைப் பொருத்தமட்டில் சரிதான்<br />அப்படித்தான் பாலூற்றினால் தெய்வம் அருளும்<br />என நம்பினால் அவனைப் பொருத்தவரை<br />அது Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66331752829722313022013-09-21T15:52:23.307+05:302013-09-21T15:52:23.307+05:30//இன்னும் சில வருடங்கள் கழிந்து அங்கே ஒரு கோயில் உ...//இன்னும் சில வருடங்கள் கழிந்து அங்கே ஒரு கோயில் உருவாகி அதன் ஸ்தல புராணம் கூறப்படும்போது யாருடைய கனவிலோ பாம்பணை மீது பள்ளி கொண்ட திருமால் வந்து அவனுக்கு ஒரு கோயில் எழுப்பப் பணித்திட்டதாகவும் வேண்டுவது கிடைக்க வைக்கும் அருளுடைய மூர்த்தம் அது என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை.//<br /><br />நாட்டில் பல தல புராணங்கள் கதை இப்படித்தான் இருக்கிறது. ஒரு சில; இடங்களில் யாரேனும் ஒரு கவிராயரை வைத்து இந்திரன்தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6693888488397630822013-09-21T15:51:45.378+05:302013-09-21T15:51:45.378+05:30This comment has been removed by the author.Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29205797388509467522013-09-21T14:04:44.849+05:302013-09-21T14:04:44.849+05:30சிற்றெறும்புப் புற்றில் பாம்பு குடியிருப்பதாயிருந்...சிற்றெறும்புப் புற்றில் பாம்பு குடியிருப்பதாயிருந்தாலும் ஊற்றும் பால் அந்தப் பாம்புக்குப் போய்ச்சேர்வதில்லை என்பதை எத்தனைப் பேர் அறிவார்கள்? மண்ணில் ஊற்றும் பாலை பிளவுபட்ட நாக்கொண்ட பாம்பால் நக்கியும் குடிக்க இயலாது என்னும் பொது அறிவும் இல்லாதவர்களிடம் பகுத்தறிவை எதிர்பார்ப்பது வீணே. நியாயமான மனக்கொந்தளிப்பு... மனத்துக்குள்ளிருந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் எண்ணத்தை எழுத்தால் வடித்து கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74815315983870942122013-09-21T11:35:39.042+05:302013-09-21T11:35:39.042+05:30
@ டி.பி.ஆர் ஜோசப்
நான் பால் விரயமாகிறதே என்று க...<br /> @ டி.பி.ஆர் ஜோசப்<br /> நான் பால் விரயமாகிறதே என்று கவலைப் படுவதில்லை. நம்பிக்கை எனும் பெயரில் அறிவினைக் கை விடுகிறார்களே என்னும் ஆதங்கம்தான்.சுந்தர்ஜி கூறியதுபோல் எதையோ எதிர்பார்த்துக் கடவுளிடமே பேரம் செய்கிறார்களே என்னும் வருத்தம்தான் எழுத வைத்தது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47031081414753819352013-09-21T11:22:48.197+05:302013-09-21T11:22:48.197+05:30இத்தனை நாள் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் இனிமேலு...இத்தனை நாள் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் இனிமேலும் அப்படியே இருப்பது சரியல்ல. எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதே வயதானவர்கள் செய்ய வேண்டியது.//<br /><br />இது என்ன மாதிரியான ஆர்க்யுமென்டோ தெரியல. வயசாய்ட்டா உணர்வுகள் வற்றிவிடுமா என்ன? அப்பவும் நெஞ்சு நெஞ்சுதாங்க... சில சமயங்கள்ல பொறுத்துக்காது!டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70747840507022829542013-09-21T11:21:17.280+05:302013-09-21T11:21:17.280+05:30நம்பிக்கைகள் சிலருக்கு தேவையாக உள்ளது. வேறு சிலருக...நம்பிக்கைகள் சிலருக்கு தேவையாக உள்ளது. வேறு சிலருக்கு அது மூடத்தனமாக தெரிகிறது.<br /><br />தெய்வம் ஒன்றுதான் வழிபாட்டில்தான் பேதங்கள் எல்லாம். ஆனால் சில மதங்களில் - நான் அந்த மதத்தைச் சார்ந்தவன் அல்ல என்பதால் கூறுவதாக நினைக்க வேண்டாம் - கணக்கிலடங்கா தெய்வங்கள். ஒரு சிலர் நாங்க அத கும்பிடமாட்டோம் எங்க குலதெய்வம் எங்களுக்கு முக்கியம் என்றுகூட கூறுவதை கண்டிருக்கிறேன். <br /><br />மன டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74873908801169695172013-09-21T10:28:45.524+05:302013-09-21T10:28:45.524+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
@ சுந்தர்ஜி
@ டாக்டர் கந...<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br /> @ சுந்தர்ஜி<br /> @ டாக்டர் கந்தசாமி<br /> @ இராஜராஜேஸ்வரி<br /> @ கோமதி அரசு<br /> @ கரந்தை ஜெயக்குமார்<br />அனைவரது வருகைக்கும் நன்றி. கல்வி என்பதனை நாம் கற்பதன் துவக்க மூலம் ஜீன்கள் வழிவழியாய் வருவது என்று<br /> பொருள் கொள்கிறேன் சுந்தர்ஜி,<br />இந்த அருள் வாக்கு விஷ்யம் எனக்குத் தோன்றவில்லையே மேடம் இராரா. தெரிந்திருந்தும் யாரும் திருந்தக் காணோம் யார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39004326793339172252013-09-21T05:41:38.787+05:302013-09-21T05:41:38.787+05:30அறியாமையில் மூழ்கிய மனிதன் என்று தன்னை உணரப் போகின...அறியாமையில் மூழ்கிய மனிதன் என்று தன்னை உணரப் போகின்றார் என்பது தெரியவில்லை ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9543948410709402462013-09-21T03:54:26.755+05:302013-09-21T03:54:26.755+05:30இன்னும் சில வருடங்கள் கழிந்து அங்கே ஒரு கோயில் உரு...இன்னும் சில வருடங்கள் கழிந்து அங்கே ஒரு கோயில் உருவாகி அதன் ஸ்தல புராணம் கூறப்படும்போது யாருடைய கனவிலோ பாம்பணை மீது பள்ளி கொண்ட திருமால் வந்து அவனுக்கு ஒரு கோயில் எழுப்பப் பணித்திட்டதாகவும் வேண்டுவது கிடைக்க வைக்கும் அருளுடைய மூர்த்தம் அது என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை.//<br /><br />ஆம், சொன்னலும் சொல்வார்கள்.<br /><br />ஒரு படத்தில் விவேக் சொல்வார் மைல்கல்லுக்கு மஞ்சள் தடவி அதையும் சாமி ஆக்கிகோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69204612226302497092013-09-20T22:10:04.366+05:302013-09-20T22:10:04.366+05:30யாருடைய கனவிலோ பாம்பணை மீது பள்ளி கொண்ட திருமால் வ...யாருடைய கனவிலோ பாம்பணை மீது பள்ளி கொண்ட திருமால் வந்து அவனுக்கு ஒரு கோயில் எழுப்பப் பணித்திட்டதாகவும் வேண்டுவது கிடைக்க வைக்கும் அருளுடைய மூர்த்தம் அது என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை.<br /><br />அப்படியே அருள்வாக்கும் சொல்லி ஆசிரமும் அமைக்காமல் <br />இருந்தால் சரி..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63046977177640717172013-09-20T18:46:08.492+05:302013-09-20T18:46:08.492+05:30// யார் என்ன சொன்னாலும் மனசுக்குப் பட்டதைச் சொல்லி...// யார் என்ன சொன்னாலும் மனசுக்குப் பட்டதைச் சொல்லியே இத்துணை ஆண்டுகள் வாழ்ந்தாகி விட்டது. இனி இருக்கப் போகும் நாளில் என்னை ஏன் மாற்ற வேண்டும்....?//<br /><br />இத்தனை நாள் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் இனிமேலும் அப்படியே இருப்பது சரியல்ல. எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதே வயதானவர்கள் செய்ய வேண்டியது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48245629504041417262013-09-20T17:49:50.615+05:302013-09-20T17:49:50.615+05:30வீட்டு வாசலில் நிற்கும் மாட்டுக்கோ, நாய்க்கோ, கரைய...வீட்டு வாசலில் நிற்கும் மாட்டுக்கோ, நாய்க்கோ, கரையும் காகத்துக்கோ உண்ண எதுவும் கொடுக்காதவர்கள்தான் புற்றில் பால் ஊற்றுபவர்கள். <br /><br />ஜீவகாருண்யத்தால் அமைந்தது அல்ல இந்த முட்டாள்த்தனம். <br /><br />இந்த பால் வார்ப்பு பிரதிபலன் எதிர்பார்த்து ஊற்றப்படுவது. பலனை எதிர்பார்த்துச் செய்யும் எந்த வேலையும் நேர்மையற்றது. சுயலாப நோக்கமுடையது. <br /><br />அறியாமையால் உருவாகும் இந்தப் புற்று, கொடிய நாகம்சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.com