tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4648535370808817051..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: எழுத்து---- அன்றும் இன்றும் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65557546679347138422016-01-06T15:52:33.015+05:302016-01-06T15:52:33.015+05:30
@ துளசி கோபால்
/முந்தி எழுதுனதைப்போலவே இப்பவுமெ...<br /> @ துளசி கோபால் <br />/முந்தி எழுதுனதைப்போலவே இப்பவுமெழுத முடியுமா என்ன? எண்ண ஓட்டம், காலம் இவையெல்லாம் நம்ம ஸ்டைலை மாத்திருதே!/ அது மாத்திரமல்ல எழுத்து போய்ச் சேரும் இடமும் எழுத்தை நிர்ணயம் செய்கிறது<br /><br /><br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-82660688970378353092016-01-06T01:45:59.308+05:302016-01-06T01:45:59.308+05:30எதுவும் எண்ணப்படி எழுத்தில் கொண்டுவருவது பல சமயங்க...எதுவும் எண்ணப்படி எழுத்தில் கொண்டுவருவது பல சமயங்களில் கஷ்டம்தான். சும்மா இருக்கும்போது சிந்தனையில் வருபவற்றை எழுத உட்கார்ந்தால் தொய்வு வருவது உண்மை. ஆனாலும் எழுதவேண்டும் என்று மனசின் ஒரு மூலையில் எண்ணம் ஒன்று இடைவிடாமல் நச்சரித்துக்கொண்டுதானே இருக்கு!<br /><br />முந்தி எழுதுனதைப்போலவே இப்பவுமெழுத முடியுமா என்ன? எண்ண ஓட்டம், காலம் இவையெல்லாம் நம்ம ஸ்டைலை மாத்திருதே! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63445198811161932752016-01-03T17:10:57.408+05:302016-01-03T17:10:57.408+05:30 @ ஒரு கருப்பொருளை எடுத்துக் கொண்டு எழுதத் தொடங்கி... @ ஒரு கருப்பொருளை எடுத்துக் கொண்டு எழுதத் தொடங்கினால் என் மனம் போனபடி எழுத்துக்கள் வந்து விழும் ஆனால் எனக்கு அப்ஸ்ட்ராக்ட் ஆக எழுத வராது. ஆனால் எழுதுவது மனதின் பிரதிபலிப்பே. ஆனால் இப்போதெல்லாம் அம்மாதிரி எழுத வரவில்லை. காரணம் ஆராய விழைந்ததின் விளைவே இப்பதிவு. வாசகனும் எழுதுபவனுக்கு கருத்தாடல் மூலம் பின்னூட்டமிட்டால் நம் எழுத்து செல்லும் திக்கும் ஆழமும் தெரியும் அந்த ஆதங்கமே இப்பதிவு/அதை ஒரு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47537523287586450862016-01-03T13:50:44.073+05:302016-01-03T13:50:44.073+05:30உங்களது இந்தப் பதிவினை நேற்று இரவுதான் பார்க்க நேர...உங்களது இந்தப் பதிவினை நேற்று இரவுதான் பார்க்க நேர்ந்தது. பதிலெழுதுவதில் சிறிது அவகாசம் எடுத்துக்கொண்டேன்.<br /> `எழுத்து-அன்றும் இன்றும்` என்று ஆரம்பித்து எங்கெங்கோ இழுத்துச் சென்றிருக்கிறீர்கள்! இத்தகைய பதிவுகளுக்கு பதில்போட நினைத்தும், சில சமயங்களில் தயங்கி விட்டுவிடுகிறேன். காரணம் கருதுபொருளின் ஆழத்தினால், பின்னூட்டம் தன்னுடைய வடிவிலிருந்து நீண்டு, ஒரு தனிப்பதிவு என்கிற அளவுக்கு ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76656260970444155602016-01-02T16:09:21.932+05:302016-01-02T16:09:21.932+05:30
@ துளசிதரன் /கீதா
நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி...<br /> @ துளசிதரன் /கீதா<br /> நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி. அதை ரசித்திருக்கிறார் அப்பாதுரை அவர்கள்நான் விரிவான பின்னூட்டங்கள் இடவேண்டும் என்று சொல்லவில்லை. ஒட்டியோ வெட்டியோ இருக்கவேண்டும் என்றும் சொல்லவில்லை. எழுத்து வாசகரை எந்த அளவு பாதிக்கிறது என்பதே தெரியாத பின்னூட்டங்களே அதிகம் ஒரு வாக்கியத்திலும் பாதிப்பைக் கூறலாம் பொதுவாகவே எதிர்வினைக்கருத்து இல்லாவிட்டல் பாராட்டும் கருத்து என்று G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37116953506629258162016-01-02T15:57:50.799+05:302016-01-02T15:57:50.799+05:30
@ சேட்டைக்காரன்
புத்தாண்டு தொடக்கத்திலாவது என் ...<br /> @ சேட்டைக்காரன் <br />புத்தாண்டு தொடக்கத்திலாவது என் தள நினைப்பு வந்ததற்கு நன்றி சார். அடிக்கடி வாருங்கள். கருத்துக்களைப் பகிருங்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81656259257152768382016-01-02T15:55:20.854+05:302016-01-02T15:55:20.854+05:30
@ ஸ்ரீராம்
பின்னூட்டங்கள் சாரத்தை ஒட்டியோ வெட்ட...<br /> @ ஸ்ரீராம் <br />பின்னூட்டங்கள் சாரத்தை ஒட்டியோ வெட்டியோதான் அமைய வேண்டும் என்று இல்லையே. மேலும் எதிர்வினைக் கருத்து நட்பைப் பாதிக்கும் என்றால் அது நட்பே அல்ல.இதைத்தான் நான் பதிவுலக நட்பை வெறும் அறிமுகங்கள் என்பேன் எழுத்தைத்தான் விமரிசிக்கிறோமே தவிர எழுதுபவனை அல்ல என்ற உணர்வு வேண்டும் டெம்ப்லேட் காமெண்டுகள் வேண்டுமானால் பின்னூட்ட எண்ணிக்கையை உயர்த்தலாம் இன்னுமொரு விஷயம் பதிவில் எழுத G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9572445050012030122016-01-02T15:47:05.077+05:302016-01-02T15:47:05.077+05:30
@ தனிமரம்
பின்னூட்டங்கள் காத்திரமானவையாகத்தான்...<br /> @ தனிமரம் <br /> பின்னூட்டங்கள் காத்திரமானவையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. வாசிக்கும்போது தோன்றும் எண்ணங்களும் கருத்தாடல்களாக அமையலாமே. வருகைக்கு நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44000460248084834182016-01-02T15:44:49.400+05:302016-01-02T15:44:49.400+05:30
@ துரை செல்வராஜு
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்...<br /> @ துரை செல்வராஜு<br /> வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76672049116262696242016-01-02T15:43:35.772+05:302016-01-02T15:43:35.772+05:30
@ பரிவை சே குமார்
வருகைக்கும் வாழ்த்துக்கும் ந...<br /> @ பரிவை சே குமார் <br /> வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-61160677472110012392016-01-02T15:42:41.599+05:302016-01-02T15:42:41.599+05:30
@ இனியா
பின்னூட்டத்தில் வெறுமே புத்தாண்டு வாழ்த...<br /> @ இனியா <br />பின்னூட்டத்தில் வெறுமே புத்தாண்டு வாழ்த்துமட்டுமே கூறும் உங்களுக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41695309108538213282016-01-02T15:40:40.506+05:302016-01-02T15:40:40.506+05:30
@ அப்பாதுரை
துளசிதரன் தளப் பின்னூட்டம் சில காரணங...<br />@ அப்பாதுரை<br />துளசிதரன் தளப் பின்னூட்டம் சில காரணங்களை முன் வைக்கிறது. இருந்தாலும் வாசிப்பவர்கள் சிறிது நேரமாவது கருத்துச் சொல்ல எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் நீங்களும் அதற்கு விதி விலக்காகக் கூடாது என்றும் எண்ணுகிறேன் ஏனென்றால் உங்களைப் போல் இருப்பவரிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கப் படுகிறது வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41449621815575980192016-01-02T12:24:31.687+05:302016-01-02T12:24:31.687+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சார்! :-)இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சார்! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80571386192251723362016-01-02T09:19:14.688+05:302016-01-02T09:19:14.688+05:30அவசர யுகத்தில் சற்றே நீளமான பதிவுகளுக்கே படிப்பவர்...அவசர யுகத்தில் சற்றே நீளமான பதிவுகளுக்கே படிப்பவர்கள் மிகக் குறைவு. கதையாக இருந்தாலும் நான் படிக்கவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் தருபவர்களும் இருக்கிறார்கள். பதிவின் சாரத்தை மறுத்துப் பேச பொதுவாகவே யாரும் விரும்புவதில்லை. நட்பு இதனால் கெட்டுவிடக் கூடாது என்கிற காரணம் கூட இருக்கலாம்.<br /><br />என் அலுவலகத்தில் ஒருவர் இருந்தார். அவர் என்ன சொல்கிறாரோ, அதைத்தான் நாங்களும் சொல்வோம். ஆனாலும் ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36927476484348483002016-01-01T22:09:45.589+05:302016-01-01T22:09:45.589+05:30சிந்திக்கவைக்கும் பகிர்வு அவசர உலகில் இப்போது காத்...சிந்திக்கவைக்கும் பகிர்வு அவசர உலகில் இப்போது காத்திரமான பின்னூட்டம் அரிதாகிவிட்டது என்று எண்ணத்தோன்று ஐயா! இன்னொன்னொன்று இவர் இப்படி என்ற முத்திரையும் பலரை பின்னூட்டம் இட தயக்கம் காட்ட காரணியாக அமைகின்றது!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32324152492372499672016-01-01T18:06:01.737+05:302016-01-01T18:06:01.737+05:30எல்லா நலமும் பெற்று வாழ்க நலமுடன்..
அன்பின் இனிய ப...எல்லா நலமும் பெற்று வாழ்க நலமுடன்..<br />அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3495643241683571652016-01-01T16:21:49.898+05:302016-01-01T16:21:49.898+05:30
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்க...<br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37210202336436868072016-01-01T12:30:25.477+05:302016-01-01T12:30:25.477+05:30என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா ...! என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா ...! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16194177892731062142016-01-01T00:05:10.124+05:302016-01-01T00:05:10.124+05:30 ரசனைமிக்க பின்னூட்டம் துளசிதரன்! ரசனைமிக்க பின்னூட்டம் துளசிதரன்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53280247666602525782015-12-31T14:49:22.706+05:302015-12-31T14:49:22.706+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
இப்போது பின்னூட்டம் இடுவோ...<br /> @ கரந்தை ஜெயக்குமார் <br /> இப்போது பின்னூட்டம் இடுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்கிறீர்கள். நான் அப்படிச் சொல்லவில்லை. கருத்துள்ள பின்னூட்டங்கள் குறைந்து வருகின்றன என்றே தோன்றுகிறதுஅதாவது நீ இட்டால் நான் இடுவேன் என்பதையே அதிகம் காட்டுகிறதுவருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-51117430116301833132015-12-31T14:45:50.675+05:302015-12-31T14:45:50.675+05:30
@ பகவான் ஜி
சில முடிவுகள் சிந்தனைக்குப் பின் வர...<br /> @ பகவான் ஜி<br /> சில முடிவுகள் சிந்தனைக்குப் பின் வருபவை. சில சிந்திக்கும்போது தலையைப் பிய்க்கின்றன என்றே கூறி இருக்கிறேன் வருகைக்கு நன்றி ஜி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44555065719336593152015-12-31T14:43:56.050+05:302015-12-31T14:43:56.050+05:30
@ கீதா சாம்பசிவம்
சிந்திக்காமல் எழுதப்படும் பதிவ...<br /> @ கீதா சாம்பசிவம்<br />சிந்திக்காமல் எழுதப்படும் பதிவுகளும் உண்டா என்ன.:ஆனால் நம்மை வெளிப்படுத்தும் பதிவுகளாக அநேக பதிவுகள் அமைவதில்லை. அப்படி அமைந்தால் இவன் இப்படித்தான் எனும் மெத்தனம் வாசிப்போருக்கு வந்து விடும் வருகைக்கு நன்றி மேம் <br /> G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43609889057084538602015-12-31T14:40:20.239+05:302015-12-31T14:40:20.239+05:30
@ கில்லர்ஜி
ஒத்த கருத்தோ பாராட்டோதான் சிறந்த பி...<br /> @ கில்லர்ஜி<br /> ஒத்த கருத்தோ பாராட்டோதான் சிறந்த பின்னூட்டம் என்று நான் எண்ணுவதில்லை ஜி. நம் எழுத்தின் தாக்கம் வெளியாக வேண்டும் வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23218207689599233472015-12-31T14:38:13.156+05:302015-12-31T14:38:13.156+05:30
@ ரமணி
பின்னூட்டங்களின் எண்ணிக்கையைவிட பதிவு ஏ...<br /> @ ரமணி<br /> பின்னூட்டங்களின் எண்ணிக்கையைவிட பதிவு ஏற்படுத்தும் சலனங்களே பின்னூட்டமாய் இருப்பதுதான் சிறப்பு ஐயா. அதில்லாமல் எழுத்தின் தாக்கம் என்னவென்றே அறிய முடியாத சில ஒற்றைவரிபின்னூட்டங்கள் ஏதோ கடமைக்காக எழுதுவதுபோல் இருக்கிறது நிச்சயமாக சில பின்னூட்டங்கள் எழுதுபவனுக்கு டானிக் போன்றவையே வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-33367416747691499672015-12-31T14:32:29.830+05:302015-12-31T14:32:29.830+05:30@ துரைசெல்வராஜு
ஆம் ஐயா சில பதிவுகளும் அதற்கு வந...@ துரைசெல்வராஜு<br /> ஆம் ஐயா சில பதிவுகளும் அதற்கு வந்த செறிவுமிகுந்த பின்னூட்டங்களும் பொக்கிஷம்போல்தான் தோன்றுகிறதுவருகைக்கு நன்றி ஐயா.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com