tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4712383048665242552..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: என்னென்ன்வோ எண்ண்ங்கள்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84537616070522639402020-07-03T17:02:02.812+05:302020-07-03T17:02:02.812+05:30என் மூத்த மகனின் திருஆனம்போது ஈசை இருக்க வில்லை எ...என் மூத்த மகனின் திருஆனம்போது ஈசை இருக்க வில்லை என்னைப்பார்த்து நானே பரிதாபப்ப்ட்டேன் பின் வளர்க்காஆரம்பித்ததுதான் இந்த மீசை சித்தா பற்றி ஏதும்தெரியாது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4408064584038160822020-07-02T21:36:55.054+05:302020-07-02T21:36:55.054+05:30தங்கள் மீசையின் பரிணாம வளர்ச்சி அழகாயிருக்கிறது! ச...தங்கள் மீசையின் பரிணாம வளர்ச்சி அழகாயிருக்கிறது! சிங்கம் போல இருக்கிறீர்கள்! சென்னையில் தற்போது சித்தா சிகிச்சையில்தான் அதிகம்பேர் கொரோனாவில் இருந்து விடுதலை ஆகிவருகிறார்கள். குறைந்த செலவில் தரப்படுவதால் மக்களில் சிலர் சித்தாவை இகழ்ச்சியாகப் பார்ப்பது சரியில்லை. <br />இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44424687701214102222020-07-01T06:55:34.356+05:302020-07-01T06:55:34.356+05:30நான் எழுதுவது என் எண்ணங்ளகளை யாரையும் புண்படுத்த ...நான் எழுதுவது என் எண்ணங்ளகளை யாரையும் புண்படுத்த அல்ல தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்குவதில்லை எல்லோரிடமும் அன்பு பராட்டுவதே என் குணம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-1857091519877110982020-06-30T21:08:56.536+05:302020-06-30T21:08:56.536+05:30ஜி.எம்.பி சார்... பின்னூட்டங்களையும் நான் படிப்பேன...ஜி.எம்.பி சார்... பின்னூட்டங்களையும் நான் படிப்பேன். அந்த அந்தப் பருவம் வரும்போதுதான் அந்த அந்தக் கஷ்டம் என்ன என்று முழுமையாகத் தெரியும். அந்த நிலை வராமல், அல்லது தன் இரத்த சம்பந்தமுள்ளவரிடம் பார்த்தாலும் தான் அனுபவிக்காமல் அதனைப் புரிந்துகொள்வது மிகக் கடினம்.<br /><br />தலைவலியும் வாந்தியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள்.<br /><br />பக்தி இலக்கியங்களில், 'பிணி, பசி, மூப்புத் துன்பம்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28585839773596979512020-06-30T11:20:05.552+05:302020-06-30T11:20:05.552+05:30வயதாகிறதே தள்ளாமையை நானே உண்ர்கிறேன்வயதாகிறதே தள்ளாமையை நானே உண்ர்கிறேன்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-6272501379680991162020-06-30T11:18:13.004+05:302020-06-30T11:18:13.004+05:30அவற்றை ஒழுங்கு படுத்தமுயன் றிருக்கிறேன்அவற்றை ஒழுங்கு படுத்தமுயன் றிருக்கிறேன்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68959350060739278152020-06-29T21:45:18.620+05:302020-06-29T21:45:18.620+05:30/கொரோனாவையே நகைச்சுவை யாக்கி வருவோரைக் காணும்போது.../கொரோனாவையே நகைச்சுவை யாக்கி வருவோரைக் காணும்போது பயத்தைப்போக்க இருட்டில் விசில் அடிப்பவர்களோ என்று நினைக்கத்தோன்றுகிறது// உண்மைதான். மனதில் பட்டதை பேசவும், எழுதவும் எல்லோராலும் முடியாது. எனவே அதை மாற்றிக் கொள்ள வேண்டாம். சமீப படத்தில் சற்று தள்ளாமை தெரிகிறது. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71977995508259095502020-06-29T19:29:00.312+05:302020-06-29T19:29:00.312+05:30எண்ணங்கள் எப்போதுமே என்னன்னவோவாகத் தான் இருக்கும்....எண்ணங்கள் எப்போதுமே என்னன்னவோவாகத் தான் இருக்கும்.<br />அதை ஒழுங்குபடுத்துவது தான் நம்மைச் சிறக்க வைக்கிறது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-3786958771673110902020-06-29T18:23:54.933+05:302020-06-29T18:23:54.933+05:30வெகு நாட்களுக்குப் பின் ( ? ) வருகை மகிழ்ச்சி வெகு நாட்களுக்குப் பின் ( ? ) வருகை மகிழ்ச்சி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70165562399064334452020-06-29T18:16:13.014+05:302020-06-29T18:16:13.014+05:30பாலன் எத்தனை பாலனடி
படங்கள் எல்லாம் நன்றாக இருக்க...பாலன் எத்தனை பாலனடி<br />படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது சார்.லேட்டஸ்ட் படம்<br />உங்கள் மனைவி சொன்னது போல் தான் இருக்கிறது. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4701406795174550342020-06-29T18:06:06.038+05:302020-06-29T18:06:06.038+05:30செய்ய வேண்டும் செய்வேன் விரைவில் செய்ய வேண்டும் செய்வேன் விரைவில் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42876166267074936662020-06-29T18:02:51.170+05:302020-06-29T18:02:51.170+05:30வாழ்க அவர்கள் சேவை குறையட்டும் கொரோனாவின் தாக்கம் ...வாழ்க அவர்கள் சேவை குறையட்டும் கொரோனாவின் தாக்கம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53726561775790864952020-06-29T17:56:37.286+05:302020-06-29T17:56:37.286+05:30தாடியை எடுத்து விட்டு, மீசையை ட்ரிம் செய்து நிமிர்...தாடியை எடுத்து விட்டு, மீசையை ட்ரிம் செய்து நிமிர்ந்து கேமிராவைப் பார்த்து சிரித்த வண்ணம் ஒரு புகைபபடம் எடுத்து உடனே இதிலேயே இணையுங்களேன்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11245674437288820702020-06-29T17:52:41.562+05:302020-06-29T17:52:41.562+05:30என்மனைவிக்கு பிடிக்கவே இல்லை ஒரு சிக்லொ லுக் என்க...என்மனைவிக்கு பிடிக்கவே இல்லை ஒரு சிக்லொ லுக் என்கிறாள் தாடியை மழித்துவிட வேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38854736275310427382020-06-29T17:50:55.040+05:302020-06-29T17:50:55.040+05:30கொரொன ஏன் பயம் ஏற்படுத்துகிறதுநுரையீரல் பாதிப்புக்...கொரொன ஏன் பயம் ஏற்படுத்துகிறதுநுரையீரல் பாதிப்புக்கு உள்ளானால் மரண்ம்கடினமாக இருக்கும் என்னுமெண்ணமே மரணித்து விட்டபிஎன தெரியப் போகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85382498340259315942020-06-29T17:49:21.023+05:302020-06-29T17:49:21.023+05:30https://www.dinamalar.com/news_detail.asp?id=25660...https://www.dinamalar.com/news_detail.asp?id=2566091 <br /><br />ஆம். முன்னரே அரசு அலோபதி மருத்துவமனையுடன் இணைந்து சிகிச்சை கொடுத்திருக்கிறார். இப்போது அரசு அனுமதியுடன் வளசரவாக்கம் இல்லை, சாலிகிராமத்தில் ஜவஹர் பொறியியல் கல்லூரியில் வைத்திருக்கிறார். இணைப்பு கொடுத்திருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83333632184320774162020-06-29T17:47:17.991+05:302020-06-29T17:47:17.991+05:30உண்மை ரசிக்க வைக்கும் உண்மை ரசிக்க வைக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77827416944469726502020-06-29T17:45:56.170+05:302020-06-29T17:45:56.170+05:30சென்னை வளசரவாக்கம் சித்தா மருத்தவ மனை அங்கீகரிக்க...சென்னை வளசரவாக்கம் சித்தா மருத்தவ மனை அங்கீகரிக்கப்பட்டதா வசடிகள்டெஸ்ட் செய்ய என்பதுபொல் இருக்கிறதா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10384121491210846782020-06-29T17:31:23.009+05:302020-06-29T17:31:23.009+05:30சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் திரு வீரபாகுவின் ...சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் திரு வீரபாகுவின் சித்தா மருத்துவமனை எந்த செலவும் இன்றி பார்த்துக்கொள்வதாக அதில் அட்மிட் ஆகி குணமாகி வெளியில் வந்த ஒரு காங்கிரஸ் நண்பர் சொன்னார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38617567010615392362020-06-29T17:29:04.777+05:302020-06-29T17:29:04.777+05:30உங்கள் லேட்டஸ்ட் படம் தாடி எடுக்காததால் டல்லாக தெர...உங்கள் லேட்டஸ்ட் படம் தாடி எடுக்காததால் டல்லாக தெரிகிறது. மற்றபடி ஓகே.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19747629600916254442020-06-29T17:28:50.637+05:302020-06-29T17:28:50.637+05:30கொரோனா பற்றி யாருக்குமே எந்த உத்தேசமும் இல்லை. அத...கொரோனா பற்றி யாருக்குமே எந்த உத்தேசமும் இல்லை. அதிலிருந்து தப்பித்தால் உண்டு. டெரர் ஆங்கிலபபடங்கள் எடுப்பார்களே.. அதுபோல வாழ்க்கையே டெரர் படமாகி நாமே அந்தப் படத்தின் கேரக்டர்கள் ஆகிவிட்டோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20102245091065331232020-06-29T17:28:28.864+05:302020-06-29T17:28:28.864+05:30பயத்தைப் போக்க இருட்டில் விசில் அடிப்பவர்கள் - இந்...பயத்தைப் போக்க இருட்டில் விசில் அடிப்பவர்கள் - இந்த உவமை ரசிக்க வைத்தது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7775491661431312652020-06-29T13:42:58.845+05:302020-06-29T13:42:58.845+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-94005337472547612020-06-29T13:41:13.830+05:302020-06-29T13:41:13.830+05:30நான் எழுதுபவை நகைச் சுவையாக்குவதை நான் விரும்புவத...நான் எழுதுபவை நகைச் சுவையாக்குவதை நான் விரும்புவதில்லை அது நினைப்பது நினித்தப்சடி போய் சேருவத்ல்லை என்பதையே குறிக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48574513845916235382020-06-29T13:38:16.563+05:302020-06-29T13:38:16.563+05:30பாலனாம் பருவம் செத்தும்,காளையாந் தன்மை செத்தும்,
க...பாலனாம் பருவம் செத்தும்,காளையாந் தன்மை செத்தும்,<br />காமுறும் இளமை செத்தும்,மேல் வரும் மூப்புமாகி,<br />நாளும் நான் சாகின்றேன்..எனக்கு நானே அழலாமா.?இதை நினைத்தே பட வெளியீடு<br />G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com