tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4754310172340274027..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: ஆலய தரிசனம் .அனுபவங்கள்...2G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62116033734349305202013-04-01T19:00:13.490+05:302013-04-01T19:00:13.490+05:30வேறு ஒரு தகவலுக்கு கூகிளை நாடினப்போ இந்தப்பதிவு கண...வேறு ஒரு தகவலுக்கு கூகிளை நாடினப்போ இந்தப்பதிவு கண்ணில் பட்டது. இதன் அருகே ஒரு மைல் தூரத்தில் இருக்கும் பரவாக்கரை என்னும் ஊரில் தான் என் மாமனாரின் பூர்விக வீடு உள்ளது. அதைக் குறித்துத் தான் உங்களுக்குப் பின்னூட்டமும் கொடுத்திருந்தேன். :))))geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-10415612567960935862013-04-01T18:59:09.347+05:302013-04-01T18:59:09.347+05:30எங்க ஊருக்குப் போயிட்டு வந்திருக்கீங்க. இந்தக்கோய...எங்க ஊருக்குப் போயிட்டு வந்திருக்கீங்க. இந்தக்கோயில் பற்றி நானும் எழுதி இருக்கேன். போறதுக்கு முன்னால் எங்களைக் கேட்டிருக்கலாம். :)))) நான் கல்யாணம் ஆகி கிரஹப்ரவேசம் செய்து வாழ்க்கையை ஆரம்பித்தது இந்த ஊரில் தான். அப்போல்லாம் மூங்கில் பாலம் தான். அதன் மேல் நடந்து தான் போகணும். மாடுகளை அவிழ்த்து விட்டு ஆற்றில் இறக்கிவிட்டு வண்டியை நான்கைந்து பேராக ஆற்றில் இறக்கி அக்கரைக்குக் கொண்டு போவார்கள். geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41583767003715357112012-07-17T07:48:31.760+05:302012-07-17T07:48:31.760+05:30//ஜோர்.ஜோர்.
ஒவ்வொரு கோயிலையும் நான் எந்தக் கண்கள...//ஜோர்.ஜோர்.<br /><br />ஒவ்வொரு கோயிலையும் நான் எந்தக் கண்களால் பார்க்க ஆசைப்படுவேனோ அதே கண்கள் உங்களதும்.<br /><br />கடுமையான உழைப்பின் வியர்வைத் துளிகளைத் (என் கைகள்) துடைக்கிறது ஒரு கை. விசிறி விடுகிறது மற்றொன்று.<br /><br />மாமிக்கும் என் நமஸ்காரங்களும் வாழ்த்துக்களும் பிறந்தநாளுக்கு.//<br /><br />பாலு சார்! மேலே எழுதின பின்னூட்டத்தில் என் கைகளை வெட்டிவிடுங்கள்.அதற்குப் பிறகு எப்படி வியர்வை சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63504758286390056532012-07-16T15:45:28.022+05:302012-07-16T15:45:28.022+05:30@ இராஜராஜேஸ்வரி,
@ கோமதி அரசு,
@ லக்ஷ்மி,
@ கோப...@ இராஜராஜேஸ்வரி,<br /> @ கோமதி அரசு,<br /> @ லக்ஷ்மி,<br /> @ கோபு சார், <br /> @ சுந்தர்ஜி.<br /> @ கீத மஞ்சரி, <br /> @ டாக்டர் கந்தசாமி,<br /> @ தி.தமிழ் இளங்கோ,<br /> நான் உங்கள் அனைவரது உற்சாகக்<br /> கருத்துகளில் மனம் நெகிழ்கிறேன். <br /> கூடவே நான் பின்னூட்டம்<br /> இடும்போது என்னால் இந்த <br /> அளவுக்கு உற்சாகப்படுத்தி எழுது<br /> வது இல்லை என்றும் தெரிய<br /> வருகிறது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89867812546299347792012-07-14T15:58:23.489+05:302012-07-14T15:58:23.489+05:30உங்கள் உற்சாகப் பயணம் தொடரட்டும்! தொடர்ந்து படித்த...உங்கள் உற்சாகப் பயணம் தொடரட்டும்! தொடர்ந்து படித்து வருகிறேன்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80711632522940564072012-07-14T05:31:36.168+05:302012-07-14T05:31:36.168+05:30புண்ணியம் செய்த ஆத்மா!புண்ணியம் செய்த ஆத்மா!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9184485180205704022012-07-14T05:29:45.880+05:302012-07-14T05:29:45.880+05:30ஆலய தரிசன அனுபவங்களின் இரண்டு பதிவுகளையும் படித்தே...ஆலய தரிசன அனுபவங்களின் இரண்டு பதிவுகளையும் படித்தேன். கூடவே வருவதுபோல் ஒரு உணர்வு உண்டாக்கிய பதிவு. ஆலயங்களின் சிறப்பையும் அதிலுறையும் தெய்வங்களின் அழகையும் எழுத்தின் வடிவில் மனக்கண்ணால் ரசிக்க முடிகிறது. லயிப்புடனான அனுபவப் பகிர்வுக்கு மிகவும் நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-2547335164082570502012-07-13T20:44:22.001+05:302012-07-13T20:44:22.001+05:30ஜோர்.ஜோர்.
ஒவ்வொரு கோயிலையும் நான் எந்தக் கண்களால...ஜோர்.ஜோர்.<br /><br />ஒவ்வொரு கோயிலையும் நான் எந்தக் கண்களால் பார்க்க ஆசைப்படுவேனோ அதே கண்கள் உங்களதும்.<br /><br />கடுமையான உழைப்பின் வியர்வைத் துளிகளை என் கைகள் துடைக்கிறது ஒரு கை. விசிறி விடுகிறது மற்றொன்று.<br /><br />மாமிக்கும் என் நமஸ்காரங்களும் வாழ்த்துக்களும் பிறந்தநாளுக்கு.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4747455238502482402012-07-12T22:35:36.735+05:302012-07-12T22:35:36.735+05:30//ஒவ்வொரு கோயிலையும் தரிசித்து வரும்போது நம் முன்ன...//ஒவ்வொரு கோயிலையும் தரிசித்து வரும்போது நம் முன்னோர்களை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. கோயில்களின் கம்பீரமும் சிற்பவேலைப் பாடுகளும் பெருமிதம் அடையச் செய்கிறது. அந்தக் காலத்தில் வாழ்க்கை நெறிமுறையே கோயிலை ஒட்டியே இருந்திருக்கிறது. //<br /><br />ஆமாம் சார். மிகச்சரியாகவே சொல்லி இருக்கிறீர்கள். நமது பாரம்பர்யமும், சிற்பக்கலை, கலாச்சாரம் முதலிய எல்லாமே கோயிலைச்சுற்றியே இருந்து இன்றும் அவற்றை வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75020183285358375242012-07-12T22:18:48.288+05:302012-07-12T22:18:48.288+05:30மிகவும் அருமையான அனுபவப்பகிர்வு.மிகவும் அருமையான அனுபவப்பகிர்வு.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69497151887916000612012-07-12T21:17:27.042+05:302012-07-12T21:17:27.042+05:30கோயில் தரிசனம் முடிந்து வரும் ஒவ்வொரு முறையும் இன்...கோயில் தரிசனம் முடிந்து வரும் ஒவ்வொரு முறையும் இன்னொரு முறை வந்து தரிசிக்க வாய்ப்பு இருக்குமா என்ற எண்ணம் எழுகிறது. நமக்குக் கிடைத்த ஒரு சில நாட்கள் மறக்க முடியாததாய் விடுகிறது.//<br /><br />நீங்கள் சொல்வது உண்மை சார்.<br /><br /> அந்தநாட்களில் கிடைக்கும் ஆத்ம திருப்தியும், மனநிறைவும் அளவிட மிடியாது.<br />ஜெயா தொலைகாட்சியில் அடிக்கடி இந்த கோவில்களை வைப்பார்கள்.<br />நாங்களும் சென்று தரிசித்து கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-58934675877145237642012-07-12T21:12:03.940+05:302012-07-12T21:12:03.940+05:30ஒவ்வொரு கோயிலையும் தரிசித்து வரும்போது நம் முன்னோர...ஒவ்வொரு கோயிலையும் தரிசித்து வரும்போது நம் முன்னோர்களை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. கோயில்களின் கம்பீரமும் சிற்பவேலைப் பாடுகளும் பெருமிதம் அடையச் செய்கிறது. அந்தக் காலத்தில் வாழ்க்கை நெறிமுறையே கோயிலை ஒட்டியே இருந்திருக்கிறது. இந்தக் காலத்தில் அந்த மாதிரி கோயில்களை எழுப்ப முடியுமா புரியவில்லை. <br /><br />மிகவும் உண்மை ஐயா.<br /><br />ஒரு வெற்று இடத்தை கோவிலாக்குவதை அருகிருந்து அணு அணுவாகஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com