tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4805923557283020144..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: மறக்க முடியுமா ? ( குரல்கள் )--1G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4474932968411507052018-08-08T16:40:21.739+05:302018-08-08T16:40:21.739+05:30மீண்டும், உங்கள் பேரனின் வசனத்தையும், உங்கள் பேச்ச...மீண்டும், உங்கள் பேரனின் வசனத்தையும், உங்கள் பேச்சையும் கேட்டேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-84485465385504973302018-08-08T16:06:10.700+05:302018-08-08T16:06:10.700+05:30என் பேரனின் மழலைக்குரல் புரியாதவர்களுக்காக் வீரத்...என் பேரனின் மழலைக்குரல் புரியாதவர்களுக்காக் வீரத்தாய் முழுதும்வெள்யிட்டிருக்கிறேன் கீதா மதிவாணனுக்கு நன்றிகள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46188321741531832842014-10-30T21:48:20.369+05:302014-10-30T21:48:20.369+05:30
@ அப்பாதுரை
வருகைக்கு நன்றி அப்பாதுரை சார். இந்...<br /> @ அப்பாதுரை<br /> வருகைக்கு நன்றி அப்பாதுரை சார். இந்த உரையை என் பிள்ளைகளுக்கும் அனுப்பி இருந்தேன். அதை அவர்களது குழந்தைகளுக்கும் போட்டுக் காட்டி இருக்கிறார்கள். என் மக்களுக்காக பதிவு செய்த உரை என்றாலும் அது எல்லாப் பெற்றோருடைய விருப்பமாகவும் இருக்கும் என்பதால்தான் பதிவிட்டேன். என் மக்களும் என்னை ஏமாற்றவில்லை. அவர்களும் அவர்கள் பிள்ளைகளிடம் இதையே சொல்ல விரும்புகிறாரகள் என்பது தெரிகிறது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-17517314713762807482014-10-29T23:42:01.915+05:302014-10-29T23:42:01.915+05:30நெகிழ வைக்கும் உரை. இப்போது கேட்டால் உங்கள் குழந்த...நெகிழ வைக்கும் உரை. இப்போது கேட்டால் உங்கள் குழந்தைகள் என்ன சொல்வார்கள் என்று தெரிந்து கொள்ள ஒரு curiosity..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62382067420683530812014-10-29T17:57:21.234+05:302014-10-29T17:57:21.234+05:30
@ கீதமஞ்சரி
இன்றுதான் ஊர் திரும்பினேன். தீபாவளி...<br /> @ கீதமஞ்சரி<br /> இன்றுதான் ஊர் திரும்பினேன். தீபாவளிக்குச் சென்னைக்கும் அங்கிருந்து மதுரைக்கு வலைப் பதிவர் மாநாட்டுக்கும் சென்றிருந்தேன். என் பேரன் ஐந்து வயதாய் இருக்கும்போது அவனுக்குச் சொல்லிக் கொடுதத வசன கவிதை, மிகச் சரியாக அடையாளம் கண்டுகொண்டு அதைப் பின்னூட்டத்தில் எழுதியதற்கு மிக்க நன்றி.அதைப் பதிவிட்டிருந்தால் குரல் கேட்கும் ஆர்வம் குறைந்து விடுமோ என்று எண்ணியே தரவில்லை. மனம் நிறைந்தG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-15964745280830046402014-10-28T08:59:04.853+05:302014-10-28T08:59:04.853+05:30மகன்களின் எதிர்காலம் குறித்த தந்தையின் கவலையும் கன...மகன்களின் எதிர்காலம் குறித்த தந்தையின் கவலையும் கனிவும் கரிசனமும் மிக இயல்பாய் வெளிப்படுகின்றன. உங்கள் குரலைக் கேட்க முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55132387704528124562014-10-28T08:49:31.707+05:302014-10-28T08:49:31.707+05:30புறநானூற்றுப் பாடலை அடிப்படையாய் வைத்து கலைஞர் எழு...புறநானூற்றுப் பாடலை அடிப்படையாய் வைத்து கலைஞர் எழுதிய வசனக்கவிதை அது. மழலைக்குரலில் அபாரம். ஒலியமைப்பால் சரிவர புரியாதவர்களுக்காக இணையத்திலிருந்து எடுத்த வரிகள் கீழே... <br /><br />குடிசைதான்! ஒரு புறத்தில்<br /> கூரிய வேல்வாள்<br />வரிசையாய் அமைத்திருக்கும் - வையத்தைப்<br /> பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும்<br /> வடித்துவைத்த படைக்கலம்போல் மின்னும்;<br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-69083001988916731122014-10-18T11:32:57.642+05:302014-10-18T11:32:57.642+05:30 @ உமேஷ் ஸ்ரீநிவாசன்
மிக்க நன்றி ஸ்ரீ. இப்போது உடல... @ உமேஷ் ஸ்ரீநிவாசன்<br />மிக்க நன்றி ஸ்ரீ. இப்போது உடல் நலம் எப்படி இருக்கிறது. சிறிய உடற்பயிற்சிகள் உபாதையைக் குறைக்கும் நீண்ட இடைவெளிக்குப் பின் வருகை மகிழ்ச்சி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-80991231729375536422014-10-18T11:29:28.142+05:302014-10-18T11:29:28.142+05:30
@ கோமதி அரசு.
நான் என் குழந்தைகள்மட்டுமல்ல. நண...<br /> @ கோமதி அரசு. <br /> நான் என் குழந்தைகள்மட்டுமல்ல. நண்பர்கள் உறவினர்கள் போன்றோரின் குரல் பதிவுகளும் என்னிடம் உண்டு. என்ன ஆதங்கம் என்றால் அப்போது டேப்பில் பதிவானவைஇப்போது ரெகார்டர் பழுதாகிவிட்டால் உபயோகமில்லாமல் போய் விடுகிறது. இதையே ஒரு பதிவில் பழையன கழிதலும் ... என்று எழுதி இருந்தேன். அந்தக்காலக் குரல்களைப் பேசியவர்கள் அதை மீண்டும் கேட்கும் போது மகிழ்ச்சி அடைவது நமக்கும் மகிழ்ச்சி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-62389327611736821622014-10-18T11:26:01.669+05:302014-10-18T11:26:01.669+05:30ஐயா, நீங்கள் தொடர்ந்து என்னை ஆச்சரியப்படுத்துகிறீர...ஐயா, நீங்கள் தொடர்ந்து என்னை ஆச்சரியப்படுத்துகிறீர்கள். வாழ்த்துக்கள்.Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86870117975460122332014-10-18T11:22:08.076+05:302014-10-18T11:22:08.076+05:30
@ கோமதி அரசு
நீங்களாவது பேசியது என்ன என்று பு...<br /> @ கோமதி அரசு<br /> நீங்களாவது பேசியது என்ன என்று புரிந்து கோடி காட்டி இருக்கிறீர்கள் நன்றி. முதல் குரல் என் பேரனுடையது. அப்போது ஐந்து வயது. நிச்சயமாக என் மக்கள் எனக்கு மகிழ்ச்சி தருகிறார்கள் நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5367980495094354782014-10-18T11:18:08.263+05:302014-10-18T11:18:08.263+05:30
@ துளசிதரன் தில்லையகத்து
யாருடைய குரல் என்று அற...<br /> @ துளசிதரன் தில்லையகத்து<br /> யாருடைய குரல் என்று அறிவது எனக்கு முக்கியமானதாகப் படவில்லை. என்ன பேசினார்கள் என்பது புரிவதே என் பதிவின் நோக்கம். வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-54354899275693183302014-10-18T11:15:05.611+05:302014-10-18T11:15:05.611+05:30
@ இராஜராஜேஸ்வரி
பதிவுகளை ரசித்ததற்கு நன்றிமேடம்...<br /> @ இராஜராஜேஸ்வரி<br /> பதிவுகளை ரசித்ததற்கு நன்றிமேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-68251609324644488032014-10-18T07:08:00.845+05:302014-10-18T07:08:00.845+05:30பழைய நினைவுகளை மறக்க முடியாது.
அதை மீண்டும் கேட்கு...பழைய நினைவுகளை மறக்க முடியாது.<br />அதை மீண்டும் கேட்கும் போது மகிழ்ச்சி சொல்லி முடியாது. முன்பு மகன் மகள், இப்போது பேரன் பேத்திகள், முதன் முதலில் ஆக்கு உங் உங்கு சொன்னது எல்லாம் டேப் செய்து வைத்து இருக்கிறேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-43739354392149722992014-10-18T07:05:34.831+05:302014-10-18T07:05:34.831+05:30வீரவசனம் பேசியதை கேட்க முடிகிறது. போர்கள காட்சி கண...வீரவசனம் பேசியதை கேட்க முடிகிறது. போர்கள காட்சி கண்முன்னே விரிகிறது.<br />உங்கள் அறிவுரைபடி குழந்தைகள் வளர்ந்து இப்போது உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்கி கொண்டு இருக்கிறார்கள்.<br /><br /><br /> நாங்களும் நிறைய குழந்தைகளின் குரல்களை , உறவினர்கள் பேச்சை, மாமனாரின் பாடல்களை டேப் செய்து வைத்து இருக்கிறோம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83125332862738940622014-10-17T22:37:08.141+05:302014-10-17T22:37:08.141+05:30சார், முதல் வீடியோ உங்கள் மகன்? ஏனென்றால் நீங்கள்...சார், முதல் வீடியோ உங்கள் மகன்? ஏனென்றால் நீங்கள் அதன் கீழ்வ் உங்கள் மகன்களைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால் அப்படி ஒரு யூகம். கதை என்றும் தெரிகின்றது. <br /><br />இரண்டாவது உங்களது குரல்! பரவாயில்லையே சார்! ரொம்பவே கணீர் என்று இருக்கின்றது! கம்பீரமான ஆணின் குரல்!<br /><br />எப்படி இப்படிப் பாதுகாத்து வைத்திருந்திருக்கின்றீர்களே! பாராட்டவேண்டிய விஷயம் சார்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56905320766257990832014-10-17T20:48:33.253+05:302014-10-17T20:48:33.253+05:30குழல் இனிது யாழ் இனிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல...குழல் இனிது யாழ் இனிது என்பர் தம்மக்கள் <br />மழலைச்சொல் கேளாதவர்<br /><br />பதிவுகளை <br />மிகவும் ரசித்தேன் ஐயா...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46946355738726442742014-10-17T20:19:22.313+05:302014-10-17T20:19:22.313+05:30
@ கரந்தை ஜெயக் குமார்
ஏறத்தாழ 35 ஆண்டுகாலப் பதிவ...<br /> @ கரந்தை ஜெயக் குமார்<br />ஏறத்தாழ 35 ஆண்டுகாலப் பதிவுகள் இருக்கின்றன. மீட்டெடுக்கும் முயற்சியில் இப்போது. வருகைக்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23367801352681610612014-10-17T20:17:15.874+05:302014-10-17T20:17:15.874+05:30
@ ஸ்ரீராம்
முதல் ஆடியோவை மீண்டும் கேட்டுப் பார...<br /> @ ஸ்ரீராம் <br /> முதல் ஆடியோவை மீண்டும் கேட்டுப் பாருங்கள். குழந்தைகள் பேசவில்லை. என் மகன் (அப்போது ஐந்து வயது) ஒரு கதை சொல்வது புரியும். என்ன கதை நீங்களே கேட்டுத்தெரிந்து கொள்ள முடியும். வருகைக்கு நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-9092289046771075922014-10-17T20:13:53.414+05:302014-10-17T20:13:53.414+05:30
@ கீதா சாம்பசிவம்
அது என்னவோ உங்களுக்கு காணொளி...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> அது என்னவோ உங்களுக்கு காணொளிகளும் ஆடியோவும் கேட்காதது என் துரதிர்ஷ்டமே. வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59654867392471409352014-10-17T20:11:49.507+05:302014-10-17T20:11:49.507+05:30
@ ரூபன்
என்னுடைய அந்தப் பதிவில் என் குரல் கேட்...<br /> @ ரூபன் <br /> என்னுடைய அந்தப் பதிவில் என் குரல் கேட்க விருப்பம் என்று பின்னூட்டம் எழுதியதாக நினைவு. இரண்டாவது என் குரல். ஒரு தந்தையின் குரல். வருகைக்கு நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75128882828944076772014-10-17T19:07:54.892+05:302014-10-17T19:07:54.892+05:30அருமை ஐயா
இத்தனை ஆண்டுகள் கடந்தும் பாதுகாப்பாய் வை...அருமை ஐயா<br />இத்தனை ஆண்டுகள் கடந்தும் பாதுகாப்பாய் வைத்திருக்கிறீர்களேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81055987155660409902014-10-17T19:04:53.952+05:302014-10-17T19:04:53.952+05:30முதல் வீடியோ இரைச்சலாக இருந்தாலும் குழந்தைகள் பேசு...முதல் வீடியோ இரைச்சலாக இருந்தாலும் குழந்தைகள் பேசுவது புரிகிறது.<br /><br />இரண்டாவது உங்கள் அறிவுரைகள் தெளிவாகவே இருக்கின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86835805845082661572014-10-17T18:54:18.399+05:302014-10-17T18:54:18.399+05:30ஆடியோ தெளிவாகக் கேட்கவில்லை. இங்கே மின்சாரம், இணை...ஆடியோ தெளிவாகக் கேட்கவில்லை. இங்கே மின்சாரம், இணையம் இரண்டுமே பிரச்னை. அதனாலோ என்னமோ! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55172087989995731112014-10-17T17:35:41.456+05:302014-10-17T17:35:41.456+05:30வணக்கம்
ஐயா.
நல்ல முயற்சி யாருக்கும் வரதா புதிய ச...வணக்கம்<br />ஐயா.<br /><br />நல்ல முயற்சி யாருக்கும் வரதா புதிய சிந்தனைஉதயத்தை வரவேற்கிறேன்...பகிர்வுக்கு நன்றி<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com