tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4832471203619639596..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நினைவுகளால் உந்தப்பட்டு....G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47924541733283930062013-10-09T18:01:07.307+05:302013-10-09T18:01:07.307+05:30
@ அப்பாதுரை
/ வெளிப்படையான கருத்துக்கள்/ ஐயோ அது...<br /> @ அப்பாதுரை<br />/ வெளிப்படையான கருத்துக்கள்/ ஐயோ அது என்னுடையதல்ல. காந்திஜியுடையது. வருகைக்கு நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81340317924845868012013-10-09T16:59:17.727+05:302013-10-09T16:59:17.727+05:30காந்தியைப் பார்த்த உங்களைப் பார்த்ததே போதும்.
வெள...காந்தியைப் பார்த்த உங்களைப் பார்த்ததே போதும்.<br /><br />வெளிப்படையான கருத்துக்கள். உங்கள் தந்தை இறப்புக்கும் உங்கள் உணர்ச்சி வேகத்துக்கும் சம்பந்தமே இல்லை. குற்ற உணர்வு இல்லை என்று நினைக்கிரேன்.. இருந்தால் உடனே அகற்றி விடுங்கள். உங்கள் தந்தையும் அதையே செய்திருப்பார். உங்கள் மகனும் அதையே செய்வார்.<br />Me too.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28887539244089661912013-10-05T16:46:48.097+05:302013-10-05T16:46:48.097+05:30மஹாத்மாவைப் பற்றி நினைவு கொள்ள பிரமிக்கத் தக்க தகவ...மஹாத்மாவைப் பற்றி நினைவு கொள்ள பிரமிக்கத் தக்க தகவல்கள் நிறைய உண்டு. . பலர் பலவிதங்களில் எழுதி நைந்து போனது/இதுவரை சரி. இந்த பதிவிற்கான செய்தி நான் சில முறைகள் என் அனுபவமாகக் குறிப்பிட்டிருப்பது இவ்வளவு சீக்கிரத்தில் நைந்து போய் விட்டதா? மற்றபடி எழுதி இருப்பது அவரே எழுதியது. நான் தமிழாக்கம்தான் செய்திருக்கிறேன், அதில் காணும் செய்திகள் நைந்து விட்டன என்று எண்ணமுடியவில்லை.காந்திஜியை தரிசித்த G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59518897300665779732013-10-05T15:05:54.257+05:302013-10-05T15:05:54.257+05:30மஹாத்மாவைப் பற்றி நினைவு கொள்ள பிரமிக்கத்தக்க தகவல...மஹாத்மாவைப் பற்றி நினைவு கொள்ள பிரமிக்கத்தக்க தகவல்கள் நிறைய உண்டு. பலர் பலவிதங்களில் எழுதி நைந்து போனது, இந்தப் பதிவிற்கான செய்தியும். <br /><br />மதுரை சிம்மக்கல் பகுதியில் தேசப்பிதாவை ஊர்வலத்தில் பார்த்திருக்கிறேன். அவர் மேடையில் பேசியதை மதுரை தமுக்கம் மைதானத்தில் காட்சியாய் கண்டிருக்கிறேன். அப்பொழுது சிறுவன் என்றாலும் இன்றும் நினைவில் நிழலாடுகிறது.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-44011783123783094242013-10-04T19:08:40.384+05:302013-10-04T19:08:40.384+05:30 @ திண்டுக்கல் தனபாலன்
காந்திஜியின் பாதிப்பால் பொ... @ திண்டுக்கல் தனபாலன்<br /> காந்திஜியின் பாதிப்பால் பொய் சொல்வது இல்லை என்று தீர்மானத்துடன் வாழ்ந்து வருகிறேன்.தவிர்க்க முடியாத நேரங்களில் பொய் பேசாமல் அதே நேரம் உண்மையையும் கூறாமல் இருந்ததுண்டு. காந்திஜி என்றும் ஆச்சரியப் படுத்துபவர். வருகைக்கு நன்றி. <br /> @ கோபு சார்<br /> வருகைக்கு நன்றி<br /> @ தி. தமிழ் இளங்கோ<br />காந்திஜியால் ஈர்க்கப் பட்டவர்களுள் நானும் ஒருவன் . காந்திஜியை தரிசிக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16762891227561160782013-10-04T10:23:55.548+05:302013-10-04T10:23:55.548+05:30 காந்திஜியின் நினைவாக அவரது ” MY EXPERIMENTS WITH ... காந்திஜியின் நினைவாக அவரது ” MY EXPERIMENTS WITH TRUTH “ என்னும் புத்தகத்தில் இருந்து தமிழாக்கம் செய்து எழுதியது. //<br /><br />இந்த புத்தகத்தை நானும் படித்திருக்கிறேன்.. <br /><br />அழகாய் தமிழில் வடித்திருக்கிறீர்கள். நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-21414569827519234772013-10-03T21:23:45.304+05:302013-10-03T21:23:45.304+05:30காந்தியை நீங்கள் பார்த்தது உண்மையிலேயே பெரிய பாக்க...காந்தியை நீங்கள் பார்த்தது உண்மையிலேயே பெரிய பாக்கியமே. நேற்று தான் எதேச்சையாக படிக்க நேர்ந்தது. சர்ச்சிலுக்கு காந்தியை சுத்தமாக பிடிக்காதாம். அவன் கூறிய வார்த்தைகளை இங்கே அப்படியே பகிர்கிறேன்:<br /><br />"It is alarming and also nauseating to see Mr. Gandhi, a seditious middle temple lawyer, now posing as a fakir of a type well known in the east, striding half-naked up the steps of the Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20068097036351610832013-10-03T17:09:40.648+05:302013-10-03T17:09:40.648+05:30காந்திஜி யின் நினைவலைகள்
அவரது பிறந்த நாளின் போது...காந்திஜி யின் நினைவலைகள் <br />அவரது பிறந்த நாளின் போது பொருத்தமான பகிர்வுகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60729068195465812222013-10-03T09:28:46.391+05:302013-10-03T09:28:46.391+05:30பகிர்வுக்கு நன்றி.பகிர்வுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89751946025441106482013-10-03T06:20:57.790+05:302013-10-03T06:20:57.790+05:30காந்தியின் சத்தியசோதனையை வாசிக்குந்தோறும் வியக்கும...காந்தியின் சத்தியசோதனையை வாசிக்குந்தோறும் வியக்கும் விஷயம் . அவரது நேர்மை. உள்ளதை உள்ளபடி எழுதியிருக்கும் அவரது துணிவு. நம்மில் எத்தனைப் பேரால் நம் வாழ்நாளில் அறிந்தும் அறியாமலும் நாம் செய்த பிழைகளை அடுத்தவர் அறியத் தரும் மனத்துணிவு இருக்கும்? அதுவும் நாடே மகாத்மா என்று போற்றக்கூடிய நிலையில்?<br /><br />சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா. அவரது மரணச் செய்தி கேட்டபோது தன் மனநிலையை என் கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63877938118779674232013-10-02T21:01:26.322+05:302013-10-02T21:01:26.322+05:30 “ காந்திஜி சுட்டுக் கொல்லப் பட்டார்” விளையாடிக் க... “ காந்திஜி சுட்டுக் கொல்லப் பட்டார்” விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் நாங்கள் செய்தி கேட்டு ஓரளவு அதிர்ச்சி அடைந்தோம். தெரு முழுவதும் ஓடி காந்தியின் இறப்புச் செய்தியை அறிவித்தோம். பிறகென்ன .? ஊரே இழவுக் கோலம் பூண்டது. என் தந்தையார் துயரத்தில் விக்கி விக்கி அழுதார். எங்கள் வீட்டில் என் சிற்றன்னையின் உறவினர் ஒருத்தி இருந்தார். மொட்டை மாடிக்குச் சென்று கதறிக் கதறி அழுதார்//<br /><br />காந்தி கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-24073899591801254122013-10-02T20:07:59.685+05:302013-10-02T20:07:59.685+05:30சிறப்பான பதிவு ஐயா. காந்தியின் பிறந்த நாளில் வெளிய...சிறப்பான பதிவு ஐயா. காந்தியின் பிறந்த நாளில் வெளியிட்டது அருமை. காந்தியினை நேரில் பார்த்த பெருமைக்கு உரியவர் ஐயா நீங்கள்.நன்றி ஐயா. காந்தியின் நினைவினைப் போற்றுவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-52546846976990156612013-10-02T17:29:10.386+05:302013-10-02T17:29:10.386+05:30சிறப்புப் பதிவினை மிக அருமையாக
பதிவு செய்துள்ளீர்க...சிறப்புப் பதிவினை மிக அருமையாக<br />பதிவு செய்துள்ளீர்கள்<br />அவருடைய மரணத்தின் பாதிப்பு எத்தனை<br />அதிர்ச்சித் தரத்தக்கதாய் இருந்தது என<br />நீங்கள் சொல்லிப்போனவிதம் அருமை<br />பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32491034415883371442013-10-02T17:22:03.945+05:302013-10-02T17:22:03.945+05:30காந்தி வாழ்ந்த காலத்தில் நீங்களும் வாழ்ந்தீர்கள் எ...காந்தி வாழ்ந்த காலத்தில் நீங்களும் வாழ்ந்தீர்கள் என்ற திருப்தியில் உங்களது காந்தி காலத்து நினைவுகள். எனது காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-64473552583996703782013-10-02T15:16:22.887+05:302013-10-02T15:16:22.887+05:30//நீங்கள் படித்தது காந்திஜியின் நினைவாக அவரது ” MY...//நீங்கள் படித்தது காந்திஜியின் நினைவாக அவரது ” MY EXPERIMENTS WITH TRUTH “ என்னும் புத்தகத்தில் இருந்து தமிழாக்கம் செய்து எழுதியது.//<br /><br />பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8129754752214707892013-10-02T13:45:29.947+05:302013-10-02T13:45:29.947+05:30"இந்தளவு யாராவது உண்மையாக எழுதி இருப்பார்களா...."இந்தளவு யாராவது உண்மையாக எழுதி இருப்பார்களா...?" எனும் சிந்தனை வந்தது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com