tag:blogger.com,1999:blog-8449807431956423489.post4971173713062574486..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பதிவர் சந்திப்பு -4 G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-89834236208183239342020-04-05T15:35:54.046+05:302020-04-05T15:35:54.046+05:30உங்களுக்கு நினைவு வருகிறதா உங்களுக்கு நினைவு வருகிறதா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56640673407953651012020-04-05T08:10:14.034+05:302020-04-05T08:10:14.034+05:30நீங்கா நினைவுகள்.
நன்றிநீங்கா நினைவுகள்.<br />நன்றிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-77143329236216988422017-12-11T18:09:01.267+05:302017-12-11T18:09:01.267+05:30சிவகுமாரனின் படம் 2013 ல் நான் எடுத்தது சிவகுமாரனின் படம் 2013 ல் நான் எடுத்தது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90397200906316517052017-12-11T18:07:18.828+05:302017-12-11T18:07:18.828+05:30அப்போது மதுரை சென்ற சமயம் சுங்கிடி புடவைகளுக்காக ந...அப்போது மதுரை சென்ற சமயம் சுங்கிடி புடவைகளுக்காக நண்பர் அழைத்துச் சென்றதை கூறவே எழுதியது சுங்கிடி புடவைகள் எங்கும் கிடைக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40818230717655588562017-12-11T17:58:03.191+05:302017-12-11T17:58:03.191+05:30இதில் பகவான் ஜி, கில்லர்ஜி, ரமணி சகோ தமிழ்வாசி நேர...இதில் பகவான் ஜி, கில்லர்ஜி, ரமணி சகோ தமிழ்வாசி நேரில் சந்தித்ததுண்டு. பிறரைச் சந்தித்ததில்லை. சிவகுமாரன் கவிதைகளை மிகவும் ரசிப்போம். அவரது தளத்தில் உள்ள நிழற்படம் இன்னும் இளம் வயதுப் படமோ?! இதில் வித்தியாசமாக இருக்கிறார். அவரது எழுத்துகள் வசீகரமானவை!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36589425972449797872017-12-11T17:50:33.198+05:302017-12-11T17:50:33.198+05:30நானும் சுங்குடி கடைகள் ராணி மற்றும் சுந்தரம் சாரி...நானும் சுங்குடி கடைகள் ராணி மற்றும் சுந்தரம் சாரிஸ் சொல்ல வந்தால் கீதாக்கா சொல்லிருக்காங்க...என் உறவினர் சுங்குடி இந்தக் கடைகளில் குறிப்பாக ராணி ஸாரிஸ் இல்தான் வாங்குகிறார். அவரும் சொன்னது கீதாக்கா சொன்னது போலத்தான். சுங்குடி ஒரிஜினல் வருவதில்லை என்று...காட்டனில் சுங்குடி பிரின்ட் தான் வருகிறது...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5741552883088583232017-12-09T11:39:35.689+05:302017-12-09T11:39:35.689+05:30மதுரையில் எப்பட் மாட்டினார்? தொனியே சரியில்லையே சி...மதுரையில் எப்பட் மாட்டினார்? தொனியே சரியில்லையே சிவகுமாரன் அவர் கவிதைகள் மூலம் பிரசித்தி இப்போதுதான் கபீரிலிருந்து எழுதுகிறார் இந்த சந்திப்பு 2013ல் நடந்தது அவர் ஆஃப்ரிக்கா போகும் முன் நடந்த சந்திப்பு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75105275620739453432017-12-09T09:28:45.647+05:302017-12-09T09:28:45.647+05:30மதுரை பதிவர் சந்திப்பைப்பற்றி எழுதியிருப்பதை இப்போ...மதுரை பதிவர் சந்திப்பைப்பற்றி எழுதியிருப்பதை இப்போதுதான் பார்த்தேன். பதிவர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள்.நீங்கள் என்ன பேசினீர்கள்? இன்னும் இருக்கிறதல்லவா?<br /><br />நீங்கள் குறிப்பிட்டது - கபீர் சிவகுமாரன் தானே ? அவர் ஆலங்குடியிலிருந்து ஆப்பிரிக்கா போனாரே.. மதுரையில் எப்படி மாட்டினார்?ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8783458770086320152017-12-08T20:35:32.643+05:302017-12-08T20:35:32.643+05:30 இதற்கு இன்ஸ்பிரேஷன் திருச்சி கோபுசார்தான் அவர் ... இதற்கு இன்ஸ்பிரேஷன் திருச்சி கோபுசார்தான் அவர் சந்தித்தவர்கள் எண்ணிக்கை அதிகம் நானும் கூடியவரை பதிவர்களைச் சந்தித்து நட்பு பாராட்டவே விரும்புகிறேன் வலைப்பதிவர் விழாவை எதிர்நோக்குகிறேன் வருகைக்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-71416770833744375722017-12-08T19:45:21.999+05:302017-12-08T19:45:21.999+05:30நான் பார்க்காத பதிவர்களை படத்தில் பார்த்ததில் மிகவ...நான் பார்க்காத பதிவர்களை படத்தில் பார்த்ததில் மிகவும் சந்தோஷம்.<br /><br />சிவகுமாரன் கவிதைகள் எனக்குப் பிடிக்கும் என்று சொல்லி<br />'யாருக்குத்தான் பிடிக்காது?' என்று அந்த வரியை நீங்கள்<br />முடித்திருந்தது அழகு.<br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-45115064274353672932017-12-08T11:48:15.313+05:302017-12-08T11:48:15.313+05:30முகவரி யோ தொலை பேசி எண்ணோ இல்லையே முகவரி யோ தொலை பேசி எண்ணோ இல்லையே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27421622608847572017-12-08T11:46:10.798+05:302017-12-08T11:46:10.798+05:30உங்களையும் சந்திக்க ஆவல் சென்னையில் தானே உங்களையும் சந்திக்க ஆவல் சென்னையில் தானே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8471551125296877742017-12-08T11:45:03.040+05:302017-12-08T11:45:03.040+05:30நன்றி சார் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60700290262099748652017-12-08T11:44:24.137+05:302017-12-08T11:44:24.137+05:30பதிவர்களை கண்டேன் படித்தேன்தொடர்கிறேன் சார் பதிவர்களை கண்டேன் படித்தேன்தொடர்கிறேன் சார் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67942032939441819502017-12-08T11:44:22.807+05:302017-12-08T11:44:22.807+05:30சில சந்திப்புகள் சில நினைவுகளைத் தூண்டிச்செல்லும் ...சில சந்திப்புகள் சில நினைவுகளைத் தூண்டிச்செல்லும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37813876110576502092017-12-08T11:43:26.797+05:302017-12-08T11:43:26.797+05:30உங்களை சந்தித்ததே சிங்கத்தின் குகையில் சந்தித்தது...உங்களை சந்தித்ததே சிங்கத்தின் குகையில் சந்தித்ததுபோல் இருக்கிறது ஆனால் குட்யிருப்பின் பெயரோ நெஸ்ட் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22940298551257230502017-12-08T11:41:42.584+05:302017-12-08T11:41:42.584+05:30இன்னுமோரிரு பதிவுகளில் சந்திப்பு பற்றிய தகவல்கள் வ...இன்னுமோரிரு பதிவுகளில் சந்திப்பு பற்றிய தகவல்கள் வரும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-37421620260913593162017-12-08T11:40:52.619+05:302017-12-08T11:40:52.619+05:30நன்றி சார் நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-34332184631892566892017-12-08T11:40:19.015+05:302017-12-08T11:40:19.015+05:30நாங்கள் ஒரு முறை சென்றபோது ஒரு கடையில் சுங்கிடி சே...நாங்கள் ஒரு முறை சென்றபோது ஒரு கடையில் சுங்கிடி சேலை வாங்கினோமெங்களிடமப்போது போதிய பணம் இருக்கவில்லை ஆனால் கடைக்காரர் எங்கள் முகவரி வாங்கி சேலையை வி பி பி யில் அனுப்பினார் அதுவே நினைவில் நிற்கும் விஷயம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40393272743303741762017-12-08T11:37:40.871+05:302017-12-08T11:37:40.871+05:30இந்தத் தொடரில் கருத்து இடுவோர் எல்லோரையும் சந்திக...இந்தத் தொடரில் கருத்து இடுவோர் எல்லோரையும் சந்திக்க விருப்பம் முடியுமா தெரியவில்லை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27988275750894138812017-12-08T11:35:59.362+05:302017-12-08T11:35:59.362+05:30நீங்கள் பிறரது பின்னூட்டங்களையும் படிக்கிறீர்கள் ...நீங்கள் பிறரது பின்னூட்டங்களையும் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் எதிர்க் கருத்துஅல்ல ஜி என் கருத்துஅவ்வளவே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-42335285351123527172017-12-08T11:33:58.717+05:302017-12-08T11:33:58.717+05:30@கில்லர்ஜி பதிவின் முகப்பில் இருக்கும் வயது பழையத...@கில்லர்ஜி பதிவின் முகப்பில் இருக்கும் வயது பழையது இப்போது நானென் எண்பதுகளில் பயணம்தொடங்கி இருக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87597516476782719662017-12-08T11:32:21.061+05:302017-12-08T11:32:21.061+05:30@செல்லப்பா நீங்கள் வரவில்லையே என்றிருந்தேன் வந்து...@செல்லப்பா நீங்கள் வரவில்லையே என்றிருந்தேன் வந்து வாசித்தீர்கள் என்பது மகிழ்ச்சி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28767550643373778272017-12-08T11:29:42.821+05:302017-12-08T11:29:42.821+05:30நெல்லைத்தமிழன் எப்பவுமே மற்றவர் கருத்தை மாற்ற நான்...நெல்லைத்தமிழன் எப்பவுமே மற்றவர் கருத்தை மாற்ற நான் எழுதுகிறேன் என்று சொன்னதில்லை என் எண்ணங்களைக் கடத்தவே எழுதுகிறேன் மாற்றுக் கருத்துகள் இருக்கும் என்றும் அறிவேன் ஆனால் படிக்கிறவர்க்சளுக்கு அவர்கள் கருத்துமட்டும்தான் உள்ளது என்பதுமேற்பதற்லில்லை சில விஷயங்கள் சொல்லியபிறகுதான் தெரியவரும் நான் சொல்கிறேன்பிறரதை எப்படி எடுத்துக் கொண்டாலும் பாதகமில்லை பின்னூட்டமிடுவதோ இல்லையோ வாசிப்பவரைப் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88176651544277869712017-12-08T11:24:54.083+05:302017-12-08T11:24:54.083+05:30@கீதா சாம்பசிவம் எனக்கு எல்லா சேலைகளும் ஒரேபோலத்த...@கீதா சாம்பசிவம் எனக்கு எல்லா சேலைகளும் ஒரேபோலத்தெரிகின்றன இதில் என் மனைவிக்குதான் விஷயம் தெரியும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com