tag:blogger.com,1999:blog-8449807431956423489.post507670541750900219..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: பணிக்கால நிகழ்வுகள் சிலவும் அயல் நாட்டினரும்G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49737680303525482832013-07-22T12:49:41.524+05:302013-07-22T12:49:41.524+05:30
@ தி. தமிழ் இளங்கோ
@ மாதேவி
@ T.M.MURALIDHARAN...<br /> @ தி. தமிழ் இளங்கோ<br /> @ மாதேவி<br /> @ T.M.MURALIDHARAN<br /> @ டிபிஆர்.ஜோசப்<br /> வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. இந்தப் பதிவில் நிகழ்வுகள்தான் பகிர்ந்திருக்கிறேன்.என் கருத்துக்கள் எதுவும் சொல்லவில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73924137509332804522013-07-22T11:44:34.583+05:302013-07-22T11:44:34.583+05:30எங்களுடைய வங்கியில் ATM பண வழங்கியை அறிமுகப்படுத்த...எங்களுடைய வங்கியில் ATM பண வழங்கியை அறிமுகப்படுத்தியபோது ஒரு அயல்நாட்டு நிறுவனத்துடந்தான் ஒப்பந்தம் செய்துக்கொண்டோம். <br /><br />வெளிநாட்டினர் என்றாலோ மிகவும் திறமையுள்ளவர்கள் என்றோ அல்லது நம்மை விட விவரமுள்ளவர்கள் என்றோ பொருள் அல்ல என்பதை அப்போதுதான் உணர்ந்துக்கொள்ள முடிந்தது. சில விஷயங்களில் நம்மை விடவும் பின் தங்கியிருப்பதையும் தெரிந்துக்கொள்ள முடிந்தது. செய்யும் தொழிலில் முழுவதுமாக மனதை டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83146161544885885122013-07-21T22:27:16.791+05:302013-07-21T22:27:16.791+05:30ஐயா!அயல் நாட்டினருடன் தங்கள் அனுபவங்களை அழகாக பதிவ...ஐயா!அயல் நாட்டினருடன் தங்கள் அனுபவங்களை அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள். அந்நியவருக்கு மாலி மரியாதை தர மறுத்த தங்கள் சுய மரியாதை பாராட்டுக்குரியது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23384716000401545472013-07-21T19:06:36.577+05:302013-07-21T19:06:36.577+05:30பணிக்கால நிகழ்வுகளை பகிர்ந்தது மகிழ்ச்சி.பணிக்கால நிகழ்வுகளை பகிர்ந்தது மகிழ்ச்சி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46090535346209698052013-07-21T18:37:35.452+05:302013-07-21T18:37:35.452+05:30அயல்நாட்டினரோடு உங்களுக்கு ஏற்பட்ட நல்ல சுவையான அன...அயல்நாட்டினரோடு உங்களுக்கு ஏற்பட்ட நல்ல சுவையான அனுபவங்கள். ஓய்வாக இருக்கும் சமயம், உங்கள் பழைய பதிவுகள் அனைத்தையும் ஒருநாள் உட்கார்ந்து படிக்கலாம் என்று இருக்கிறேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76383183947268738822013-07-21T18:35:47.888+05:302013-07-21T18:35:47.888+05:30This comment has been removed by the author.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-11687033817169121762013-07-21T14:45:06.216+05:302013-07-21T14:45:06.216+05:30
@ ஜீவி
@ திண்டுக்கல் தனபாலன்
@ ப்ரேம்
@ கோபு ...<br /> @ ஜீவி<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br /> @ ப்ரேம்<br /> @ கோபு சார்<br /> @ டாக்டர் கந்தசாமி<br /> @ ரமணி<br /> @ வெங்கட் நாகராஜ்<br /> @ கரந்தை ஜெயக்குமார்<br /> @ ராஜலக்ஷ்மி பரமசிவம்<br /> @ உமேஷ் ஸ்ரீநிவாசன்<br /> என் அனுபவப் பகிர்வில் பங்கு கொண்டு கருத்திட்டதற்கு அனைவருக்கும் நன்றி.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70796959148954029642013-07-21T10:53:41.553+05:302013-07-21T10:53:41.553+05:30நான் கானா (Ghana)நாட்டில் ஜப்பானிய,கொரிய,பிலிப்பின...நான் கானா (Ghana)நாட்டில் ஜப்பானிய,கொரிய,பிலிப்பினிய,ஜேர்மானிய,சீன மற்றும் உள்ளூர்வாசிகளுடன் பணிபுர்ந்த சந்தர்ப்பங்கள் மனதில் வந்து போயின.பதிவுக்கு நன்றி.மீண்டும் எழுதுங்கள்.Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48784303522741675282013-07-21T09:25:03.195+05:302013-07-21T09:25:03.195+05:30வெவ்வேறு நாட்டினருடன் பழகிய நினைவுகளை நீங்கள் ...வெவ்வேறு நாட்டினருடன் பழகிய நினைவுகளை நீங்கள் பகிர்ந்து கொண்ட விதம் அருமை சார். அவர்களின் இயல்புகளை நீங்கள் அறிந்து கொண்டிருக்க முடியும். அவர்களிடம் நீங்கள் பார்த்த வித்தியாசங்கள் அல்லது ஒற்றுமைகள் பற்றி எழுதுங்கள். சுவாரஸ்யமாக இருக்கும்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70738608041302254162013-07-21T08:30:28.630+05:302013-07-21T08:30:28.630+05:30தங்களின் பணிக்கால நினைவுகள் அருமை அய்யா.தங்களின் பணிக்கால நினைவுகள் அருமை அய்யா.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-88879955874385883622013-07-21T08:20:30.520+05:302013-07-21T08:20:30.520+05:30இனிய மலரும் நினைவுகள்.....
இனிய மலரும் நினைவுகள்..... <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-5784800409003074682013-07-21T07:46:35.931+05:302013-07-21T07:46:35.931+05:30மாலையிடுதலில் மணடியிடுதலில் சுகம் காணலே நம்மவர்கள்...மாலையிடுதலில் மணடியிடுதலில் சுகம் காணலே நம்மவர்கள் பெரும்பாலோரின் இயல்பு இதில் சிலர் மட்டுமே விதிவிலக்கு தங்களைப் போல மனம் கவர்ந்த பகிர்வுYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73882769746115822512013-07-21T07:46:18.112+05:302013-07-21T07:46:18.112+05:30மாலையிடுதலில் மணடியிடுதலில் சுகம் காணலே நம்மவர்கள்...மாலையிடுதலில் மணடியிடுதலில் சுகம் காணலே நம்மவர்கள் பெரும்பாலோரின் இயல்பு இதில் சிலர் மட்டுமே விதிவிலக்கு தங்களைப் போல மனம் கவர்ந்த பகிர்வுYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-76325224176236167212013-07-21T04:00:22.707+05:302013-07-21T04:00:22.707+05:30ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-53931371729831629582013-07-20T18:27:19.722+05:302013-07-20T18:27:19.722+05:30தாங்கள் பணியாற்றிய பல இடங்களைப்பற்றியும், பல வெளிந...தாங்கள் பணியாற்றிய பல இடங்களைப்பற்றியும், பல வெளிநாட்டினர் பற்றியும், கூறியுள்ள் பல தகவல்கள் சுவைபட உள்ளன.<br /><br />//அக்கரைக்கு இக்கரை பச்சை தான்.//<br /><br />அதேபோலவே இக்கரைக்கு அக்கரை பச்சையாகவே தோற்றமளிக்கும் தான்.<br /><br />இனிய மலரும் நினைவுகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.<br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-23620951153358574222013-07-20T18:05:04.579+05:302013-07-20T18:05:04.579+05:30 பணிக்கால நிகழ்வுகள் அருமை நானும் இதே மாதிரி நினைப... பணிக்கால நிகழ்வுகள் அருமை நானும் இதே மாதிரி நினைப்பனோ முதுமையில் ..Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56868758307301376012013-07-20T17:56:34.704+05:302013-07-20T17:56:34.704+05:30ஜெர்மன்காரர், அமெரிக்கர், ஜப்பானியர் என சுவாரஸ்யமா...ஜெர்மன்காரர், அமெரிக்கர், ஜப்பானியர் என சுவாரஸ்யமான பணிக்கால நிகழ்வுகள்... <br /><br />த்ரெ பான்...! நன்றி ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72841380467796631592013-07-20T17:38:49.173+05:302013-07-20T17:38:49.173+05:30வித்தியாசமான அனுபவப் பகிர்வு. கால மாற்ற புரட்டிப்...வித்தியாசமான அனுபவப் பகிர்வு. கால மாற்ற புரட்டிப் போடுதலில் எதெல்லாம் என்னவாயிற்று என்று தெரியவில்லை.<br /><br />//என்னதான் ஜப்பானியர்கள் முன்னேறியது போல் தோன்றினாலும் At least அவர்களது முந்தைய தலை முறையினர் பாரம்பரியத்தை கட்டிக்காப்பவராகவே எனக்குப்பட்டது.//<br /><br />உங்களின் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்புறம் தான் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதும்,<br />தொழில்-வணிகம் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com