tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5106909432225534241..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: சில பகிர்வுகள். G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-47471717449439535742012-09-24T10:54:09.302+05:302012-09-24T10:54:09.302+05:30நீர் தெளிய நீ என்ன செய்தாய். அதை அப்படியே இருக்க வ...நீர் தெளிய நீ என்ன செய்தாய். அதை அப்படியே இருக்க விட்டாய். அதுவும் தெளிந்தது. நம் மனமும் அது போல்தான். குழம்பிப் போயிருக்கும்போது அப்படியே விட்டு விட வேண்டும் அதை தெளிவிக்க எந்த முயற்சியும் தேவை இல்லை. தானாகத் தெளியும்.மன நிம்மதி பெற எந்த முயற்சியும் தேவை<br />இல்லை. உள்ளம் அமைதியாய் இருந்தால் அது இருக்கும் சூழலையும் அமைதியாக்கும். //<br /><br />மன நிம்மதிக்கு உள்ளம் அமைதி அவசியம் என்பதற்கு கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-39524535198471678522012-09-22T16:06:11.234+05:302012-09-22T16:06:11.234+05:30
கடைசி வாக்கியங்கள் சூரி சிவாவுக்காக. குறிப்பிடத...<br /> கடைசி வாக்கியங்கள் சூரி சிவாவுக்காக. குறிப்பிடத்தவறியதற்கு மன்னிக்கவும்.சூரிசார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-91866700837583014022012-09-22T16:03:29.863+05:302012-09-22T16:03:29.863+05:30
பதிவுக்கு வந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. @...<br /> பதிவுக்கு வந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. @ அருணா செல்வம், சுந்தர்ஜி, ஜீவி, திண்டுக்கல் தனபாலன், அப்பாதுரை, ஈசி பிரியா, டாக்டர் கந்தசாமி, தமிழ் காமெடி உலகம், வி. மாலி, சூரி சிவா.<br />உற்சாகப் படுத்தும் கருத்துக்கு உங்களிடம் பாடம் படிக்க வேண்டும் சுந்தர்ஜி. அந்த ஓவியம் வரைந்தவரின் பெயர் இளைய ராஜா என்றும் அவர் ஆனந்த விகடனுக்காக வரைகிறார் என்றும் என் நண்பன் கூறினான், அப்பாதுரை சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-4825338710471343902012-09-22T14:33:46.169+05:302012-09-22T14:33:46.169+05:30correct name of the blog is
http://naachiyaar.blog...correct name of the blog is<br />http://naachiyaar.blogspot.in/2012/09/60.html<br /><br />sorry to make my presence once again<br /><br />subbu rathinam<br />http://vazhvuneri.blogspot.com<br /><br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31045139578488851852012-09-22T14:15:44.711+05:302012-09-22T14:15:44.711+05:30 திருமணப்பந்திகளில் உணவு அருந்துவது கொஞ்சம் இல்லை ... திருமணப்பந்திகளில் உணவு அருந்துவது கொஞ்சம் இல்லை நிறையவே கஷ்டமாக இருக்கிறது.<br /> ஒன்று நேரம்./<br /> நான் சீக்கிரம் சாப்பிட்டு முடிக்கிற அவசர கேஸ். சாப்பிட்ட இலயிலே எத்தனை நேரம் உட்கார்ந்து<br /> கொண்டிருப்பது ? பக்கத்து இலைக் குச் சொந்தக்காரர் இன்னும் ரச சாப்டரே துவங்கவில்லையே !<br /> இந்த ஸைட் பார்த்தால், இவர் ஏதோ ஐடம் வரவில்லை என்று காத்துக்கொண்டிருப்பார். இவர்களுக்கிடையே<br />sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66815306218376466432012-09-22T12:07:23.885+05:302012-09-22T12:07:23.885+05:30பொதுப் பந்திகளிலும், ஹோட்டல் களிலும் கூட சாப்பிட...பொதுப் பந்திகளிலும், ஹோட்டல் களிலும் கூட சாப்பிட நான் அருகதை அற்றவன் ; ( சாப்பிட்டுக்கொண்டு தான் இருக்கிறேன் - அது வேறு<br />விஷயம் ) காரணம் நான் சாதம் குறைவாகவும் , காய்கறிகள் வேண்டிய அளவும் சாப்பிடவேன் ; மேலும் சாப்பாட்டில் எனக்குப்<br />பிடித்தது ரசம் ; அதையும் நிறைய பரிமாரச்சொல்லி, இலையிலிருந்து ' ஓடாமல் ' , லாவகமாக சாப்பிடுவேன் ! சில சமயம் , சிலர்<br />இதைப்பற்றி V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59481161280262749642012-09-22T10:06:44.619+05:302012-09-22T10:06:44.619+05:30கருத்துகள் எல்லாம் மிக அருமை...உங்கள் பகிர்வுக்கு ...கருத்துகள் எல்லாம் மிக அருமை...உங்கள் பகிர்வுக்கு நன்றி...<br /><br />நன்றி,<br />மலர் <br />http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)தமிழ் காமெடி உலகம்https://www.blogger.com/profile/00587041008345685703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19251833414237048902012-09-22T09:24:48.288+05:302012-09-22T09:24:48.288+05:30ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57727943629535211822012-09-22T09:08:44.071+05:302012-09-22T09:08:44.071+05:30அனைத்தும் மிக அருமை .......உங்கள் பகிர்வுக்கு நன்ற...அனைத்தும் மிக அருமை .......உங்கள் பகிர்வுக்கு நன்றி.......<br /><br />நன்றி,<br />பிரியா<br />http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)<br />Easy (EZ) Editorial Calendarhttps://www.blogger.com/profile/07358570102804309345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-13450234960917194342012-09-22T02:20:41.827+05:302012-09-22T02:20:41.827+05:30விரயத்துக்கு அபராதம் நல்ல ஐடியா. அளவுக்குக் குறைஞ்...விரயத்துக்கு அபராதம் நல்ல ஐடியா. அளவுக்குக் குறைஞ்சு சாப்பிட்டா ஊக்கத்தொகை குடுப்பாங்களோ?<br /><br />ஓவியப்படம் பற்றி விவரம் தெரிந்தால் சொல்லுங்களேன்? யார் ஓவியர்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-79491543749374489292012-09-21T22:21:22.653+05:302012-09-21T22:21:22.653+05:30கருத்துள்ள கதை...கருத்துள்ள கதை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-81236209225476045262012-09-21T20:18:38.532+05:302012-09-21T20:18:38.532+05:30//அக்கணமே அது மேல் நோக்கிப் பறந்து விடும்.//
ஹோமா...//அக்கணமே அது மேல் நோக்கிப் பறந்து விடும்.//<br /><br />ஹோமாவைப் பறவையாகவே நினைக்கத் தோன்றவில்லை. புராணங்களில் சொல்வார்களே, அதுமாதிரி யாரிடம் பெற்ற வரமோ தெரியவில்லை; பூமியை நெருங்குவதே இல்லை! <br /><br />இல்லை, எதனாலோ ஒரு யுகம் மட்டும் பறவையாக இருக்க நேரிட்ட தேவகணமோ?.. அது பறவையாக இருந்த யுகம் முடிந்து, தனது அடிப்படை பிறப்பிற்குப் போய்ச் சேர்ந்து விட்டதோ, என்னவோ?..<br /><br />ஹோமாவுக்கு பெயர்க் ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26147218333957437242012-09-21T20:06:41.024+05:302012-09-21T20:06:41.024+05:30//இது புகைப் படமல்ல.. ஓவியம்.. //
அதனால் தான் அடு...//இது புகைப் படமல்ல.. ஓவியம்.. //<br /><br />அதனால் தான் அடுப்பில் நெருப்பெரியும் சுவடே இல்லை போலும்!<br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-49660687584475483272012-09-21T18:58:16.534+05:302012-09-21T18:58:16.534+05:30அத்தனை செய்திகளும் அக்ஷர லக்ஷம். அருமை பாலு சார். ...அத்தனை செய்திகளும் அக்ஷர லக்ஷம். அருமை பாலு சார். அந்த ஓவியம் உட்பட.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30424561589240388082012-09-21T18:26:47.712+05:302012-09-21T18:26:47.712+05:30பறவையைப் பற்றின விசயங்கள் ஆச்சிரியமாக இருக்கிறது ஐ...பறவையைப் பற்றின விசயங்கள் ஆச்சிரியமாக இருக்கிறது ஐயா.<br />பகிர்வுக்கு நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.com