tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5185867792514049005..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: லஞ்சம் சில எண்ணங்கள் G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20938737728542335222019-06-13T12:21:35.620+05:302019-06-13T12:21:35.620+05:30சாம பேத தான தண்டத்தில் தானம் லஞ்ச்த்தை குறிக்கிறத...சாம பேத தான தண்டத்தில் தானம் லஞ்ச்த்தை குறிக்கிறது என்று நினைத்துப்பார்க்கவில்லை ஐயா நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48226069608249231832019-06-13T12:18:53.380+05:302019-06-13T12:18:53.380+05:30லஞ்சம் ஒழிப்பது க்டினம் அது நம்ரத்தத்தில் ஊறிய ஒன்...லஞ்சம் ஒழிப்பது க்டினம் அது நம்ரத்தத்தில் ஊறிய ஒன்று திரு ஞானசம்பந்தத்தின்பின்னூட்டம்பாருங்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41627645929960890112019-06-12T10:51:09.221+05:302019-06-12T10:51:09.221+05:30நீங்கள் சொல்வதுபோல் லஞ்சம் நம் ரத்தத்தில் ஊறியி...நீங்கள் சொல்வதுபோல் லஞ்சம் நம் ரத்தத்தில் ஊறியிருக்கிறது . நான்கு உபாயங்களுள் ஒன்று தானம் ( லஞ்சம் ) எனப் பழங் காலத்திலேயே கண்டுபிடித்திருக்கிறார்கள் . கடவுளுக்குக் காணிக்கை தருவதாக வேண்டிக்கொள்வது பக்தரின் குற்றம் .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56707577799118287682019-06-10T18:51:42.778+05:302019-06-10T18:51:42.778+05:30அடிமட்டத்திலேயே ஆட்டம் கண்டு விட்ட லஞ்சம் நிறைந்த ...அடிமட்டத்திலேயே ஆட்டம் கண்டு விட்ட லஞ்சம் நிறைந்த இடங்கள் எங்கெங்கும். ஒவ்வொருத்தரும் ஒரு முறை கூட தனக்கென சின்ன சாதகத்திற்கு சின்ன சலுகைகளை வழங்காமல் இருக்க முனைப்புடன் செயல்பட்டால் சின்ன மாற்றம் வரும். Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-41623291660046005942019-06-09T14:24:26.171+05:302019-06-09T14:24:26.171+05:30என்னவெல்லாம் நம்பிக்கை என்னவெல்லாம் நம்பிக்கை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-66264941776905352462019-06-09T12:40:23.025+05:302019-06-09T12:40:23.025+05:30ஒன்றுமே கொடுக்க முடியாதவர்கள்/இயலாதவர்கள்/மனம் இல்...ஒன்றுமே கொடுக்க முடியாதவர்கள்/இயலாதவர்கள்/மனம் இல்லாதவர்களுக்கும் இறைவன் அருள் தந்து கொண்டு தான் இருக்கிறான். கடவுளுக்கு நாமாகத் தான் எல்லாம் செய்கிறோம்/கொடுக்கிறோம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-87004528182836955572019-06-09T08:37:38.674+05:302019-06-09T08:37:38.674+05:30லஞ்சம் வீட்டில் உருவாவது அல்ல என்றே தோன்றுகிறது க...லஞ்சம் வீட்டில் உருவாவது அல்ல என்றே தோன்றுகிறது கடவுள் பெயரைச் சொல்லி ஒன்றைக் கொடுத்தால் ஒன்று கிடைக்கும் என்னும் நம்பிக்கையில்தான் உருவாகிறதோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40732678850065001892019-06-09T06:01:45.517+05:302019-06-09T06:01:45.517+05:30"ஆச்சியோட இரும், அம்மா கடைக்குப் போட்டு வரேக்..."ஆச்சியோட இரும், அம்மா கடைக்குப் போட்டு வரேக்க அருண் ஐஸ்கிறீம் கொண்டு வாறேன்" என்றும் குழந்தைகளிடம் 'லஞ்சம்' ஊட்டுவதும் நம் அம்மாக்களே! ஆதலால், 'லஞ்சம்' தாராளம்.<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-55657186531508514842019-06-08T20:45:33.693+05:302019-06-08T20:45:33.693+05:30வித்தியாசமான கலாச்சாரத்தில் இது சத்தியமென்றே தோன்...வித்தியாசமான கலாச்சாரத்தில் இது சத்தியமென்றே தோன்றுகிறது அயல் நாடுகளில் இல்லை என்கிறர்கள் நம் வாசகர்கள் சிலர் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-29586995245120929792019-06-08T20:40:57.935+05:302019-06-08T20:40:57.935+05:30நன்கு யோசித்துப்பாருங்கள்கலாச்சாரக் கேடு என்பது த...நன்கு யோசித்துப்பாருங்கள்கலாச்சாரக் கேடு என்பது தெரியும்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-90823965234212892672019-06-08T20:39:48.579+05:302019-06-08T20:39:48.579+05:30உண்மை உண்மை G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-83695634658421943922019-06-08T20:39:24.760+05:302019-06-08T20:39:24.760+05:30அத்சைத்தான்லஞ்சம்நம்கலாச்ச்சாரத்திலேயே இருக்கிறதுஎ...அத்சைத்தான்லஞ்சம்நம்கலாச்ச்சாரத்திலேயே இருக்கிறதுஎன்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-27360155076098899962019-06-08T20:37:41.392+05:302019-06-08T20:37:41.392+05:30இதற்கு அது என்றாகி விட்டால் அது லஞ்சமே இதற்கு அது என்றாகி விட்டால் அது லஞ்சமே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16033124221388633142019-06-08T20:33:04.770+05:302019-06-08T20:33:04.770+05:30இதிலிருந்து புரிவது என்ன சிலசெய்கைகளை எத்தனை வித்த...இதிலிருந்து புரிவது என்ன சிலசெய்கைகளை எத்தனை வித்தியாசமாய் புரிந்து கொள்கிறார்கள்உங்களிடம் எல்லாவற்றுக்கும் ஒரு தாத்பரியம் இருக்கும் கடவுள் கேட்ப்தில்லை நாம்தான் கொடுக்கிறோம் அதைத்தான் கோவிலில் கொடுத்தால் வேண்டுதல் வெளியே அதுவே லஞ்சமாகிறதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-65595339619479606562019-06-08T13:56:51.206+05:302019-06-08T13:56:51.206+05:30இந்த லஞ்சம் என்பது அதிகமாக மேலோங்கி நிற்பது இந்திய...இந்த லஞ்சம் என்பது அதிகமாக மேலோங்கி நிற்பது இந்தியாவிலதான் என நினைக்கிறேன்ன்.. இதை ஆர்தான் ஆரம்பித்து வைத்தார்களோ..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-67240270028165452742019-06-08T10:07:05.281+05:302019-06-08T10:07:05.281+05:30எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்சமேஎங்கும் நீக்கமற நிறைந்திருப்பது லஞ்சமேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-86012470252142985562019-06-08T06:40:50.959+05:302019-06-08T06:40:50.959+05:30தேங்காயைச் சிதறு காயாக உடைப்பதின் தாத்பரியமே வேறே!...தேங்காயைச் சிதறு காயாக உடைப்பதின் தாத்பரியமே வேறே! நம் தலையாகத் தேங்காயை நினைத்துக் கொண்டு நம் மனதின் ஆணவம், அகங்காரம் அனைத்தும் சிதறிப் போகவேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொண்டு அதற்காக உடைப்பதே சிதறு காய்! அதை லஞ்சம் எனச் சொல்வது சரி இல்லை என நினைக்கிறேன். அதோடு எந்தக் கடவுளும் நீ எனக்கு இதைக் கொடு எனக் கேட்பதில்லை/கேட்டதும் இல்லை/ கேட்கப் போவதும் இல்லை. மனிதனாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு வழிக்குக் Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20939212422240923362019-06-08T06:10:58.145+05:302019-06-08T06:10:58.145+05:30நாம் என்னதான் செய்தாலும் இதனை விட்டொழிக்கமுடியுமா ...நாம் என்னதான் செய்தாலும் இதனை விட்டொழிக்கமுடியுமா என்பது சந்தேகமே ஐயா. அந்த அளவிற்கு புறையோடியுள்ளது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-46629574590584347332019-06-08T06:10:05.145+05:302019-06-08T06:10:05.145+05:30பிள்ளைகள் படிக்கவேண்டும், சொன்ன பேச்சை கேட்கவேண்டு...பிள்ளைகள் படிக்கவேண்டும், சொன்ன பேச்சை கேட்கவேண்டும் என்பதற்காகக்கூட நாம் அவர்கள் கேட்பதை வாங்கித் தருகிறோமே ஐயா. இதுவும் இந்தப் பட்டியலில் சேர்கின்றதே.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85135847981221184372019-06-08T06:07:47.227+05:302019-06-08T06:07:47.227+05:30சார் இந்த லஞ்சம் என்பது நம் வீட்டிலேயே தொடங்குகிறத...சார் இந்த லஞ்சம் என்பது நம் வீட்டிலேயே தொடங்குகிறது. குழந்தைகளிடம்...சாப்பாடு, தேர்வு என்று...அதை ஊக்கப்படுத்தல் என்று சொல்லித் தட்டிக் கழிக்கிறோம் அதே போலத்தான் நீங்கள் சொல்லியிருக்கும் இறைவனுக்குக் கொடுப்பதும். <br /><br />நான் என் மகனுக்கு எந்த விதத்திலும் அது வாங்கித் தருகிறேன் இதைச் செய் அதைச் செய் என்று சொன்னதில்லை. அவன் ஃபெயிலே ஆனாலும் கவலைப்பட்டதில்லை சார். அது போல கோயிலிலும் நான் இது வரைThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38831971509115456262019-06-07T20:31:22.702+05:302019-06-07T20:31:22.702+05:30நல்லது செய்ய மாத்தி யோசிக்கணுமேநல்லது செய்ய மாத்தி யோசிக்கணுமேG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-28084120580609627622019-06-07T20:30:06.130+05:302019-06-07T20:30:06.130+05:30இந்தியாவில் நோ லன்ச் இஸ் ஃப்ரீ என்பது வழக்கத்தில...இந்தியாவில் நோ லன்ச் இஸ் ஃப்ரீ என்பது வழக்கத்தில் வந்து விட்டது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78333564791497507752019-06-07T20:27:12.084+05:302019-06-07T20:27:12.084+05:30உண்மை நிலை அதுதானேநமக்கு பழக்கப்பட்டு விட்டது உண்மை நிலை அதுதானேநமக்கு பழக்கப்பட்டு விட்டது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36369606847412113522019-06-07T17:22:26.643+05:302019-06-07T17:22:26.643+05:30இப்போ எலக்சன் சமயத்தில் வேலூரில் எத்தனையோ கோடிகள் ...இப்போ எலக்சன் சமயத்தில் வேலூரில் எத்தனையோ கோடிகள் பிடிபட்டதுனு சொல்றாங்க. இதே பணம் மக்களூக்கு கொடுக்கப் படுது. இந்தளவுக்கு கருப்புப் பணம் இருக்கு. மக்கள் ஆளூக்கு 500னு வாங்கி வச்சுக்கிறாங்க.<br /><br />இதுபோல் கொடுக்கப் படும் பருப்பு பணத்தை ஒரு உண்டியலில் போட்டா 1000 கோடி க்கு மேல் தேரும்- ஒரு தமிழ்நாட்டு எலக்சனில். அதை வைத்து நதி இனைப்பு போல் பெரிய ப்ராஜெக்ட் செய்து இதே மக்களூக்கு உதவலாம். வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-18937953303585042432019-06-07T17:11:48.487+05:302019-06-07T17:11:48.487+05:30***என்பேரனின் திருமணம்நடந்தது அதற்கு மேரேஜ் சர்ட...***என்பேரனின் திருமணம்நடந்தது அதற்கு மேரேஜ் சர்டிஃபிகேட் பெற கட்டணம் ரூ 300 / ஆனால் அது கிடைக்கப்பெற கையுட்டு ரூ 500/ எனக்கு காவேரி தண்ணீர் வர கனெக்ஷன்பெற பலஅண்டுகளுக்கு முன் ரூ 8000/கொடுக்கவேண்டும் என்றனர் நானும் அந்தப்பணத்தோடு அது சார்ந்த அலுவலகத்துக்கு இரண்டு மூன்று முறை அலைந்தேன் ஒரு வழியாக பணம் பெற ஒப்புக்கொண்டனர் கையூட்டு வாங்க ஒரு நூதன வழி அறிந்தேன் கைபேசியில் எவ்வளவு பணம் தரர வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com