tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5209056506713123937..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: எண்ணச் சிறகுகளில்.....G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19992392803978391022011-08-04T07:28:23.316+05:302011-08-04T07:28:23.316+05:30மோகன் அண்ணா சொன்னது தான் என் கருத்தும். ( சுயநலம் ...மோகன் அண்ணா சொன்னது தான் என் கருத்தும். ( சுயநலம் தான் ) பிறகு என் கவிதைகளுக்கு ரசிகர்களை எங்கே போய் தேடுவேன். என் பையன் கேட்கிறான்.<" என்ன அப்பா, உங்களுக்கு சுப்பு தாத்தா, GMB , வை.கோ, காஷ்யபன் என்று அந்தக் காலத்து ரசிகர்களாகவே இருக்கிறார்கள் " என்று.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-35169799436683986282011-08-01T17:06:26.782+05:302011-08-01T17:06:26.782+05:30வாழ்வை எண்ணி அசை போடுகையில் என்னையறியாமலேயே இம்மா...வாழ்வை எண்ணி அசை போடுகையில் என்னையறியாமலேயே இம்மாதிரி வரிகள் தான் உள்ளத்தில் உதிக்கின்றன.<br />கலாநேசன் சொல்வதுபோல் வாழ்வை அசைபோட்டு எழுதியதுதான். புலவர் ஐயாவும் ரமணி சாரும் கவிதை என்ற பெயரில் நான் எழுதுவதற்கு உற்சாகமூட்டுகிறார்கள். நன்றி. கோபு சார் கூறுவதுபோல் அந்த கோடியில் ஒருவனாக நான் ஏன் இருக்கக்கூடாது. வாழ்த்துங்கள்.என் மகன் சொன்னதையே <br />மோகன் ஜியும் கூறுகிறார்.நெருப்பென்றால் வாய் சுடுமாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26464853362455214782011-07-31T11:29:00.016+05:302011-07-31T11:29:00.016+05:30எனக்கென்னவோ இந்தக் கவிதை சுத்தமாய்ப் பிடிக்கவில்லை...எனக்கென்னவோ இந்தக் கவிதை சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. எதற்கு நீங்கள் மரணம் பற்றியெல்லாம் பேச வேண்டும். வாழச் சொல்லுங்கள். வாழ்கிறோம்.. இன்னும் இருபது வருசத்துக்கு இது பற்றி பேசக் கூடாது நீங்க.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-63092788895270180142011-07-31T10:15:39.497+05:302011-07-31T10:15:39.497+05:30எது கவிதை என்பது போல்
முதல் பதிவில் கேட்டு
இதுதான...எது கவிதை என்பது போல் <br />முதல் பதிவில் கேட்டு<br />இதுதான் கவிதை என்பதுபோல்<br />இப்பதிவைத் தந்துள்ளமைக்கு மிக்க நன்றி<br />தொட்டு தொடர்ந்து தொடர்கதையான வாழ்வையும்<br />விட்டு விலகி விடுதலையாகத் துடிக்கும் உணர்வையும்<br />நீங்கள் உணர்ந்தது போல் நானும் உணர்ந்தேன்<br />இதுதானே கவிதை<br />அருமையான பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-85767721454748353642011-07-31T00:19:39.228+05:302011-07-31T00:19:39.228+05:30//என்னுயிர்ப் பறவையே,
நான் கண்களை மூடிக்...//என்னுயிர்ப் பறவையே,<br /> நான் கண்களை மூடிக் கொள்கிறேன்<br /> நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.<br /> என் நெஞ்சுக்கூட்டை விட்டு<br /> அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.//<br /><br />இதுதான் அனாயாச மரணம் என்பது. கோடியில் ஒருவருக்கே இது வாய்க்கும்.<br /><br />நல்லதொரு கவிதை. பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-57362867757067695282011-07-30T19:48:40.210+05:302011-07-30T19:48:40.210+05:30கண்மூடி உறக்கம் விழித்தெழுந்தால்
நாளை என்பது நிஜமா...கண்மூடி உறக்கம் விழித்தெழுந்தால்<br />நாளை என்பது நிஜமாகும்.<br /><br />நல்ல கவிதை.<br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-60938891242821050142011-07-30T18:52:43.253+05:302011-07-30T18:52:43.253+05:30எதுக் கவிதையென கேட்டுவிட்டீர்
இதுக் கவிதையென தீட...எதுக் கவிதையென கேட்டுவிட்டீர்<br /> இதுக் கவிதையென தீட்டுவிட்டீர்<br /> புதுக் கவிதை அல்ல! அல்ல!! <br /> மதுக் கவிதை! அத்தனையும் மரபுக்<br /> கவிதை<br /> அருமை!<br /> புலவர்கள் வாக்கு பொய்யாவதில்லை<br /> நேற்றே சொன்னேன் நன்று <br /> பலித்தது பாரீர் இன்று<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-74880739644141913132011-07-30T16:40:15.471+05:302011-07-30T16:40:15.471+05:30//உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
அறம் ,பொருள்...//உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது<br />அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;<br />வீடு நோக்கிப் பறப்பதே மீதி.//<br /><br />வாழ்வை அசைபோடும் வரிகள்...Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.com