tag:blogger.com,1999:blog-8449807431956423489.post5455689923751901246..comments2023-11-17T06:33:04.505+05:30Comments on gmb writes: நெஞ்சம் மறப்பதில்லை நினைவை இழக்கவில்லை G.M Balasubramaniamhttp://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16780706202407727722016-03-16T15:19:12.718+05:302016-03-16T15:19:12.718+05:30
@ அருள் மொழி வர்மன்
பதிவில் இருந்த சுட்டிக்குச்...<br /> @ அருள் மொழி வர்மன்<br />பதிவில் இருந்த சுட்டிக்குச் சென்று படித்துக் கருத்திட்டதற்கு நன்றி சார் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-19283603687810167962016-03-16T00:35:37.517+05:302016-03-16T00:35:37.517+05:30இவையனைத்தும் வெறும் கடிதங்களல்ல காலத்தின் பொக்கிஷங...இவையனைத்தும் வெறும் கடிதங்களல்ல காலத்தின் பொக்கிஷங்கள்!! தந்தைக்கு முன்னமே தெரிந்துள்ளது தான் செதுக்கிய இந்த பாலசுப்ரமணியம் சுமையென்று ஏற்காமல் கடமையாகச் செய்வானென்று.<br /><br />இதுபோன்ற பொக்கிஷம் என்னிடத்திலில்லாதது குறையாகயும், தங்களின் மேல் பொறாமையாகவும் உள்ளது. <br /><br />``நீங்கள் எனக்குக் கொடுத்துவிட்டுப்போன கடமைகளைச் செவ்வனே செய்துமுடித்ததே நான் உங்களுக்குச் செய்யும் நீத்தார் கடன் எனலாம்அருள்மொழிவர்மன்https://www.blogger.com/profile/15733706644677847553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-38695338161667833512015-03-05T18:03:46.799+05:302015-03-05T18:03:46.799+05:30
@ ராமலக்ஷ்மி
வருகைதந்து கருத்திட்டதற்கு நன்றிமேட...<br /> @ ராமலக்ஷ்மி<br />வருகைதந்து கருத்திட்டதற்கு நன்றிமேடம். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-75972769670495843632015-03-05T18:02:27.463+05:302015-03-05T18:02:27.463+05:30
@ Arrow Sankar
பொதுவாக சிறுவயதில் எல்லோருக்கும் ...<br /> @ Arrow Sankar<br />பொதுவாக சிறுவயதில் எல்லோருக்கும் தந்தையே ஹீரோ, குரு எல்லாம். உங்கள்தந்தை மீது இன்னும் குறையாத குரு பக்தியுடன் இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள். பதிவுக்கு வந்து கருத்திட்டதற்கு நன்றி ஐயா.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-56154728939574564812015-03-05T16:07:37.645+05:302015-03-05T16:07:37.645+05:30கடைசியாகச் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை.
தங்க...கடைசியாகச் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை.<br /><br />தங்களுக்கு என் வணக்கங்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22145984656534869152015-03-04T17:31:00.408+05:302015-03-04T17:31:00.408+05:30கருத்தை பதிவு செய்ய அழைத்தற்கு மிக்க நன்றி.இந்த பத...கருத்தை பதிவு செய்ய அழைத்தற்கு மிக்க நன்றி.இந்த பதிவு என்னை பல வகையில் பாதித்துள்ளது.என்னிடம் யாராவது உன் முதல் குரு யாரென்று கேட்டால் டக்கென்று சொல்வேன் என் அப்பா என்று. அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டப் பாடம் பல.<br />இன்றும் மேலும் அவரது நினைவிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடமும் பல.மிக்க பொறுமையானவர்,எளிமையானவர்.அவரது மறைவிற்குப் பிறகும் அவரது நினைவே எனக்கு குருவாய் இருக்கிறது<br />Anonymoushttps://www.blogger.com/profile/10844571753508605804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-16330232042707426492015-03-03T20:17:14.205+05:302015-03-03T20:17:14.205+05:30
@ துளசிதரன் ,கீதா
நீண்ட பொருள் பொதிந்த பின்னூட்ட...<br /> @ துளசிதரன் ,கீதா<br />நீண்ட பொருள் பொதிந்த பின்னூட்டத்துக்கு நன்றி. பொதுவாகவே எனக்குச் சடங்குகளில் நம்பிக்கை இல்லை. நினைப்பதைச் செயல்படுத்த இது ஒரு வாய்ப்பு/ கோவிலுக்குப் போகிறோம். தன்னிச்சையாகக் கை கூப்புகிறோம். கடவுளிடம் என்ன வேண்டுகிறோம். பொதுவாக எல்லோருக்கும் நலம் விளையத்தான் வேண்டுகிறோம். ஆனால் நம்மால் விளைவிக்கக் கூடிய நலன் களை நாம் செய்கிறோமா. நம் கடமைகளைத் தவறவிட்டுக் கடவுளிடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31486703940152253272015-03-03T20:09:33.426+05:302015-03-03T20:09:33.426+05:30
@ வே,நடன சபாபதி
வருகைக்கும் பாராட்டுக் கருத்துரைக...<br />@ வே,நடன சபாபதி<br />வருகைக்கும் பாராட்டுக் கருத்துரைக்கும் நன்றி சார்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-36966526128459987742015-03-03T17:22:15.824+05:302015-03-03T17:22:15.824+05:30தங்கள் தந்தைக்கு எங்கள் மனமார்ந்த அஞ்சலிகள்!
மனதை...தங்கள் தந்தைக்கு எங்கள் மனமார்ந்த அஞ்சலிகள்! <br />மனதை நெகிழ வைத்த பதிவு சார். அதே சமயம் பல பாடங்கள் பொதிந்த பதிவு!<br /><br /> பொறுப்புகள் கண்டு ஓடுவதும், அதேசமயம் பொறுப்பு எடுத்துச் செய்பவர்களை விரல் சுட்டி நாவில் நரம்பில்லாமல் கருத்துக்களைக் காரி உமிழ்வதும், அள்ளி வீசுவதும் தான் இந்த சமூகத்தின் அவலத்தின் யதார்த்த நிலை. - துளசிதரன், கீதா<br /><br />கீதா: //நான் உங்களுக்காக திதி கொடுப்பதோ Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-32198072057781371982015-03-03T17:21:52.637+05:302015-03-03T17:21:52.637+05:30பதிவைப் படித்தபோது மனதை ஏதோ செய்தது. ‘தந்தை சொல் ம...பதிவைப் படித்தபோது மனதை ஏதோ செய்தது. ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.’ என்பதை புரிந்து செயல்பட்ட தனயனாக தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-20103823874579281072015-03-03T11:33:22.375+05:302015-03-03T11:33:22.375+05:30
@ கீத மஞ்சரி
புரிதல் மிகுந்த உங்கள் பின்னூட்டம் ந...<br />@ கீத மஞ்சரி<br />புரிதல் மிகுந்த உங்கள் பின்னூட்டம் நெகிழ வைக்கிறது நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-72492218387153291272015-03-03T11:31:28.861+05:302015-03-03T11:31:28.861+05:30
@ பகவான் ஜி
இந்தப் பதிவு ஒரு நினைவாஞ்சலி. வருகை...<br /> @ பகவான் ஜி<br /> இந்தப் பதிவு ஒரு நினைவாஞ்சலி. வருகைக்கு நன்றி ஜி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-78667262986878708192015-03-03T11:30:01.002+05:302015-03-03T11:30:01.002+05:30
@ காரிகன்
ஒற்றை வார்த்தையில் பாராட்டியதற்கு நன்...<br /> @ காரிகன் <br />ஒற்றை வார்த்தையில் பாராட்டியதற்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-12206790628558748542015-03-03T11:28:36.796+05:302015-03-03T11:28:36.796+05:30
@ தமிழ் இளங்கோ
என்னுடன் என் தந்தையாருக்கு அஞ்சல...<br /> @ தமிழ் இளங்கோ<br /> என்னுடன் என் தந்தையாருக்கு அஞ்சலி செய்ததற்கு நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-30928361788882047822015-03-03T11:26:56.337+05:302015-03-03T11:26:56.337+05:30
@ துரை செல்வராஜு
என் நிலையை உணர்ந்ததற்கு நன்றி ...<br /> @ துரை செல்வராஜு<br /> என் நிலையை உணர்ந்ததற்கு நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-70199583404975669002015-03-03T11:25:35.883+05:302015-03-03T11:25:35.883+05:30
@ திண்டுக்கல் தனபாலன்
மனம் கனத்ததன் விளைவுதான் ...<br /> @ திண்டுக்கல் தனபாலன்<br /> மனம் கனத்ததன் விளைவுதான் இப்பதிவு. அவர் நினைவான கடிதங்கள் எனக்குப் பொக்கிஷம் போன்றதே. வருகைக்கு நன்றி டிடி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-73036376847320616652015-03-03T11:23:19.137+05:302015-03-03T11:23:19.137+05:30
@ கரந்தை ஜெயக்குமார்
இருக்கும் போது உதாசீனப் படு...<br /> @ கரந்தை ஜெயக்குமார்<br />இருக்கும் போது உதாசீனப் படுத்திவிட்டு இறந்தபின் திதி என்பது எனக்கு உடன்பாடில்லை ஐயா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-59970532921240610872015-03-03T11:20:49.009+05:302015-03-03T11:20:49.009+05:30
@ உமேஷ் ஸ்ரீநிவாசன் அன்பானவர்களின் இழப்பு வெறுமை...<br /> @ உமேஷ் ஸ்ரீநிவாசன் அன்பானவர்களின் இழப்பு வெறுமையை உணர்த்தும் வருகைக்கு நன்றி உமேஷ். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-22372687264260192612015-03-03T11:18:40.879+05:302015-03-03T11:18:40.879+05:30
@ ஸ்ரீராம்
என் அப்பா வாழ்க்கையின் மகிழ்ச்சியான ...<br /> @ ஸ்ரீராம்<br /> என் அப்பா வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களைப் பார்த்திருப்பாரோ என்பதே சந்தேகம் நாங்கள் எல்லாம் வளர்ந்து அவரை இன்னும் நல்ல நிலையில் வைத்துப் பார்க்க முடியாதது ஏக்கம். ஆனால் அதிலும் நிறைய if சும் butsஉம் கூடவே வருகிறது. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஸ்ரீ. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-31440729295210406632015-03-03T11:14:29.873+05:302015-03-03T11:14:29.873+05:30
@ டாக்டர் கந்தசாமி
வருகைக்கும் பாராட்டுதல்களுக்க...<br /> @ டாக்டர் கந்தசாமி<br />வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் நன்றி ஐயா. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-8926477447835992292015-03-03T11:10:45.301+05:302015-03-03T11:10:45.301+05:30
@ கீதா சாம்பசிவம்
பாராட்டுதல்களுக்கு நன்றி மேட...<br /> @ கீதா சாம்பசிவம் <br /> பாராட்டுதல்களுக்கு நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-48114427195870339532015-03-03T11:09:12.274+05:302015-03-03T11:09:12.274+05:30
@ ஊமைக்கனவுகள்
இத்தனை ஆண்டுகளுக்குப் பின் நடந்த ...<br /> @ ஊமைக்கனவுகள்<br />இத்தனை ஆண்டுகளுக்குப் பின் நடந்த நிகழ்வுகளை அசை போடும் போது objective ஆக சிந்திக்க முடிகிறது என்றே நினைக்கிறேன் பதிவில் ஒன்று சொல்ல விடுபட்டது. என் தந்தை இறந்தபோது அவருக்கு வெறும் 49 வயதுதான்இன்னும் சிறிது காலம் வாழ்ந்திருந்தால் வாழ்க்கையின் கதியே வேறு விதமாக இருந்திருக்கலாம். இப்படி இருந்திருந்தால் அப்படி இருந்திருந்தால் என்ற சிந்தனையே பல கற்பனைகளுக்கு ஊற்றாகிறது. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-40834198226188535072015-03-03T11:00:19.633+05:302015-03-03T11:00:19.633+05:30
@ கோமதி அரசு
வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி மேட...<br /> @ கோமதி அரசு<br />வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி மேடம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-7812252693976929132015-03-03T10:58:39.423+05:302015-03-03T10:58:39.423+05:30
@ ஏ.துரை
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்...<br /> @ ஏ.துரை<br />வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8449807431956423489.post-26930792614472620582015-03-03T10:57:07.344+05:302015-03-03T10:57:07.344+05:30
@ கில்லர்ஜி
ஒவ்வொருவர் அனுபவங்களிலும் பாடங்களிர...<br /> @ கில்லர்ஜி<br /> ஒவ்வொருவர் அனுபவங்களிலும் பாடங்களிருக்கும் ஜீ. வருகைக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com